<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896</id><updated>2012-01-27T17:53:08.487-08:00</updated><category term='இசை'/><category term='விளையாட்டு'/><category term='புத்தகம்'/><category term='நினைவலைகள்'/><category term='குழந்தைகள்'/><category term='மதம்'/><category term='இயற்கை'/><category term='அறிவியல்'/><category term='வரலாறு'/><category term='நேர்காணல்'/><category term='கல்வி'/><category term='தமிழ்'/><category term='நாடகம்'/><category term='அரசு'/><category term='உதவிக்கரம்'/><category term='முன்னுரை'/><category term='கவிதை'/><category term='கண்டனம்'/><category term='சமூகம்'/><category term='மருத்துவம்'/><category term='இலக்கியம்'/><category term='பெண்கள்'/><category term='விவாதம்'/><category term='நாட்டுப்புறவியல்'/><category term='நிகழ்வுகள்'/><category term='ஆன்மீகம்'/><category term='இயக்கம்'/><category term='அஞ்சலி'/><category term='இரவு'/><category term='போராட்டம்'/><category term='அனுபவம்'/><category term='கலை'/><category term='அழைப்பு'/><category term='சினிமா'/><category term='இலங்கை'/><category term='மனநிலை'/><category term='பெண்மை'/><category term='தனிமை'/><category term='பண்பாடு'/><category term='அரசியல்'/><title type='text'>தமிழ் வீதி</title><subtitle type='html'>வீதியில் இறங்காமல் விடியாது எதுவும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>115</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-4663939936659617718</id><published>2012-01-10T08:54:00.001-08:00</published><updated>2012-01-10T08:54:46.114-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-H6PTY9kzpAY/Twxs0g6t5ZI/AAAAAAAAAb4/ojDZT76gqKU/s1600-h/Bhuvaneshwaran%2525203%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="Bhuvaneshwaran 3" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="222" alt="Bhuvaneshwaran 3" src="http://lh4.ggpht.com/-mpdr6lZKFck/Twxs1ec-VxI/AAAAAAAAAcA/uCeVVaei17Q/Bhuvaneshwaran%2525203_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;நில மோசடிக்கென்று தனி காவல்துறை விசாரணையெல்லாம் நடப்பதாக சொல்லப்படுகிறது.திமுக முன்னாள் அமைச்சர்களெல்லாம் கைதாகவாதாக பத்திரிகைகளில் படங்கல் வருகின்றன.ஆனால் என்ன ஆட்சி மாறினாலும் இந்த மாஃபியா கும்பலின்&amp;#160; ஆதிக்கம் தமிழகத்தை ஆக்டோபஸ் போல கவ்விக்கொண்டிருக்கிறது. &lt;/p&gt;  &lt;p&gt;நேற்று தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.அவரது துணைவியார்&amp;#160; தலைக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்,இன்று&amp;#160; இதோ நம் அன்புத்தோழன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயல்வீரன் புவனேஷ்வரன் சென்னைக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;திரு.புவனேஷ்வரன் அவர்கள் ஆவடி அருகே மோரே கிராமத்தில் நில மோசடிக்கு எதிராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருபவர்.அப்பகுதியிலுள்ள வீராபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாலராகவும் பணியாற்றி வருபவர்.தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு சிலருக்கு மோசடியாளர்களிடமிருந்து நிலம் மீட்டுத்தரப்பட்டது.புவனேஷ்வரன் உள்ளிட்ட இன்னும் சிலருடைய அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை.சட்டரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அவர் தொடர்ந்து போராடி வந்த சூழலில் நேற்று 10 ஆம் தேதி பட்டப்பகலில் அவர் நில மோசடிக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;  &lt;p&gt;குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உரிய தண்டனை பெற வேண்டும்.நில மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நிலம் மீட்டுத்தரப்பட வேண்டும்.கொலை மிரட்டல் பற்றி அறிந்தும் மெத்தனமாக இருந்த காவல்துறையும் விசாரிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;அனைவரும் கண்டனக்குரல் எழுப்புவோம்.அவர் அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டப்பொருளாளராகப் பணியாற்றியவர்.&lt;/p&gt;  &lt;p&gt;தீரமிக்க ஒரு தோழனை இழந்து நிற்கும் அவருடைய இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் தோள் கொடுப்போம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-du2PWNaMrec/Twxs2oyQuCI/AAAAAAAAAcI/qq2I89tg9rg/s1600-h/Bhuvaneshwaran%2525204%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="Bhuvaneshwaran 4" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="163" alt="Bhuvaneshwaran 4" src="http://lh5.ggpht.com/-RGR1SGRP7vc/Twxs3ke6uJI/AAAAAAAAAcM/HDGrwqonXWk/Bhuvaneshwaran%2525204_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-4663939936659617718?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/4663939936659617718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=4663939936659617718' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/4663939936659617718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/4663939936659617718'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2012/01/blog-post_10.html' title='மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-mpdr6lZKFck/Twxs1ec-VxI/AAAAAAAAAcA/uCeVVaei17Q/s72-c/Bhuvaneshwaran%2525203_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-5333115394372706639</id><published>2012-01-09T11:22:00.001-08:00</published><updated>2012-01-09T11:22:23.508-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்</title><content type='html'>&lt;p&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் &lt;/p&gt;  &lt;p&gt;மாநிலக்குழு&lt;/p&gt;  &lt;p&gt;11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011&lt;/p&gt;  &lt;p&gt;421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;தமுஎகச கண்டனம்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்&lt;/p&gt;  &lt;p&gt;ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்&lt;/p&gt;  &lt;p&gt;மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்&lt;/p&gt;  &lt;p&gt;மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்&lt;/p&gt;  &lt;p&gt;சு.வெங்கடேசன்&lt;/p&gt;  &lt;p&gt;9-1-2012&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-5333115394372706639?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/5333115394372706639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=5333115394372706639' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5333115394372706639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5333115394372706639'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2012/01/blog-post_09.html' title='நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-5351083409385035052</id><published>2012-01-09T10:58:00.001-08:00</published><updated>2012-01-09T10:58:23.294-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>காவல் கோட்டம் – ஓர் அனுபவம்</title><content type='html'>&lt;h3&gt;இந்த நேரத்தில் தமிழ்பேப்பர்.நெட் டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் பெறுகிறபடியால் கீழே தந்துள்ளேன்.&lt;/h3&gt;  &lt;p&gt;சி.சரவணகார்த்திகேயன்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;em&gt;“Good writers write the kind of history good historians can’t or don’t write.” – Daniel Aaron&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/Kavalkottam.jpg"&gt;&lt;img title="Kavalkottam" height="290" alt="" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/Kavalkottam.jpg" width="200" /&gt;&lt;/a&gt;சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;காவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட &lt;a href="http://snapjudge.wordpress.com/2009/01/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2008/"&gt;விகடன் அவார்ட்ஸ் 2008&lt;/a&gt; தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;பிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=655"&gt;வெளியீட்டு விழா&lt;/a&gt;வில் ஆற்றிய உரை (&lt;a href="http://www.kalachuvadu.com/issue-110/page70.asp"&gt;களவியல் காரிகை&lt;/a&gt;) வெளியாகி இருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;மார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (&lt;a href="http://www.sramakrishnan.com/?p=505"&gt;பகுதி-1&lt;/a&gt;, &lt;a href="http://www.sramakrishnan.com/?p=506"&gt;பகுதி-2&lt;/a&gt;) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_16.html"&gt;ச.தமிழ்ச்செல்வன்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=4190:2010-02-25-05-24-11&amp;amp;catid=1:articles&amp;amp;Itemid=264"&gt;ம.மணிமாறன்&lt;/a&gt; ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். &lt;a href="file:///C:/CSARAVANA/MY/My-Books/tamilpaper%20articles/kaaval%20kottam/other%20reviews/melanmai.php.htm"&gt;மேலாண்மை பொன்னுச்சாமி&lt;/a&gt;யும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். &lt;a href="http://www.jeyamohan.in/?p=1788"&gt;ஜெயமோகனும்&lt;/a&gt; சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என &lt;a href="http://www.selventhiran.com/2009/03/blog-post_7269.html"&gt;செல்வேந்திரன்&lt;/a&gt;, &lt;a href="http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.html"&gt;ஹரன் ப்ரசன்னா&lt;/a&gt;, &lt;a href="http://yalisai.blogspot.com/2009/02/blog-post_9964.html"&gt;யாழிசை லேகா&lt;/a&gt; உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.&lt;/p&gt;  &lt;p&gt;ஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு &lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=12238:2011-01-05-11-19-39&amp;amp;catid=1237:2010&amp;amp;Itemid=499"&gt;விமர்சனம்&lt;/a&gt; செய்திருந்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;பிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (&lt;a href="http://www.jeyamohan.in/?p=4612"&gt;பகுதி-1&lt;/a&gt;, &lt;a href="http://www.jeyamohan.in/?p=4633"&gt;பகுதி-2&lt;/a&gt;, &lt;a href="http://www.jeyamohan.in/?p=4645"&gt;பகுதி-3&lt;/a&gt;, &lt;a href="http://www.jeyamohan.in/?p=4665"&gt;பகுதி-4&lt;/a&gt;, &lt;a href="http://www.jeyamohan.in/?p=4672"&gt;பகுதி-5&lt;/a&gt;). