Tuesday, April 21, 2009

அன்புடன் அழைக்கிறோம்

image description                image description

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் புத்தகம் பேசுது மாத இதழும் இணைந்து உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறோம்.சென்னை கடற்கரைச் சாலையில் பல்கலைக்கழக தமிழியல்துறை கூட்ட அரங்கில் நடைபெறும் கருத்தரங்கிற்கு அன்புடன் அழைக்கிறோம்.

5 comments:

M ARUL RAJ said...

உங்களின் தொடந்த பணிகளுக்கும் பயணங்களுக்கும் மத்தியில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள். உலக புத்தக நாளுக்காய் "நுலகம்" கவிதை என் வலைப்பூவில் பதித்துளேன் தங்களின் மேலான கருத்துக்காக காத்திருக்கிறேன்
நன்றி
என்றும் தோழமையுடன்
ம அருள் ராஜ்

Anonymous said...

ஐயா, பின் காலனியம் என்றால் என்ன.அழைப்பிதழில் இரு இடங்களில் அந்த சொற்பதம்
இடம் பெறுகிறது.

புதுவை ஞானகுமாரன் said...

appaada 23 4 09 iravu 1000 manikkudhaan unga blogspot kandupidichchaen magizhchchi

புதுவை ஞானகுமாரன் said...

unga arimugam romba iyarkaiya irudhadhu .ini adikkadi kadippaen

ஆ.ஞானசேகரன் said...

மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம்! ஓர் மகிச்சியான செய்தி. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்... உங்களின் வருகை என்னையும் மகிழச்செய்யும்..... இங்கு சுட்டவும்- அம்மா அப்பா

அன்புடன் ஆ.ஞானசேகரன்