tag:blogger.com,1999:blog-3971458731441314896.post7125227399858593934..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: நித்யானந்தம் என்கிற இளைஞன்ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-13292223195145680542011-02-11T01:25:01.500-08:002011-02-11T01:25:01.500-08:00நவீன அபினியாக நாங்கள் இருக்கும் போது நீ எதற்கையா? ...நவீன அபினியாக நாங்கள் இருக்கும் போது நீ எதற்கையா? சன் குழுமத்துக்கு சரியான சவுக்கடி.நித்யானந்தாஜி அடுத்த நிகழ்வுக்கு கேமரா இல்லாம பார்த்துக்கங்க.காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-72147826127028880862010-04-28T12:46:35.611-07:002010-04-28T12:46:35.611-07:00//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கி...//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.// அந்தப்பெண் (ரஞ்சிதா) அங்கேயும் போய் அந்த ஆணுக்கு்க் கால் அமுக்கிவிட்டுக்கொண்டும் அந்த "நித்யானந்தம் என்ற இளைஞனுக்கு" பணிவிடை செய்து கொண்டுமிருக்கிறாளே என்றுதான் முதலில் எனக்குப் பட்டது.சுப. முத்துக்குமார்https://www.blogger.com/profile/14194438798779408019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-29101550140005712912010-04-28T07:07:45.815-07:002010-04-28T07:07:45.815-07:00intha suntv niruvanathukku hindu mathatthil nadakk...intha suntv niruvanathukku hindu mathatthil nadakkum thavarukal mattum than kannukku therikiratha matra mathangalai patri pesa sollungal parpom iniyavathu thirunthuma intha sun tv.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-548203243712311902010-04-28T05:28:01.255-07:002010-04-28T05:28:01.255-07:00miga sareyana paarvai.miga sareyana paarvai.Tamil Nanbanhttps://www.blogger.com/profile/13525981115844554210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-57026841223836920462010-03-20T20:26:17.366-07:002010-03-20T20:26:17.366-07:00அடுத்தவர் மீது உள்ள குறைகளை பெரிது படுத்தும் இந்த ...அடுத்தவர் மீது உள்ள குறைகளை பெரிது படுத்தும் இந்த மக்கள், என்று தன் மீது உள்ள குறைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார்களோ, அன்று தான் நமது சமுதாயம் முன்னேறும். ஊரார் கதைகளில் ஆர்வம் காட்டுவதை விட்டு விட்டு , போய் பிள்ளைகளை படிக்க வைங்கப்பா. <br /><br />- ராஜன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-31039323945037680052010-03-14T18:06:08.080-07:002010-03-14T18:06:08.080-07:00Very reasonable post.Very reasonable post.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-62834196174432577062010-03-08T12:07:50.736-08:002010-03-08T12:07:50.736-08:00///1 ) இந்த முழுநீல மசாலாவை ஒட்டுமொத்த தமிழ் மக்கள...///1 ) இந்த முழுநீல மசாலாவை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பார்த்துகே களித்தது போல கருணாநிதி, கலாநிதி, உதயநிதி, அந்தநிதி, இந்தநிதி, மாறன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி குடும்பத்தாரும் தங்கள் மகன், மகள், பேரக்குழந்தைகளோடு பார்த்தார்களா?///<br /><br />உங்க கேள்வி நல்ல கேள்வி தான். ஆனா கேட்கும் இடம் சரியில்லை <br /><br />ஆமாம் எல்லா நிதியும் உக்காந்து பாத்தோம்ன்னு சொல்லிப்போட்டா என்ன செய்ய ? அவங்க என்ன கடுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டா ? சும்மா டமாசுக்குத்தான் எழுதியிருப்பீங்க ...