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.&lt;/p&gt;  &lt;p&gt;அதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.&lt;/p&gt;  &lt;p&gt;பின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.&lt;/p&gt;  &lt;p&gt;எந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் &lt;em&gt;விஷ்ணுபுரம்&lt;/em&gt; தான்.&lt;/p&gt;  &lt;p&gt;நாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;*&lt;/p&gt;  &lt;p&gt;நாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;அண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் &lt;em&gt;பிரதாப முதலியார் சரித்திரம்&lt;/em&gt; படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான &lt;em&gt;கமலாம்பாள் சரித்திரம்&lt;/em&gt; படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் &lt;em&gt;சுதந்திர தாகம்&lt;/em&gt;, பிரபஞ்சனின் &lt;em&gt;மானுடம் வெல்லும்&lt;/em&gt; இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் &lt;em&gt;நெடுங்குருதி&lt;/em&gt;, வேல ராமமூர்த்தியின் &lt;em&gt;குற்றப்பரம்பரை&lt;/em&gt; இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;வாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: &lt;em&gt;பொன்னியின் செல்வன்&lt;/em&gt; (கல்கி), &lt;em&gt;ஜலதீபம்&lt;/em&gt; (சாண்டில்யன்), &lt;em&gt;கல்லுக்குள் ஈரம்&lt;/em&gt; (ர.சு. நல்லபெருமாள்), &lt;em&gt;புயலிலே ஒரு தோணி&lt;/em&gt; (ப.சிங்காரம்), &lt;em&gt;வீரபாண்டியன் மனைவி&lt;/em&gt; (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), &lt;em&gt;வானம் வசப்படும்&lt;/em&gt; (பிரபஞ்சன்), &lt;em&gt;நான் கிருஷ்ணதேவராயன்&lt;/em&gt; (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் &lt;em&gt;உடையார்&lt;/em&gt; (பாலகுமாரன்).&lt;/p&gt;  &lt;p&gt;சு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.&lt;/p&gt;  &lt;p&gt;*&lt;/p&gt;  &lt;p&gt;காவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.&lt;/p&gt;  &lt;p&gt;மதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.&lt;/p&gt;  &lt;p&gt;1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.&lt;/p&gt;  &lt;p&gt;இந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;நாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.&lt;/p&gt;  &lt;p&gt;மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.&lt;/p&gt;  &lt;p&gt;மதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;தாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து செய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;தாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;தாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.&lt;/p&gt;  &lt;p&gt;இந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின்&lt;em&gt; அரவான்&lt;/em&gt; திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;இது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான&lt;em&gt; மருதநாயகம்&lt;/em&gt; கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.&lt;/p&gt;  &lt;p&gt;*&lt;/p&gt;  &lt;p&gt;களவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான &lt;em&gt;களவுக்கலை&lt;/em&gt; என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் &lt;em&gt;கள்வனின் காதலி&lt;/em&gt; நாவல் முதல் பாலாவின் &lt;em&gt;அவன் இவன்&lt;/em&gt; திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.&lt;/p&gt;  &lt;p&gt;கோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவிடம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;களவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.&lt;/p&gt;  &lt;p&gt;காவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;பாலகுமாரனின் &lt;em&gt;உடையார், கடிகை&lt;/em&gt; போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் &lt;em&gt;கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்&lt;/em&gt; ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;எஸ்.ராமகிருஷ்ணனின் &lt;em&gt;துயில்&lt;/em&gt; நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையானதாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்!). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை?) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;பனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;*&lt;/p&gt;  &lt;p&gt;அறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;பொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (&lt;em&gt;பொன்னியின் செல்வன், உடையார்&lt;/em&gt; மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.&lt;/p&gt;  &lt;p&gt;திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;மனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌! அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;*&lt;/p&gt;  &lt;p&gt;நாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.&lt;/p&gt;  &lt;p&gt;நாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக் கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் &lt;em&gt;அரவான்&lt;/em&gt; படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா?).&lt;/p&gt;  &lt;p&gt;காவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;நாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;தொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏன் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;இவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.&lt;/p&gt;  &lt;p&gt;நாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;*&lt;/p&gt;  &lt;p&gt;ஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"&gt;சாகித்ய அகாதமி&lt;/a&gt;, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.&lt;/p&gt;  &lt;p&gt;சு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் &lt;em&gt;சில நேரங்களில் சில மனிதர்கள்&lt;/em&gt; நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/venkatesan.jpg"&gt;&lt;img title="venkatesan" height="300" alt="" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/venkatesan-221x300.jpg" width="221" /&gt;&lt;/a&gt;இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ!?) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;இளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;சு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;em&gt;VERDICT&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;: &lt;em&gt;அவசியம் நிச்சயம் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல். DON’T MISS IT.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பின்னிணைப்புகள்:&lt;/p&gt;  &lt;ol&gt;   &lt;li&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"&gt;சு.வேங்கடேசனின் விக்கிபீடியா பக்கம்&lt;/a&gt;&lt;/li&gt;    &lt;li&gt;&lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795"&gt;சு.வேங்கடேசனின் தினமலர் பேட்டி&lt;/a&gt;&lt;/li&gt;    &lt;li&gt;&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&amp;amp;id=1758&amp;amp;Itemid=139"&gt;சு.வேங்கடேசனின் சில கட்டுரைகள்&lt;/a&gt;&lt;/li&gt; &lt;/ol&gt;  &lt;p&gt;0&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;சி.சரவணகார்த்திகேயன்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-5351083409385035052?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/5351083409385035052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=5351083409385035052' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5351083409385035052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5351083409385035052'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2012/01/blog-post.html' title='காவல் கோட்டம் – ஓர் அனுபவம்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-5554644305389297507</id><published>2011-12-21T02:17:00.001-08:00</published><updated>2011-12-21T02:17:46.738-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;மாநிலக்குழு&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;பத்திரிகைச்செய்தி:21.12.2011&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-atZ1qe9Nuu4/TvGyRnT7zOI/AAAAAAAAAbo/AFIsPJdqwS4/s1600-h/su.ve%252520pic%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="CHENNAI, 18/07/2010: Suvenkatesh. Photo:Handout_E_Mail" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="CHENNAI, 18/07/2010: Suvenkatesh. Photo:Handout_E_Mail" src="http://lh4.ggpht.com/-HAHLCnUF5NA/TvGySBl-zPI/AAAAAAAAAbs/QaXVU84f9lY/su.ve%252520pic_thumb.jpg?imgmax=800" width="164" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும்.அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல்,இன வரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது.வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது.ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது.1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர்வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;ஓட்டையிடாத புல்லாங்குழல்,பாசி வெளிச்சத்தில்,ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல்,கருப்பு கேட்கிறான் கிடா எங்கே,மதமாற்றத்தடைச்சட்டம்,சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.&lt;/p&gt;  &lt;p&gt;2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.&lt;/p&gt;  &lt;p&gt;தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும்.தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அருணன்&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; ச.தமிழ்ச்செல்வன்&lt;/p&gt;  &lt;p&gt;கௌரவத்தலைவர்&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; மாநிலத்தலைவர்&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-5554644305389297507?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/5554644305389297507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=5554644305389297507' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5554644305389297507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5554644305389297507'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/12/blog-post.html' title='சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-HAHLCnUF5NA/TvGySBl-zPI/AAAAAAAAAbs/QaXVU84f9lY/s72-c/su.ve%252520pic_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-7236768454830468531</id><published>2011-12-21T02:11:00.001-08:00</published><updated>2011-12-21T02:11:59.386-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு</title><content type='html'>&lt;p&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;மாநிலக்குழு&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;சென்னை அலுவலகம்-421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;மதுரை அலுவலகம்-57-ஏ,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;2011க்கான தமுஎகச பரிசுகள்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;/&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு&lt;/u&gt;&lt;/b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன.2011இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் &lt;b&gt;&lt;u&gt;இரண்டு பிரதிகள்&lt;/u&gt;&lt;/b&gt; அனுப்ப வேண்டும்.குறும்பட ஆவணப்படங்களுக்கன பரிசுக்கும் 2011இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும்.எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/பட்த்தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி &lt;b&gt;பொதுச்செயலாளர்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,&lt;/b&gt;&lt;b&gt;11&lt;/b&gt;&lt;b&gt;,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,&lt;/b&gt;&lt;b&gt;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம்,&lt;/b&gt;&lt;b&gt;மதுரை-625001.செல்- 9442462888. வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29-02.2012.&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;புத்தகம்/தகடுகளை திருப்பி அனுப்ப இயலாது.நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது.&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;1.தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக- ரூ.10000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு -சிறந்த சிறுகதை நூலுக்கு-ரூ 5000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்-ரூ.5000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;4.அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப்பரிசு-சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ 5000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு-சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு-ரூ 5000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு- சிறந்த கவிதை நூலுக்கு-ரூ5000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;7. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது-சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படத்துக்கு-தலா ரூ 5000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு -ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை&lt;b&gt;,&lt;/b&gt;கவிதை&lt;b&gt;,&lt;/b&gt;நாவல்&lt;b&gt;,&lt;/b&gt;ஆய்வு&lt;b&gt;,&lt;/b&gt;கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்)- ரூ. 10000/-&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;9.தோழர் மு.சி.கருப்பையா பாரதி –ஆனந்த சரஸ்வதி சார்பாக நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டமும் ரூ.10000 விருதும்-ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு –பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;மேற்கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிட அன்போடு வேண்டுகிறோம்.&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;சு.வெங்கடேசன்&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பொதுச்செயலாளர்&lt;b&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-v35kLHAvWbM/TvGw65BW-lI/AAAAAAAAAbY/dHeezyKvI1s/s1600-h/konangipics3792.jpg"&gt;&lt;img title="konangi pics 379" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="184" alt="konangi pics 379" src="http://lh6.ggpht.com/-Zmtk4jrcKJ4/TvGw7jlm5zI/AAAAAAAAAbc/FlhnIHAJrEI/konangipics379_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-7236768454830468531?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/7236768454830468531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=7236768454830468531' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7236768454830468531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7236768454830468531'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/12/2011.html' title='2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-Zmtk4jrcKJ4/TvGw7jlm5zI/AAAAAAAAAbc/FlhnIHAJrEI/s72-c/konangipics379_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-1143313317575894901</id><published>2011-11-23T10:44:00.001-08:00</published><updated>2011-11-23T10:44:36.363-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு</title><content type='html'>&lt;h3&gt;&lt;a href="http://www.facebook.com/?ref=logo"&gt;&lt;/a&gt;&lt;/h3&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.facebook.com/profile.php?id=1284923224"&gt;&amp;#160;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;ul&gt;   &lt;li&gt;     &lt;h6&gt;       &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;     &lt;/h6&gt;     &lt;a href="http://lh5.ggpht.com/-TpzcnVY-m1U/Ts0-_sORKYI/AAAAAAAAAao/W_o2WgT3plw/s1600-h/annaa%252520library1%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="annaa library1" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="164" alt="annaa library1" src="http://lh3.ggpht.com/-zoUNsvd1CO0/Ts0_AckUfbI/AAAAAAAAAas/Gzbeyvvy44E/annaa%252520library1_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/li&gt;    &lt;li&gt;     &lt;h6&gt;       &lt;p&gt;நூலக நிதியில் உருவான நூலகத்தை அரசு தன்னிச்சையாக மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு சென்னை, நவ.22- மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக அமைக்கப்பட உள்ள அறிவு சார் பூங்கா வளாகத்திற்குள், அனைத்துத் தரப்பினருக்குமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது பொருத்தமான முடிவல்ல என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. நூலகத்திற்கென்றே மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரியில் கட்டப்பட்ட நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்திருப்பது தெரிந்ததே. அந்த வளாகத்தில் புதிதாக அறிவு சார் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கே இந்த நூலகம் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது. அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் சார்பில், வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். புதனன்று (நவ.23) இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாற்ற முடியுமா? மாநகர நூலக ஆணைக்குழு நிதியில்தான் இந்த நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிக்க இயலவில்லை என்று ஆணைக்குழு முடிவெடுத்துச் சொன்னால்தான் அரசு வேறு முடிவு எடுக்க வேண்டுமேயன்றி, தானே நேரடியாக இந்த முடிவை எடுக்க இயலாது. மேலும், மக்களிடம் வசூலிக்கப்பட்ட நூலக வரியிலிருந்து கட்டப்பட்ட நூலகக்கட்டடம் ஆணைக்குழுவுக்கே சொந்தமானது. அதை அரசு வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியாது என்று சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது நூலகம் அமைந்துள்ள பகுதியில் அதனால் எவ்விதமான இடையூறும் ஏற்படுவதாக எந்தத் தரப்பிலிருந்தும் புகார் வரவில்லை. இந்நிலையில் அரசு தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது. நிதிநிலை உரையில் சொல்லப்பட்டதா? அரசுத் தரப்பில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை உரையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், சட்டமன்ற உரையில், ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்கா அமைப்பது குறித்துதான் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கே நிறுவப்படும் என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அறிவு சார் பூங்கா மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமே அமைக்கப்பட உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகமோ அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படுவது. அதை அந்த பூங்காவுக்கு மாற்றுவது பொருத்தமல்ல என்று சங்கத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு எவ்விதமான கலந்தாலோசனையும் நடத்தவில்லை. பொதுமக்கள் கருத்துக்கூற வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போதைய நூலகக் கட்டடம் மருத்துவமனைக்குப் பயன்படுமா என்பது குறித்து, மருத்துவக் கட்டட வல்லுநர்களின் கருத்தையும் பெறவில்லை. ஆகவே அரசின் இந்த முடிவு நிதிநிலை அறிக்கைக்குப் பின்னர் எடுக்கப்பட்டதே என்பது தெளிவாகிறது என்றும் சங்கம் கூறியுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வேறு நவீன வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவித்துள்ள தமுஎகச, இந்த வசதிகள் அனைத்தையும் புதிய இடத்திற்கு மாற்றுவது நடைமுறை சாத்தியமல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது. தமுஎகச வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குகளோடு இணைக்க ஆணையிட்டனர். மூன்று வார காலத்தில் இது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;     &lt;/h6&gt;     &lt;a href="http://lh4.ggpht.com/-QBsLveamT0M/Ts0_A_xj5KI/AAAAAAAAAa0/TtvClos8OZI/s1600-h/annaa%252520library%2525202%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="annaa library 2" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="164" alt="annaa library 2" src="http://lh5.ggpht.com/-PNOLP9Ul6eM/Ts0_Bmwp1JI/AAAAAAAAAbA/jlLQIGu5hy8/annaa%252520library%2525202_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/li&gt; &lt;/ul&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh5.ggpht.com/-VHmas4kNESo/Ts0_Dop1kaI/AAAAAAAAAbI/vz6g_keTXVA/s1600-h/annaa%252520lib%2525203%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="annaa lib 3" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="164" alt="annaa lib 3" src="http://lh6.ggpht.com/-ZjfsDBmVkt0/Ts0_EoZy9bI/AAAAAAAAAbM/ng26oZ4ugjE/annaa%252520lib%2525203_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-1143313317575894901?