இல்லை ??!!!<br /><br />///2 ) புவனேஸ்வரி விவகாரத்தில் வெகுண்டு எழுந்து தினமலர் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க கருணாநிதியை குறைந்த கால அவகாசத்தில் சந்தித்த தமிழ் திரை உலகின் அறிவாளிகள், கவரிமான்கள், தங்கள் சக சகோதரியான ரஞ்சிதாவின் மானத்தை காப்பாற்றும் பொருட்டு சன் டிவியின் மீதும் ...நிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உடனடியாக கருணாநிதியை சந்திப்பார்களா?///<br /><br />அண்ணே !! (இல்லை தம்பியா ??) நெசமாவே டமாஸ் தூள் கெளப்புரீங்க.. கருணாநிதியின் பேரன் மீது ந்டவடிக்கை எடுக்க கருணாநிதிக்கும் பையன்களுக்கும் தான் .... சும்மா சும்மா நீங்களும் ...<br /><br /><b>ஒரே வழிதாண்ணே</b><br /><br />சாதி சங்கம், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் சங்க, ஆசிரியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், செருப்பு தைப்போர் சங்கம், செருப்பு வாங்குவோர் சங்கம் (அதாங்க நுகர்வோர் சங்கம் ) ..அந்த சங்கம் ..இந்த சங்கம் போல, சாமியார்கள் சங்கம் ஆரம்பிச்சு சாமியார்கள் எல்லாம் போராடுவது தான் ...ஒரே வழி <br /><br />சந்தடி சாக்கில இந்த இடுனர் பல சாமியார்கள் பெண்களை என்னாவோ செஞ்சார்கள்ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க ...<br /><br />இப்ப அரசே ரேப் கேஸ்ல தான் இறங்கி இருக்குதுSubuhttps://www.blogger.com/profile/09106513875910594290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-77716910753403781952010-03-05T00:46:42.211-08:002010-03-05T00:46:42.211-08:00ஊடக நியதி, ஊடகங்களுக்கான சமூகக் கடமை... இதெல்லாம் ...ஊடக நியதி, ஊடகங்களுக்கான சமூகக் கடமை... இதெல்லாம் நமது தின, வார, மாத... இன்னபிற பத்திரிக்கைகளால் மறக்கப்பட்டு நீண்ண்ண்ட காலமாச்சு. சன் டிவி ஒன்னும் விதிவிலக்கல்ல. நித்யானந்தா விவகாரம் சன் டிவியில் தமிழன்னைக்கு தினமும் சார்த்தப்படும் தமிழ்மாலையில் கோர்க்கப்பட்ட லேட்டஸ்ட் பூ... அவ்வளவுதான். ஒரு காலத்தில் மிட் நைட் மசாலா போட்டு நள்ளிரவிலும் தமிழ்த்தொண்டாற்றிய தயாநிதி கலாநிதி உதயநிதி...இத்யாதி குடும்பத்தின் லேட்டஸ்ட் மிட் டே மசாலாதான் நித்யானந்தா ரஞ்சிதா நீலப்படம். எனது கேள்வி இதுதான்:<br />1 ) இந்த முழுநீல மசாலாவை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பார்த்துகே களித்தது போல கருணாநிதி, கலாநிதி, உதயநிதி, அந்தநிதி, இந்தநிதி, மாறன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி குடும்பத்தாரும் தங்கள் மகன், மகள், பேரக்குழந்தைகளோடு பார்த்தார்களா?<br />2 ) புவனேஸ்வரி விவகாரத்தில் வெகுண்டு எழுந்து தினமலர் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க கருணாநிதியை குறைந்த கால அவகாசத்தில் சந்தித்த தமிழ் திரை உலகின் அறிவாளிகள், கவரிமான்கள், தங்கள் சக சகோதரியான ரஞ்சிதாவின் மானத்தை காப்பாற்றும் பொருட்டு சன் டிவியின் மீதும் ...நிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உடனடியாக கருணாநிதியை சந்திப்பார்களா?