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/1143313317575894901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=1143313317575894901' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1143313317575894901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1143313317575894901'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/11/blog-post_23.html' title='உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-zoUNsvd1CO0/Ts0_AckUfbI/AAAAAAAAAas/Gzbeyvvy44E/s72-c/annaa%252520library1_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-7753982593423572308</id><published>2011-11-13T20:49:00.001-08:00</published><updated>2011-11-13T20:49:09.815-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>புத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;நவம்பர் 16 மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முடிவை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.அனைத்துப்பகுதி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,குழந்தைகள் என அனைவரையும் அழைக்கிறோம்.குழந்தைகளை அழைத்து வாருங்கள்.ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்தோடு வாருங்கள்.ஒரு கையில் புத்தகத்தை இறுகப்பற்றி மறு கையை முஷ்டி உயர்த்தி முழக்குவோம்.எங்கள் புத்தகங்களைப் பறிக்க ஆட்சியாளர்களை அனுமதியோம்.கவிஞர்கள் கவிதைகளோடு வாருங்கள்.ஆர்ப்பாட்ட முடிவில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து மறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூலகத்தைக் காக்க –இடைவிடாது போராட சபதம் ஏற்க இருக்கிறோம்.மெழுகுவர்த்தி அங்கே இருக்கும்.புத்தகங்களோடு அனைவரும் வாரீர்.அறிவுக்கு எதிரான அராஜகத்தை முறியடிக்க ஆர்ப்பரித்து எழுவோம்.தமுஎகச அழைக்கிறது வாரீர்.&lt;/p&gt;  &lt;p&gt;ச.தமிழ்ச்செல்வன்,மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன்,பொதுச்செயலாளர். &lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-7753982593423572308?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/7753982593423572308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=7753982593423572308' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7753982593423572308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7753982593423572308'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/11/blog-post_13.html' title='புத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-7706942386018698857</id><published>2011-11-02T03:22:00.001-07:00</published><updated>2011-11-02T03:22:51.877-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><title type='text'>சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்</title><content type='html'>&lt;p&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் &lt;p&gt;மாநிலக் குழு அலுவலகம் &lt;p&gt;421,அண்ணா சாலை,சென்னை-600018 &lt;p&gt;&lt;b&gt;சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt; &lt;p&gt;&lt;b&gt;தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt; &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt; &lt;p&gt;சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. &lt;p&gt;8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. &lt;p&gt;பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம். &lt;p&gt;முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது. &lt;p&gt;நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும். &lt;p&gt;குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும். &lt;p&gt;அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை. &lt;p&gt;ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். &lt;p&gt;ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன் &lt;p&gt;மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர் &lt;p&gt;மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம். &lt;p&gt;சு.வெங்கடேசன் &lt;p&gt;பொதுச்செயலாளர்&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-7706942386018698857?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/7706942386018698857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=7706942386018698857' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7706942386018698857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7706942386018698857'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/11/blog-post.html' title='சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-5748175254548130772</id><published>2011-10-29T19:23:00.001-07:00</published><updated>2011-10-29T19:23:09.541-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>தமிழகம் இன்று</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;(டைம்ஸ் இன்று தீபாவளி மலருக்காக மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பப்பட்ட குறிப்புகள் –முழுமையாக இங்கு.)&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-bTdYXoYQVd0/Tqy1Bv-P_1I/AAAAAAAAAaY/SmuMzIzGXy0/s1600-h/rural%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="rural" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="rural" src="http://lh6.ggpht.com/-yi-iK160s4M/Tqy1CgOTl0I/AAAAAAAAAac/usl84aQ0UcE/rural_thumb.jpg?imgmax=800" width="182" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;1.&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;கற்றுத்தருதலின் பிரச்னைகள்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கற்றல்-கற்பித்தல் தொடர்பான சொந்த யோசனை உள்ள ஆசிரியர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.அரசாங்கப் பயிற்சிப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த கற்பித்தல் உத்தியோகத்துக்கு வந்து சேர்கிறார்கள்.என்ன மரியாதை இருக்கும் இந்தக் கற்றுத்தரும் பணியின் மீது அவர்களுக்கு?முதல் பிரச்னை இது.அப்புறம்....&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;டிசம்பருக்குள்ளே போர்ஷனை முடிக்கணும்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;பிப்ரவரிக்குள்ளே ரிவிசன் டெஸ்ட்டுகள் மூணு முடிக்கணும்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;பசங்க சரியாப் படிக்கலேன்னா டீச்சர்ஸ் என்னா சார் பண்ண முடியும்? அதிகாரி எனக்கு மெமோ கொடுக்கறாரு?நான் போயி பரிச்சை எழுதவா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;சார்.. புரியுதா புரியலியாண்றது முக்கியமில்லை..ரிசல்ட்தான் முக்கியம்.போங்க போய் நல்லா டிரில் பண்ணுங்க பசங்களை..&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;சின்ன கிளாஸ் டீச்சர்ஸ் ஒண்ணுமே சொல்லித்தராமே ஒரு கூட்டல் கழித்தல் கூட சரியா கத்துத்தராம மேலே அனுப்பிடறாங்க..நாங்க டென்த் ப்ளஸ்டூ டீச்சர்ஸ்தான் சாக வேண்டியிருக்கு.. எல்லாக் கெட்ட பேரும் எங்களுக்குத்தான்..&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;ப்ளஸ் டூ விலே 200 பசங்க சார்.ஒரே ஒரு இங்கிலீஸ் டீச்சர் நான் மட்டும்தான்.மைக் வச்சுத்தான் பாடம் நடத்தறேன்.டெஸ்ட் வச்சா பேப்பர் திருத்தியே கை வீங்கிப்போகுது..கவர்ன்மெண்ட் ஸ்கூல் லட்சணம் இதுதான் பாத்துக்கிடுங்க..&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இவை நம் பள்ளி வளாகங்களில் அன்றாடம் கேட்கும் உரையாடல்கள்.கற்றுத்தருதலின் பிரச்னைகளாக நம் ஆசிரிய நண்பர்கள் உணர்வது எல்லாம் இவற்றுக்குள் அடங்கி விடும். இவை எல்லாமே இன்னும் பல லட்சம் ரோபோக்களை உருவாக்கும் போராட்டத்தின் பிரச்னைகள்தாம்.கற்றுத்தருதலின் பிரச்னைகள் அல்ல. கல்வி என்பது இதுவல்லவே?&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;சார்..நாம ஸ்கூல் டூர் போனப்போ டில்லி வரைக்கும் அவ்வளவு தூரம் போனாலும் பூமி தட்டையாத்தானே சார் இருக்குது?ஆனா பூமி உருண்டைன்னு படிக்கிறோம்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;மிதக்கிற டெக்டோனியம் பிளேட்டுகளுக்கு மேலேதான் கடலும் நிலமும் இருக்குதுன்னா நாம் படகு வீடு மாதிரி இருக்கிறோமா?அப்படின்னா அசையாம இருக்கிறோமே எப்படி ?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;i&gt;நாமளும் அவங்களை மாதிரிதானே இருக்கிறோம்.அப்புறம் எப்படி நாம மட்டும் கீழ்ச்சாதி ஆனோம்?சாதின்னா என்னா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கற்பித்தலின் சவால்களை நம் பள்ளிகள் இன்றுவரை சந்தித்தே இல்லை.குழந்தைகளாக கல்விச்சாலைகளுக்குள் நுழைந்து இளைஞர்களாக யுவதிகளாக அவர்கள் வெளியேறும் காலம் வரையான 15 ஆண்டுகளில் என்ன கற்றுத்தருகிறோம்?. கடந்த பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் சேகரித்து வைத்துள்ள அறிவு மற்றும் பண்பாட்டுச் சுரங்கத்திருந்து எவ்வளவை நம் குழந்தைகள் எடுத்துச்செல்லும் விதமாக கற்றுத்தருதல் நடக்கிறது?அதில் என்ன பிரச்னைகள்?அதை விவாதிக்க நம் நாட்டில் இப்போது அவசியம் இல்லை.கல்வியின் பொருளறிந்து கற்பித்தல் நடக்கும்போதுதானே நாம் அதுபற்றிப் பேசலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;2.&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;மாற்றுக்கல்வி முயற்சிகள்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து விமர்சனப்பூர்வமாக இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளும் நிகழ்வுப்போக்கே கல்வி.அது அதிகாரப்பூர்வமான கல்விச்சாலைகளில் நடக்காததால் இந்தப்புரிதலோடு உள்ளும் புறமும் நடக்கும் எல்லா முயற்சிகளையுமே மாற்றுக்கல்வி முயற்சிகள் எனலாம். வழமையான பள்ளிகளில் வழமையான பாட போதங்களைத்தாண்டி நடைபெறுகிற பல நிகழ்வுகள் மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களுக்கான போட்டிகள்,பள்ளிகளுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட சமூக மனிதர்களை அழைத்துப் பேச வைப்பது.சமூகசேவைக்காக கிராமப்புறங்களுக்கு அழைத்துச்சென்று பத்துநாள் முகாம் போடுவது,என்.சி.சி முகாம்கள்,பள்ளி ஆண்டுவிழாக்களில் பங்கேற்பது என இவையெல்லாம் சரியான புரிதலோடு செய்யப்பட்டால் எல்லாமே மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.&lt;/p&gt;  &lt;p&gt;இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிலகாலம் மிகுந்த உற்சாகத்தோடு இரவுப்பாடசாலைகளைப் பல மாவட்டங்களில் நடத்தினர். பள்ளிக்கூடத்தின் பாட்த்திட்டமும் புத்தகங்களும் தேர்வு முறையும் பிரம்பும் அவர்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் அன்றாடக் காயங்களுக்கு மருந்தாக அந்த இரவுப்பாடசாலைகள் இருந்தன.அவற்றை நட்த்தியவர்கள் அதே தெருக்களைச் சேர்ந்த மூத்த அல்லது முன்னாள் மாணவர்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்தப் பாடசாலைகள் மிகப் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.&lt;/p&gt;  &lt;p&gt;மதுரையில் அக்‌ஷரா,பட்டுக்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி ,சென்னையில் சில பள்ளிகள் ,திருச்சியில் எஸ்.ஆர்.வி.மெட்ரிக்குலேசன் பள்ளி எனச் சில முறைசார்ந்த பள்ளிகள் மாற்றுக்கல்வி முயற்சிகளில் ஈடுபடுகின்றன.அவை மிக முக்கியமான அனுபவங்களைத் தந்துள்ளன.பல நல்ல முன்னுதாரணங்களை அவை உருவாக்கியுள்ளன.பட்டுக்கோட்டைப் பள்ளியில் வீட்டுப்பாடம் ,பிரம்பு,அதிகமான தேர்வுகள் ஏதும் வைப்பதில்லை.மாறாக வேறுவிதமான வீட்டுப்பாடங்கள் தருகிறார்கள். &lt;/p&gt;  &lt;p&gt;பிள்ளைகளுக்கு நமது மரபான கலைகளான கரகாட்டம்,தப்பாட்டம் போன்றவற்றிலும் நாடகங்கள் நடத்துவதிலும் பயிற்சி அளித்துப் பல ஊர்களுக்குப் பள்ளி வேனிலேயே அழைத்துச்சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.பள்ளிக்கூடம் இப்படி கரகாட்ட்த்தில் அக்கறை காட்டினால் படிப்பை பிள்ளைகள் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். எந்த வன்முறையும் இல்லாமல் பத்தாம் வகுப்பில் பட்டுக்கோட்டை மாணவர்கள் 98 சதம் தேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் விருதை இப்பளி மாணவர்கள்தாம் பெறு வருகிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;திருச்சி எஸ்.ஆர்.வி.பள்ளி ஆண்டு முழுவதும் சமூகத்தை மானவர்களுக்கு அறிமுகம் செய்யும் கனவு மெய்ப்பட.. என்கிற நிகழ்வை நடத்தி வருகிறது.வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்கிற தலைப்பில் கோடைகாலப் பயிலரங்கை நட்த்துகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;நான் அறிய மேற்கூறிய சில பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே ஜன்னலில் ஒரு சிறுமி,பகல் கனவு,ஜான் ஹோல்ட்டின் கல்வி சார்ந்த புத்தகங்கள் எல்லாம் வாசித்தவர்களாக பாவ்லோ பிரையர்,மாண்டிசோரி போன்ற பெயர்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கல்வி முயற்சிகலும் மாற்றுக்கல்வி முயற்சிகளே.அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்களில் ஒரு பைக் மெக்கானிக் சிறப்பு அழைப்பாளராக வந்து ஒரு பைக்கை அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். இதுதானே மாற்றுக்கல்வி.சமூகத்தை விமர்சனப்பூர்வமாகப் பார்க்கப்பழக்குவது.கஞ்சி குடிப்பதற்கிலார்.அதன் காரணம் இவையெனும் அறிவுமிலார் வாழும் ஒரு சமூகத்தில் காரணம் எவை என்னும் அறிவை வழங்குவது மட்டுமே மாற்றுக்கல்வியாக இருக்க முடியும். &lt;/p&gt;  &lt;p&gt;சாதியக்கூறுகளும் மீறல்களும்&lt;/p&gt;  &lt;p&gt;தமிழகக் கிராமங்களில் சாதி முதல் பார்வையில் பளிச்செனத்தெரிவது புவியியல் தளத்தில்.சாதி ரீதியான தெருக்கள்.ஒதுக்குப்புறமான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள்.அங்கிங்கெணாதபடி இந்தப்புவியியல் விதிப்படிதான் இப்போதும் கிராமங்கள் இருக்கின்றன.(நகரங்களும் அப்படித்தான். அங்கே பளிச்சென்று தெரியாது. ஆனால் தோண்டிப்பார்த்தால் இப்புவியியல் ரீதியான சாதி அங்கும் தெரியும்).இதில் மீறல் என்பது சில வடிவங்களில் இப்போது வெளிப்படுவதைக் காண முடியும்.ஒன்று, ஊருக்குள் வரும் டவுண்பஸ் கிராமத்திலேயே நின்று திரும்பி விடுகிறது.சேரிவரை வருவதில்லை.ஆகவே சேரிமக்கள் கிராமத்துக்கு வந்து நிற்க நிழலின்றிக்காத்திருந்து பஸ் ஏற வேண்டும்.சேரிவரை பஸ் வரணும் என்று தலித் மக்களும், சேரிவரை போனால் பள்ளுப்பறையெல்லாம் முதல்ல ஏறி சீட்டுப்போட்டு உக்கார்ந்துட்டு வருவான் நாம ஸ்டாண்டிங்லே போகணும்.ஆகவே பஸ் சேரிக்குப்போக்க்கூடாது என்று கிராமத்து மக்களும் என பஸ் போராட்டமாக அது வடிவம் கொண்டு நிற்கிறது பல ஊர்களில்.சாதிக்காரர்கள் வந்தால் பஸ்ஸில் முதலில் உட்கார்ந்துவிட்ட தலித்துகள் எழுந்து அவர்களுக்கு சீட் கொடுக்கும் அடிமைத்தனமெல்லாம் இப்போது கிராமப்புறங்களில் முற்றாக ஒழிந்து விட்டது ஆறுதலான மீறல்.ஆனாலும் சேரி இன்றும் ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கிறது என்பது பருண்மையான புவியியல் உண்மை.&lt;/p&gt;  &lt;p&gt;படிப்பு ,வேலைவாய்ப்பு காரணமாக பொருளாதாரரீதியில் சற்றே முன்னேறிய தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கிப் பயிர் செய்ய முன்வருகின்றனர்.பன்னெடுங்காலத்து நிலத்தாகம் தீர அவர்கள் உற்சாகத்துடன் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்றுவரை கூலியாக இருந்தவன் இன்று சமமாக விவசாயம் செய்ய வந்துவிட்ட யதார்த்த்த்தை சீரணிக்க முடியாத உயர்சாதி மனோபாவம் வயற்காட்டில் நீர்பாய்ச்சும் வாய்க்கால் தகராறாக வெடித்துக் கொலைகள் வரை செல்கிற போக்கு தென் மாவட்டங்களில் பரவலாக உண்டு.இது சாதியின் இருப்புக்கும் மீறலுக்குமான அடையாளம்தான்.&lt;/p&gt;  &lt;p&gt;நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடல் உண்டு.மயானக்கரையில் நின்று அப்பாடலை ஒருவர் பாடுவதாக வரும்.ஆனால் தமிழகத்தில் எல்லாச் சாதியினருக்கும் ஒரே சுடுகாடு என்பது இன்றும் உருவாகவில்லை.மாநகரத்து மின்மயானங்கள் ஒரு வேளை விதிவிலக்காக இருக்கலாம்.எல்லா கிராமங்களிலும் சாதிரீதியான சுடுகாடுதான்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இதுபற்றி நாங்கள் ஒரு சர்வே நட்த்தியபோது அரசாங்கத்தின் செலவில் கட்டப்பட்ட மயானங்களுமே சாதிக்கு ஒன்றாகத்தான் கட்டப்பட்டுள்ளதைக் கண்டோம்.இன்னும் பல ஊர்களில் பஞ்சம சாதிகளுக்கு மயானக்கரை என்ற ஒன்ரே இல்லாத நிலை நீடிக்கிறது. &lt;/p&gt;  &lt;p&gt;தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியும் வட மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வந்த பிறகு உள்ளூரில் தீண்டாமைக்கு எதிராக அவர்கள் போராட முடியாவிட்டாலும் பெருநகரங்களில் மாநாடுகள் போடும் போதெல்லாம் சாதி மறுப்பு உணர்வு பொங்க ஒருவித மீறல் சமூக மனநிலைக்கு ஆளாவது நடக்கிறது.இது நாளை உள்ளூர் எதிர்ப்புகளுக்கும் பீறல்களுக்கும் இட்டுச்செல்ல ஒரு கருத்துநிலை முன் தயாரிப்பாக இருக்கும் என நம்பலாம். இட்துசாரிகளும் அருந்த்தியர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தீண்டாம ஒழிப்பு முன்னணி போன்ற எல்லாச்சாதியினரும் கொண்ட பொது அமைப்புகள் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதும் இப்போது துவங்கியுள்ளது ஆரோக்கியமான போக்கு ஆகும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;4.இடம் பெயர்தல்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;நான் சிறுவனாக இருந்த 50-60 களில் பஞ்ச காலங்களில் எங்கள் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளோடு தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்கப்போவது உண்டு.நான்கைந்து மாதங்கள் அங்குபோய் விவசாயக் கூலி வேலை பார்த்து நெல் மூட்டைகளுடன் ஊர் திரும்புவார்கள்.தஞ்சாலூரு போனா கருதறுத்துப் பிழைக்கலாம் காஞ்சீவரம் போனா காலாட்டிப்பிழைக்கலாம் என்று பாட்டி சொல்லுவாள்.இப்பழமொழிகள் நமக்குச் சொல்வது என்ன?ஏழை உழைப்பாளி மக்கள் பிழைப்புத்தேடி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார்கள் என்பதைத்தான்.காலம் காலமாகத்தொடரும் இத்துயரம் இன்றும் தொடர்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;திருப்பூர் நகரம் ஒரு மினி தமிழ்நாடாகவே இருக்கிறது.எல்லா முனைகளிலிருந்தும் திருப்பூருக்கு பஸ்களின் வழித்தடங்கள் உண்டு.பிழைப்பு இழந்த தமிழகத்தின் கிராமப்புற ஏழைகள் படையெடுப்பது திருப்பூராக இருக்கிறது.அங்கே ஒரு நரக வாழ்க்கைதான் அவர்களுக்குக் காத்திருக்கிறது.என்றாலும் துரத்தும் ஊர்களை விட்டுப் பிரிந்தே தீரவேண்டியிருக்கிறது.நானறிந்த தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூர்,சென்னை புறநகர்ப்பகுதிகள்,ஓசூர்,ஆந்திர,கர்நாடக கல் குவாரிகள் எனப் பல திசைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்கிறார்கள்.பணம் புரட்ட முடிந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச்செல்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;இது ஒருபுறம் எனில் தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி வந்திறங்கும் பீகார்,ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திர மாநில மக்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;” பட்டினிப்பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று “ 1949இல் கு.அழகிரிசாமி எழுதிய கதை இது.எந்த முன்னேற்றமும் இன்றுவரை இல்லையே என மனம் பதறுகிறது.சுதந்திரம் நமக்கு எதைத்தான் கொண்டு வந்ததோ தெரியவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;மத்தியதர வர்க்கத்து வாழ்வில் இடப்பெயர்ச்சி என்பது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இருப்பதுதான்.விவசாயம் சார்ந்த வாழ்வை விட்டு அரசாங்க உத்தியோகம் சார்ந்து வாழப்புகும் அத்தனைபேருக்கும் இடப்பெயர்வு உண்டு.&lt;/p&gt;  &lt;p&gt;ஆண்கள் இடம்பெயர்ந்து சம்பாதிக்கப்போவது சங்க காலம் தொட்டு இருப்பதுதான் -பொருள்வயின் பிரிவு.ஆனால் இன்று கூட்டம் கூட்டமாகப் பெண் குழந்தைகள் சுமங்கலித்திட்டம் என்பது போன்ற பல பேர்களில் ஊர்கடத்தப்பட்டு ஏதேதோ மில்களின் எந்திரங்களுக்கிடையே வதைபட்டுக்கொண்டிருக்கும் அவலம் நம் கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.