<br />3 ) பெண்ணுரிமை பேசுவதில் இப்போது களத்தில் முன்னாள் நிற்கும் பெண்ணுரிமை போராளி கனிமொழி, இந்த விசயத்தில் சும்மா இருக்க மாட்டார் என நம்புவோம். அவர் ரஞ்சிதா என்ற பெண் விசயத்தில் என்ன கருத்தை கூறப்போகின்றார்? சன் டிவி வாசலில் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவார் என நம்புகின்றேன். தவிர சமீப காலங்களில் கனிமொழியை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்ப்படைப்பாளிகள் இந்த விசயத்தில் கனிமொழியோடு துணை நிற்பார்கள் என்றும் நம்பலாமா? <br />சார்லிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-66301993872539329042010-03-03T22:22:39.085-08:002010-03-03T22:22:39.085-08:00yemarubavargal irukkumvarai intha maathiri yemaarr...yemarubavargal irukkumvarai intha maathiri yemaarrum samiyaargal vanthukonduthaan iruppaargal.kalyanihttps://www.blogger.com/profile/08135927051550900171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-15376896812593929652010-03-03T10:53:40.799-08:002010-03-03T10:53:40.799-08:00பகுத்தறிவு மிக்க பதிவு. பாவம் அந்த பையன். ஆம்.பகுத்தறிவு மிக்க பதிவு. பாவம் அந்த பையன். ஆம்.Unknownhttps://www.blogger.com/profile/16914517200581786963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-85610329589182559152010-03-03T07:42:59.483-08:002010-03-03T07:42:59.483-08:00மூன்றாவது பத்தி நிறைவாய் இருந்தது, அது உங்கள் வயதி...மூன்றாவது பத்தி நிறைவாய் இருந்தது, அது உங்கள் வயதின் பக்குவத்தினால் வந்துவிழுந்ததாய் இருக்கலாம். மனதில் நிறைய வார்த்தைகள் வந்துபோனது, பிறகு அமைதி படர்ந்தது :)<br /><br />(வினவிலிருந்து வந்தேன்)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-2906073273473427482010-03-03T07:00:02.190-08:002010-03-03T07:00:02.190-08:00நித்தியானந்தா பற்றி வந்த பதிவுகளி மிகவும் நாகரீகமா...நித்தியானந்தா பற்றி வந்த பதிவுகளி மிகவும் நாகரீகமாக இருக்கிறது உங்கள் பதிவுஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-11158466616709039932010-03-03T06:21:23.595-08:002010-03-03T06:21:23.595-08:00Prompt!!Prompt!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-57986537618347847742010-03-03T03:45:57.146-08:002010-03-03T03:45:57.146-08:00//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கி...//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.//<br /><br />அதே பச்சாதாப உணர்வு உ.ரா. மீது உங்களுக்கு வராதுதான் வருத்தமளிக்கிறது.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-43316285795220142972010-03-03T03:38:16.294-08:002010-03-03T03:38:16.294-08:00அற்புதமான உங்கள் பார்வைக்கு நன்றிஅற்புதமான உங்கள் பார்வைக்கு நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-73759626743594063782010-03-03T03:08:42.807-08:002010-03-03T03:08:42.807-08:00மிக சரியான பதிவு... பிரச்சனையின் அடிப்படையை அலசி ஆ...மிக சரியான பதிவு... பிரச்சனையின் அடிப்படையை அலசி ஆராய்ந்த பதிவு. அதே போல ஒரு நீல படத்தை நாம் வீட்டு குழந்தைக்கு காண்பித்த சன் டிவி ஒரு தரமற்ற டிவி. சன் டிவி க்கு கடுமையான கண்டனம்.vinunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-69541110531873101862010-03-03T03:07:18.645-08:002010-03-03T03:07:18.645-08:00அப்படியே கார்பொரேட் கம்யூனிஸ்டுகளை பத்தி ஒரு கட்டு...அப்படியே கார்பொரேட் கம்யூனிஸ்டுகளை பத்தி ஒரு கட்டுரை எழுதிடுங்க தலைவரேயுவன் பிரபாகரன்https://www.blogger.com/profile/08450268661193030159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-25444852151484415512010-03-03T02:54:34.605-08:002010-03-03T02:54:34.605-08:00நேற்று இரவு 8.30 க்கு சன்நியூஸ் ஒளி பரப்பியதிலிருந...