அவர்களின் கதைகளைக் கேட்டால் –சொல்லாமலே பெருமூச்சில் கரைந்துபோன கதைகள் ஓராயிரம் -நமக்கு ரத்தக்கண்ணீர்தான் கொட்டும்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் நாகை,திருவாரூர்,தஞ்சைப் பகுதிகளில் கிராமங்களில் இன்று இளைஞர்களே இல்லை.யுவதிகளும் இல்லை.எல்லாம் இடம்பெயர்ந்து டிருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர்.அரசின் விவசாயக்கொள்கையும் இறால் பண்ணைகளின் வருகையும் அவர்களைத் துரத்தி விட்டுள்ளதை வெறிச்சோடிக்கிடக்கும் அவ்வீதிகளில் காணலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;மதுரை,திருச்சி பஸ் நிலையங்களில் ஓர் இரவை நாம் கழிக்க நேர்ந்தால் கூட்டம் கூட்டமாக மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் இப்பக்கமும் அப்பக்கமுமாக அலைவதைக் காணநேரும்.சனிக்கிழமைகளில் திருப்பூரிலிருந்து வரும் அத்தனை பஸ்களிலும் ரயில்களிலும் மக்கள் தொங்கிக்கொண்டு வருவதைப் பார்ர்க்க முடியும்.இடப்பெயர்வின் காட்சி வடிவமாக அது இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது.ஆட்சிகள் நிலையாக இருக்கின்றன.அமைப்புகள் நிலையாக இருக்கின்றன.மக்கள்தாம் நிலையற்று வேரற்று அலையும் காலமாக நம் காலம் இருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;5.கிராமப்புறப்பெண்களின் கல்வி,சுகாதாரம்&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;என்னைச்சுற்றிலும் பீடிசுற்றும் பெண்கள்.கால்களை அகட்டி நடுவில் வட்டச்சுளகை வைத்துக்கொண்டு பீடி இலைகளோடு அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.எத்தனையோ தொழில்களில் எங்கள் பெண்கள் காலை முதல் மாலைவரை -செங்கல் சூளைகளில்,வயல் வெளிகளில்,தீப்பெட்டியில் பட்டாசுத்தொழிலில் -என உழைத்து வருகிறார்கள்.அவ்வத் தொழில்சார்ந்து உடல் உபாதைகள், வியாதிகள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன.பெண்ணாகப்பிறந்ததால் உண்டாகும் பிரச்னைகள் தனி.எல்லாவற்றுக்கும் மருந்து தேடி அவர்கள் போவதில்லை.போக நேரமில்லை என்பதுதான் முக்கியக் காரணம்.ஊருக்குள்ளேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தால் போய் விடுகிறார்கள்.பக்கத்து ஊருக்குப்போய் வைத்தியம் பார்க்க நேரம் இருப்பதில்லை.இழுத்துக்கிட்டா கிடக்கு இப்பம் ஆஸ்பத்திரிக்குப் போக.. என்று வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆரம்ப சுகாதார நிலையமும் அரசு மருத்துவமனைகளும் மட்டுமே அவர்களுக்கான நோய்நீக்கும் ஏற்பாடுகளாக உள்ளன.தனியார் மருத்துவமனைகள் பற்றி அவர்கள் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை.ஆகவே அரசு மருத்துவமனைகள் மிக மிக முக்கியமானவை ஆகின்றன.எளிய மக்களின் வாழ்வில் அவை வகிக்கும் பங்கு மகத்தானது.ஆயிரம் கோளாறுகளும் ஊழலும் உள்ளே இருந்தாலும் அரசு மருத்துவமனைகள் - கண் கலங்கிச்சொல்கிறேன் -எம் பெண்களின் குறைநீக்கும் கோவில்கள்தாம்.&lt;/p&gt;  &lt;p&gt;இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.முதலில் வீடுகளில் பெண்களுக்கான சத்தான உணவுக்கு வழியில்லை.எல்லோருக்கும் உணவளித்தபின் தனக்கானதை அவள் எடுத்துக்கொள்கிறாள்.நகர்ப்புறத்து இந்தப் பண்பாடு இப்போது கிராமத்துக்கும் வந்துவிட்டது.பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி அறியாமலும் அறிந்தாலும் கவனிக்க வாய்ப்பின்றி வண்டி ஓடுற வரைக்கும் ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;படிப்பு பரவலாகியுள்ளது.கிராமத்துப் பெண் குழந்தைகள் எல்லோருமே ஆரம்பப்பள்ளியில் சேர்ந்துவிடுகிறார்கள்.பால்வாடிக்குப் போகும் பழக்கம் இன்னும் சின்ன வயதிலேயே 2 வயசில் வந்துவிடுவதால் பள்ளி செல்லும் பழக்கம் வந்துவிடுகிறது.படிப்பைத் தொடர்வதில் இன்னும் பிரச்னை இருக்கிறது.பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபிறகு பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கும் பழக்கம் வெகுவாக்க் குறைந்துள்ளது.உள்ளூரில் பள்ளி இருந்தால் அதில் இருக்கும் வகுப்புவரை படிப்பதில் சிக்கல் இல்லை.அருகமைப்பள்ளிகள்,பொதுக்கல்வி என்கிற நம் கனவுகள் நிறைவேறினால் அது பெண்கல்விக்குத்தான் பெரும் பேறாக அமையும்.இன்று கிராமத்துப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறைகள் கிடையாது.ஓலைத்தடுப்புத்தான் எங்கும் இருக்கிறது.மாத விலக்குக் காலங்களில் எம் குழந்தைகள் ஒதுங்க பள்ளிகளில் தனியான ஏற்பாடே கிடையாது. கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்கு கணிணி மட்டும் வந்து சேர்ந்து விடுகிறது.கேலிக்கூத்துதானே.&lt;/p&gt;  &lt;p&gt;இன்னும் கல்லூரிகளுக்குப் போவது என்பது கிராமப்புறத்தில் உள்ள படித்த வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்க்கிறது.மார்க் அடிப்படையில் சீட் என்னும் போது கிராமப்புறப் பெண்குழந்தைகள் கல்லூரிகளில் கிடைக்கும் பாட்த்தை எடுத்துப் படிக்க வேண்டிய நிலைதான் வாய்க்கிறது.ட்யூசன் வசதிகள் எதுவும் இல்லாத கிராமப்புறப் பெண்குழந்தைகளுக்கென எல்லாப் பாடப்பிரிவுகளிலும் (கல்லூரிகளில்)இட ஒதுக்கீடு செய்வது அவசியம்.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-5748175254548130772?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/5748175254548130772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=5748175254548130772' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5748175254548130772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/5748175254548130772'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/blog-post_4816.html' title='தமிழகம் இன்று'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-yi-iK160s4M/Tqy1CgOTl0I/AAAAAAAAAac/usl84aQ0UcE/s72-c/rural_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-1752379855269495847</id><published>2011-10-29T18:11:00.001-07:00</published><updated>2011-10-29T18:11:19.690-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சமீபத்திய இரு திரைப்படங்களை முன் வைத்து...</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;எங்கேயும் எப்போதும்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh5.ggpht.com/--pzvHkc1Ag0/TqykKz1psUI/AAAAAAAAAZ4/zbS7NNSVuIM/s1600-h/engeyum_eppothum_movie_stills_1008110415_040%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="engeyum_eppothum_movie_stills_1008110415_040" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="104" alt="engeyum_eppothum_movie_stills_1008110415_040" src="http://lh6.ggpht.com/-aZBjFMcNWuo/TqykLSNUofI/AAAAAAAAAZ8/U6mKvDBj8_g/engeyum_eppothum_movie_stills_1008110415_040_thumb.jpg?imgmax=800" width="154" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;எல்லோரும் கொண்டாடும் எங்கேயும் எப்போதும் திரைப்படம் பற்றிய ஓர் ஆழ்ந்த கவலையை இங்கே முதலில் குறித்துக்கொள்ள வேண்டும்.ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸ் எனப்படும் ஒரு பன்னாட்டுக் கம்பெனியை தமிழ்த் திரைப்படத்தொழிலுக்கு அழைத்து வந்துள்ளது. நியூஸ் கார்ப்பொரேஷன் கம்பெனி என்பது அமெரிக்கப் பகாசுரப்பன்னாட்டு நிறுவனமாகும்.அது ஸ்டார் டிவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊடக நிறுவனங்களை உலகெங்கும் வலைபரப்பியுள்ள ரூபர்ட் முர்தோக்கின் நிறுவனமாகும்.இந்நிறுவனத்தின் துணை அமைப்புக்களான ட்வெண்டியெத் செஞ்ச்சுரி ஃபாக்ஸ் மற்றும் ஆசியன் ஸ்டார் நெட் ஒர்க் இணைந்து 2008இல் உருவாக்கியதுதான் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தியா என்னும் கம்பெனி .இந்தியாவில் மை நேம் இஸ் கான் ,ஆஸ்திரேலியா,ஸ்லம் டாக் மில்லியனர் போன்ற படங்களை தயாரித்தும் விநியோகித்தும் தம் வியாபாரத்தைத் துவக்கிய இக்கம்பெனி இப்போது எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கடை விரித்துள்ளது.சன் நெட் ஒர்க்,ரிலையன்ஸ்,மோசர்பேர் போன்ற இந்தியக் கார்ப்பொரேட் கம்பெனிகள் ஏற்கனவே இங்கே வலுத்த ஆட்டம் போட்டுக்கொண்டுதான் உள்ளன.ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சன் டிவி காட்டிய பாதையில் ஜெயா டிவியும் புதிய படத்தயாரிப்பாளர்களை அழைத்து படத்தை ஜெயா டிவிக்கு ’எழுதித்தர’ அன்பாக வேண்டுகோள் விடுக்கத் துவங்கியிருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.இந்தக்கூத்துகளுக்கு நடுவே இப்போது பகாசுர ஃபாக்ஸ் களம் இறங்கியுள்ளது.பெரிய பெரிய கோபுரங்களும் ஆலயங்களும் எழும்பியது எளிய பீடங்களாக நின்ற நம் நாட்டுப்புற தெய்வங்களைத் தின்று செரிக்கத்தான் என்கிற வரலாறு இவ்விதமாகத் திரைப்படத்துறையில் அரங்கேற்றம் ஆகிறது என்று எச்சரிக்க வேண்டியது நம் கடமை.சிறிய முதல் போட்டுப் படம் எடுப்பவர்கள் படம் எடுத்து முடிந்ததும் இத்தகைய பெரிய கம்பெனிகளுக்கு படத்தை விற்றுவிடுவது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.எடுத்த படத்தை வாங்கும் இந்நிறுவனங்கள் இனி தாங்கள் வாங்கத்தக்கதாகப் படங்கள் இருக்கணும் என்று நெருக்கடி கொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே நம் கவலை. &lt;/p&gt;  &lt;p&gt;நிற்க. இப்போது படம் பற்றி. &lt;/p&gt;  &lt;p&gt;ஆனந்த விகடன் அதிகபட்சமாக 50 மார்க் போட்டுக் கொண்டாடிய படம் என்கிற மரியாதையுடனும் எதிர்பார்ப்புடனும் படம் பார்க்கச் சென்றோம்.வேகமாகக் கார் ஓட்டி இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் எத்தனை பேருடைய வாழ்க்கை திசை மாறிப்போகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை.கதைதான் படத்தின் நாயகன்.அது முதலில் பாராட்ட வேண்டிய அம்சம்.தமிழுக்கு ஒரு வித்தியாசமான களம்.யதார்த்தமான காட்சியமைப்புகள், இயல்பான-மிகையற்ற நடிப்பு,பொருத்தமான பின்னணி இசை, மனதைத்தொடும் ஒளிப்பதிவு இவற்றின் துணையுடன் கதையை முன் பின்னாக நகர்த்திச்செல்லும் இயக்குநரின் உத்தி பார்வையாளரிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது. அஞ்சலி ஒரு யதார்த்தமாக வாழ்வை அணுகும் பெண்ணாக தமிழுக்குப் புதுசான ஒரு கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.அவருக்கு இணையாக வரும் ஜெய் பரவாயில்லை.நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.இன்னொரு காதல் ஜோடியாக வரும் அன்னயா-ஷ்ரவானந்த் வெகு இயல்பாக நடித்துள்ளனர்.அஞ்சலி ஜோடியின் காதலில் சில இடங்களில் தமிழ் சினிமா பார்முலா எனப்படும் சில கோளாறுகள் உள்ளன.மெக்கானிக்குகள் எல்லோருமே வேற வேலை வெட்டி இல்லாமல் பிகர்களைக் கணக்குப்பண்ணிக்கொண்டு அப்பெண்கள் அணியும் உடைக்கு மேட்ச்சிங் சட்டை போட்டுக்கொண்டு அலைகிறார்கள்.ஆறு மாசம் பாட்டு வெகு சாதாரணமான மசாலா. &lt;/p&gt;  &lt;p&gt;இரண்டு காதல் ஜோடிகள் போதாதென்று மூன்றாவதாக பஸ்ஸில் ஒரு ஜோடி உருவாகிறது.இவ்வளவு வசீகரங்களுக்கிடையே பேருந்து விபத்து பற்றிய கதையை மையமாகக்கொண்டு படம் நகர்கிறது.படம் சொல்ல வரும் செய்தி என்று பார்த்தால் சாலை விதிகளை மதியுங்கள்.வேகமாக பஸ்/கார் ஓட்டாதீங்க.அவ்வளவுதான் என்று வெளிப்படையாகத் தோன்றினாலும், நம் வாழ்க்கை நம் கையில் இல்லை என்று படம் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். எப்போ வேணுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று சொல்கிறதாகவும் கொள்ளலாம்.ஆனால் அழுத்தமான செய்தி ஓட்டுநர்களுக்குத்தான். நல்லது.நல்ல செய்திதான்.ஒரு சேதியைச் சொல்ல நினைத்து நாயக பிம்பங்களை பெரிதாக முன்வைக்காமல் அழகான படமாக தந்திருக்கும் இயக்குநர் சரவணனை பாராட்ட வேண்டும். ஷ்ரவனாந்த் மருத்துவமனையில் அன்ன்யாவிடம் தன் அன்பை வெளிப்படுத்தும் இடம் மனதை உருக்குவதாக அமைந்திருக்கிறது.இறுதிக்காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.அஞ்சலியின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்துள்ள நல்ல கலைஞர்.&lt;/p&gt;  &lt;p&gt;தீனா,ரமணா,கஜனி போன்ற வணிக வெற்றிப்படங்களைத் தந்த இயக்குநர் முருகதாசின் முதல் தயாரிப்பு இது.அவருடன் துணை இயக்குநராகப் பணியாற்றிய சரவணனுக்கு இது முதல் படம்.கைதட்டி வரவேற்கிறோம் இருவரையும். முதல் படமா என்று வியக்க வைக்கிறார் சரவணன்.சினிமா மொழி தெரிந்த கலைஞராக சரவணன் வெளிப்பட்டிருக்கிறார்.வாழ்த்துக்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அதுசரி சரவணன்.. காதலியின் அப்பா ஏட்டையா ராமசாமியைத்தேடிச் செல்லும் கதாநாயகன் அவரை ஒரு கம்யூனிஸ்ட் கூட்டத்தில் காவலுக்கு நிற்கும் இடத்தில் சந்திப்பதாக ஒரு காட்சி வைத்திருக்கிறீர்களே.. அதற்கு என்ன அர்த்தம்.ஜஸ்ட் ஒரு கூட்டம் என்று சொல்கிறீர்கள்.அதில் 15 பேர் சேர் போட்டு உட்கார்ந்திருக்க நூற்றுக்கணக்கான சேர்கள் காலியாகக் கிடக்க ஒருவர் ரத்த ஆறு ஓடும் என்கிற பாணியில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.செங்கொடிகள் பறக்க பின்னணியில் மார்க்ஸ்..எங்கல்ஸ் படங்கள் வேறு.செங்கொடிகளோடு லட்சோப லட்சம் பேர் திரளும் பேரணிகளும் போராட்டங்களும் முதலாளித்துவ ஊடகங்களால் எப்போதும் புறக்கணிக்கப்படுவது ஒருவிதமான அரசியல் என்றால், சரவணன் நீங்கள் நக்கலாக எடுத்துள்ள இதுபோன்ற காட்சிகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதும் ஒரு அருவருப்பான அரசியல்தான் என்பதை மெத்தப் பணிவோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.எங்களைப் பார்த்தா உங்களுக்குக் கிண்டல் பண்ணத்தான் தோணுமா?&lt;/p&gt;  &lt;p&gt;வளரும் கலைஞரான உங்களை வாழ்த்தும் அதே நேரத்தில் இதையும் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;அரிய வகைப் பூவாக மலர்ந்துள்ள வாகை சூடவா&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-9VMd86IK7s4/TqykMTCABiI/AAAAAAAAAaI/uUoscBSd5Y4/s1600-h/vaagai%25255B2%25255D.gif"&gt;&lt;img title="vaagai" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="213" alt="vaagai" src="http://lh5.ggpht.com/--iB4udbxE3o/TqykNYy3XqI/AAAAAAAAAaQ/Q9niaS-svNc/vaagai_thumb.gif?imgmax=800" width="240" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;களவாணி படத்தின் மூலம் நல்ல பேரெடுத்த இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ள வாகசூடவா தமிழில் எப்போதாவது வெளியாகும் அரிய படங்களில் ஒன்று.1966இல் நடப்பதாக வரும் கதை.அக்காலத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும் காட்சி அமைப்புகள்.படத்தின் வண்ணம்.சின்னச்சின்ன அசைவுகள். பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் எல்லாமே சேர்ந்து கவனத்துடன் செதுக்கப்பட்ட ஓர் உயிர்ச்சிற்பமாக வாகைசூடவா நம் மனங்களை வென்று வாகை சூடியுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;ஒரு கிராமத்தில் ஆசிரியராக ஆறு மாதம் வேலை பார்த்து ஒரு சான்றிதழ் பெற்றுவிட்டால் அரசாங்க உத்தியோகம் வாங்கி செட்டில் ஆகிவிடலாம் என்கிற சுயநலத்தோடு ஒரு குக்கிராமத்துக்குப் போகும் இளைஞன் அக்கிராமத்தோடு நிரந்தரமாகத் தங்கிக் கல்விப்பணியாற்ற முடிவெடுக்கும் அழுத்தமான கதை. டீக்கடைப் பெண்ணொருத்தியின் காதலை ஏறெடுத்தும் பார்க்காதவனாக, கருமமே கண்ணாக, அசல் சுயநல மத்தியதர வர்க்கத்துக் கதாபாத்திரமாகத் தனியாக அக்கிராமத்தில் அலைபவனாக ஒரு கதாநாயகன். படிக்க வராமல் பிள்ளைகள் எல்லோருமே செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். பெற்றோருக்கும் படிக்க அனுப்புவதில் ஆர்வமில்லை என்கிற 60களின் நிலை அற்புதமாகப் படமாகியுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;கல்வியை வலியுறுத்தும் படம் என்றாலும் படம் முழுக்க ஆசிரியரும் கல்விமுறையும் ஒரு கேலிப்பொருளாக ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வாழ்க்கையிலிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டுள்ள அக்குழந்தைகள் ஆசிரியரைவிட உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது படத்தின் மிக முக்கியமான செய்தியாகும்.படத்தின் பலமும் அதுதான். மெக்காலே கல்வி முறையின் மீதான அழுத்தமான விமர்சனமாக வாகைசூடவா படம் வந்துள்ளது என்று சொல்லலாம்.60களின் கதை 2011 உடன் இணைவது இந்தப்புள்ளியில்தான். சமூகப்பொறுப்புடன் கதையும் வசனமும் எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் இயக்குநர் சற்குணம்.ஒரு முதலாளிகிட்டே தப்பிச்சு இன்னொருவன்கிட்டே போயிட்டோம்னு நிம்மதியா இருக்காதீங்க.அவனும் ஒரு முதலாளிதான்கிறத மறந்துடாதீங்க என்பது போன்ற அர்த்தமுள்ள வசன்ங்கள் பட்த்துக்குக் கனம் சேர்க்கின்றன.பஞ்ச் டயலாக் காலத்தில் இப்படியான வார்த்தைகளைக் கேட்க நம் செவிகள் பெருமூச்செரிகின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;கதாநாயகி இனியா காதலை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ஏமாற்றத்தை உள்வாங்கும் காட்சிகளிலும் பேசும் கண்களோடு என்ன அற்புதமான முகபாவங்களைக் கொண்டு வருகிறார்.கதாநாயகியாக இது அவருக்கு முதல் படம்.நாயகன் விமலுக்கு இது மூன்றாவது படம்.நல்ல முன்னேற்றம் நடிப்பில்.கடைசிக்காட்சியில் அவர் இனியாவின் காதலை ஏற்றுக்கொண்டதாக பேசும் இடம் அவசரமாகக் கடக்கிறது.மனதைத் தைக்கவில்லை.அவருடைய மனமாற்றத்துக்கான காட்சிரூப நியாயம் படத்தில் வைக்கப்படவில்லை. &lt;/p&gt;  &lt;p&gt;படத்தில் வரும் குழந்தைகளின் கோலம் காட்சிக்குக் காட்சி நம்மைக் கண்கலங்க வைக்கின்றன. வறுமையின் கோரத்தை உணரத்தெரியாத அறியாமை மிகுந்த விளையாட்டுக்களோடு அவர்கள் நம் கண் முன்னே ஓடித்திரியும் காட்சிகள் எந்த இலக்கியத்தாலும் சொல்லிவிட முடியாதது. பைத்தியமாகித்திரியும் வைத்தியரின் பறவைச்சத்தம் கேட்குது என்கிற குரல் நம் குற்ற மனதைக் கிளர்த்துவதாக இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு பாத்திரமும் தன்னை உணர்ந்து வாழ்ந்திருப்பது பட்த்தை அசல் வாழ்க்கைக்கு வெகு அருகில் கொண்டு சேர்க்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் நம் கண்முன்னே அகல விரியும் காட்சிகள் முற்றிலும் ஒரு புதிய காட்சி அனுபவத்தை வழங்குகின்றன.அபூர்வமான படப்பிடிப்பு.மக்கள் கிளர்ந்தெழுந்து வில்லன்களைத் தாக்கும் காட்சி எழுச்சியுடன் படமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;படத்தின் பாடல்களும் (வைரமுத்து,வே.ராமசாமி) இசையும் நம்மை 60களுக்கு அழைத்துச் செல்கின்றன.கவிஞர் வே.ராமசாமி இலக்கிய நுட்பங்களோடு கவிதைகளும் கதைகளும் எழுதி வரும் நல்ல படைப்பாளி.இப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆகிறார்.கவிஞர் வைரமுத்துவின் சார..சாரக்காத்து பாடல் காட்சியாக்கப்பட்ட விதம் புதிய சிலிர்க்கும் அனுபவத்தைத் தருகிறது.கலை இயக்குநர் சீனு படத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். இசையமைப்பாளர் கிப்ரானுக்கும் இதுதான் முதல் படம்.தமிழுக்குப் பெருமைமிக்க வரவு.&lt;/p&gt;  &lt;p&gt;ஊர் ஊராகக் கொண்டாட வேண்டிய படம் வாகை சூடவா.&lt;/p&gt;  &lt;p&gt;-செம்மலருக்கு எழுதிய கட்டுரை&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-1752379855269495847?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/1752379855269495847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=1752379855269495847' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1752379855269495847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1752379855269495847'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/blog-post_29.html' title='சமீபத்திய இரு திரைப்படங்களை முன் வைத்து...'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-aZBjFMcNWuo/TqykLSNUofI/AAAAAAAAAZ8/U6mKvDBj8_g/s72-c/engeyum_eppothum_movie_stills_1008110415_040_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-3980620747724346353</id><published>2011-10-22T05:27:00.001-07:00</published><updated>2011-10-22T05:27:28.645-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''</title><content type='html'>&lt;p&gt;ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்&lt;/p&gt;  &lt;p&gt;நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;i&gt;ச. தமிழ்ச்செல்வன்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் &lt;a href="http://lh3.ggpht.com/-XidR2LyZbTo/TqK2p6otO4I/AAAAAAAAAZY/ifN23IkuEeQ/s1600-h/THI_6313%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="THI_6313" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="THI_6313" src="http://lh4.ggpht.com/-eBQhtdQCLTE/TqK2qfLYjwI/AAAAAAAAAZg/H5WxKIB8Ra4/THI_6313_thumb.jpg?imgmax=800" width="163" border="0" /&gt;&lt;/a&gt; சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்&lt;/i&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது. &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&amp;amp;ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;கடந்த &lt;/b&gt;&lt;b&gt;6&lt;/b&gt;&lt;b&gt; ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது. &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன. &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-sud3zo1bBhw/TqK2rRiSsLI/AAAAAAAAAZo/rg5szJMRX7w/s1600-h/rd%252520flag%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="rd flag" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="rd flag" src="http://lh5.ggpht.com/-4JzBlHqcVww/TqK2roV4-BI/AAAAAAAAAZw/2yRKuiHAClM/rd%252520flag_thumb.jpg?imgmax=800" width="183" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-3980620747724346353?