நேற்று இரவு 8.30 க்கு சன்நியூஸ் ஒளி பரப்பியதிலிருந்து ஒரு பதிவரும் தூங்கியிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பதிவெழுத, பின்னூட்டம் போட, வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினை போட என்று எல்லாப்பதிவர்களும் ஓவர்டைம் டூட்டி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவி ஏதாவது ஓவர்டைம் அலவன்ஸ் கொடுக்குமா? அவர்களுக்கு இந்த மாதிரி விளம்பரம் இனி எப்போது கிடைக்குமோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-16213487733518102342010-03-03T02:30:58.691-08:002010-03-03T02:30:58.691-08:00நித்யானந்தன் என்ற சாமியார் காதலிலும் காமத்திலும் ஈ...நித்யானந்தன் என்ற சாமியார் காதலிலும் காமத்திலும் ஈடுபடக்கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா? இந்த பாலுறவு காட்சி சன் பிக்சர்ஸாலும் நக்கீரன் டாக்கீசாலும் பரபரப்பாக எதற்காக வெளியிடப்படுகிறது?<br /><br />ஒரு நபரின் பாலுறவு காட்சியை யாருடைய அனுமதியும் இன்றி வெளியிட இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?<br /><br />இந்தப்படம் எப்போது யாரால் எடுக்கப்பட்டது?<br /><br />இப்போது இதை வெளியிடவேண்டிய அவசியம் என்ன?<br /><br />சன் குடும்பத்திற்கும் நித்தியானந்தனுக்கும் என்ன பிரச்சனை?<br /><br />சமூகத்தைப் பற்றியோ பொது ஒழுங்கு பற்றியோ எப்பொதுமே கவலைப்படாத மாறன் குழுமம் நித்தியானந்தத்தை மட்டும் கிழிப்பது ஏன்?<br /><br />இப்படி பல கேள்விகள் பரவலாக தற்போது எழுகின்றன. பொருத்திருந்து பார்ப்போம்...<br /><br />எதிர்காலத்தில் கண்கள் பனித்து... இதயம் இனித்து... மாறன் குழுமமும் நித்தியானந்தனும் பல்லிளிக்கும் காட்சிகளும் பார்க்கலாம்.சீ.பிரபாகரன்http://seeprabagaran.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-26345865492878556812010-03-03T02:06:57.846-08:002010-03-03T02:06:57.846-08:00Please write about the nadigar sangam issue few mo...Please write about the nadigar sangam issue few months back- how will nadigar sangam reacct now?<br />*****************************<br />Few months back nadigar sangam condemned the newspapers and an editor was arrested for publishing news abt the actress...Surya/vivek/superstar/sathyaraj/vijaykumar/sarathkumar etc said all actresses pathini they are homely etc etc...Now will they have spine/GUTS to condemn SUN TV? ask for the arrest of Kalanidhi maran?<br />Superstar next movie producer Sun tv will he condem sun network?<br /><br />Will nadigar sangam condemn the act and protect the actress??<br /><br />Dei ippo sun tv ethira kandanam sollunga parpom? actor surya enga...ippo sollu SUN TV EENA PAsanga potrukaanganu sollu ...<br />Nadigar sangam aambilaina sollatum parpom???<br /><br />Usual saamiyar matteru vidungapa..most samiyars are POLI only...makkal anubava pattu adivangi appurama thirunthuvaanga...<br /><br />Namma NAdigai matteruku varuvom..intha Vivek engappa..SUN Tv kandichu pesa sollunga...parkalam??Anonymousnoreply@blogger.com