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/3980620747724346353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=3980620747724346353' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/3980620747724346353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/3980620747724346353'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/blog-post_22.html' title='‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்&amp;#39;&amp;#39;'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-eBQhtdQCLTE/TqK2qfLYjwI/AAAAAAAAAZg/H5WxKIB8Ra4/s72-c/THI_6313_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-1863025309875863348</id><published>2011-10-21T11:46:00.001-07:00</published><updated>2011-10-21T11:46:55.318-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>மீண்டும் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன்</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh5.ggpht.com/-qqa3XNYT3h4/TqG-CmUlhpI/AAAAAAAAAYY/sgJAzKPacdk/s1600-h/immanuel-1%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="immanuel-1" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="152" alt="immanuel-1" src="http://lh4.ggpht.com/-5xtGrALumNk/TqG-DA1mGOI/AAAAAAAAAYg/cvYddvB-XVM/immanuel-1_thumb.jpg?imgmax=800" width="136" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-07LERRIWXho/TqG-DibihCI/AAAAAAAAAYo/nzpQ-ihx2dg/s1600-h/paramakkudi%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="paramakkudi" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="164" alt="paramakkudi" src="http://lh3.ggpht.com/-oUN8qdx-8Wo/TqG-ESSAvII/AAAAAAAAAYw/IYPSVmhywHM/paramakkudi_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-2ZrU0iRTceI/TqG-EzQm7XI/AAAAAAAAAY4/JsTtMvJYeKI/s1600-h/paramakkudi-2%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="paramakkudi-2" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="154" alt="paramakkudi-2" src="http://lh3.ggpht.com/-c_mDIp1zFrQ/TqG-FpTTDqI/AAAAAAAAAZA/-JCTth3yqD4/paramakkudi-2_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;காரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.&lt;/p&gt;  &lt;p&gt;1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_&lt;/p&gt;  &lt;p&gt;1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.&lt;/p&gt;  &lt;p&gt;2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.&lt;/p&gt;  &lt;p&gt;3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.&lt;/p&gt;  &lt;p&gt;4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.&lt;/p&gt;  &lt;p&gt;5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திடப் பணியாற்றினார்.&lt;/p&gt;  &lt;p&gt;6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.&lt;/p&gt;  &lt;p&gt;7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.&lt;/p&gt;  &lt;p&gt;8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,&lt;/p&gt;  &lt;p&gt;“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.&lt;/p&gt;  &lt;p&gt;9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.&lt;/p&gt;  &lt;p&gt;இப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;இவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம்? ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.&lt;/p&gt;  &lt;p&gt;இன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை. &lt;/p&gt;  &lt;p&gt;தன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.&lt;/p&gt;  &lt;p&gt;தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா? வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்தது. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா? ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.&lt;/p&gt;  &lt;p&gt;பண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”&lt;/p&gt;  &lt;p&gt;“பிண்டத்துக்கு பிராமணன்&lt;/p&gt;  &lt;p&gt;துண்டத்துக்கு துலுக்கன்&lt;/p&gt;  &lt;p&gt;தெண்டத்துக்கு சம்சாரி&lt;/p&gt;  &lt;p&gt;என்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;இதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;நினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா? இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.&lt;/p&gt;  &lt;p&gt;காங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள்? சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை? இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே?&lt;/p&gt;  &lt;p&gt;தென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறுமுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;இமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.&lt;/p&gt;  &lt;p&gt;அவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;அம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.&lt;/p&gt;  &lt;p&gt;வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.&lt;/p&gt;  &lt;p&gt;அவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா?&lt;/p&gt;  &lt;p&gt;இமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!&lt;/p&gt;  &lt;p&gt;தோழர் இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கு வீர வணக்கம் செய்வோம்!&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;(பி.கு. இக்கட்டுரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அணையா வெண்மணி இதழில் வெளியாகியுள்ளது)&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-xhKaS7kPmu0/TqG-G7BjFQI/AAAAAAAAAZI/dvaeiAwfI1w/s1600-h/back_inner_wra%2525282%252529%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="back_inner_wra(2)" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="back_inner_wra(2)" src="http://lh6.ggpht.com/-o33Uky1Uq1M/TqG-HVJ3syI/AAAAAAAAAZQ/AZzK9rR8kyM/back_inner_wra%2525282%252529_thumb.jpg?imgmax=800" width="167" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-1863025309875863348?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/1863025309875863348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=1863025309875863348' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1863025309875863348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1863025309875863348'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/blog-post.html' title='மீண்டும் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-5xtGrALumNk/TqG-DA1mGOI/AAAAAAAAAYg/cvYddvB-XVM/s72-c/immanuel-1_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-6581001711721709305</id><published>2011-10-21T11:13:00.001-07:00</published><updated>2011-10-21T11:13:11.764-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவலைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>என் சக பயணிகள்-13                               -மேலாண்மை பொன்னுச்சாமி</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-_LfNyp3NNjs/TqG2MBoypbI/AAAAAAAAAX4/PYL5s7dMnGQ/s1600-h/melanmai-1%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="melanmai-1" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="139" alt="melanmai-1" src="http://lh5.ggpht.com/-JFV6dmvl1I8/TqG2MhHxg2I/AAAAAAAAAYA/bdodgy78Q4Q/melanmai-1_thumb.jpg?imgmax=800" width="104" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;முதலில் நான் மேலாண்மை பொன்னுச்சாமியினுடையது என்று அறியாமலே லவுட்ஸ்பீக்கரில் அவருடைய பேச்சால் ஈர்க்கப்பட்டு அக்குரல் வந்த திசை நோக்கி நடந்தேன்.அவரை முன்னே பின்னே பார்த்ததில்லை. ஒலிபெருக்கியின் வழி வந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி நடந்தேன்.அப்போது எனக்குத் தெரியாது நான் தமுஎசவை நோக்கி நடந்துகொண்டிருந்தேன் என்று.என் பயணத்தின் திசை அன்றுதான் மாறியது என்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;அது எமர்ஜென்ஸி அமலில் இருந்த காலம்.அரசியல் இயக்கங்கள் சுதந்திரமாக இயங்க முடியாத ஒரு நெருக்கடிக்காலம்.நான் அப்போது ராணுவத்தில் இருந்தேன் .56 நாள் ஆண்டு விடுப்பில் கோவில்பட்டி வந்திருந்தேன்.விஸ்வகர்மா ஆரம்பப்பள்ளியில் அந்தக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அது தமுஎசவின் இலக்கியக்கூட்டம் என்ற போர்வையில் நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்து கொண்டிருந்த ஓர் அரசியல் கூட்டம் என்று உள்ளே போன பிறகுதான் தெரிந்தது. சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணன் (பின்னர் வாசு தேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தோழர்) தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.மறைந்த மார்க்சிஸ்ட் தலைவர் பாலவினாயகம் அக்கூட்ட்த்தில் பேசியவர்களில் ஒருவர்.மேலாண்மை பொன்னுச்சாமி தமிழ் சினிமாக்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இதயக்கனி பட்த்தில் எம்ஜிஆர் இனிமேல் இந்தத்தோட்டம் இங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் சொந்தம் என்று அறிவிக்கும் காட்சி பற்றி படு கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தார். உலகத்தில் எந்த முதலாளியாவது அப்படிச் செய்திருக்கிறானா?இது ஆளும் வர்க்கம் உருவாக்கும் மாயத்தோற்றமும் மயக்கமும்ஆகும்.உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்ற அது செய்யும் எத்தனையோ செப்படி வித்தைகளில் இதுவும் ஒன்று என்று பேசினார்.ஒரு சினிமாவைக்கூட இப்படியெல்லாம் ஆய்வு செய்கிறார்களே என்கிற வியப்புடன் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்தேன்.அங்கு என் கல்லூரித்தோழர்கள் சுவடி,பாலு போன்றோரும் பால்வண்ணமும்கூட அமர்ந்திருந்தார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அன்று கலை பற்றி மேலாண்மை முன்வைத்த அரசியலால் நான் ஈர்க்கப்பட்டேன்.பின்னர் ராணுவத்துக்குத் திரும்பியபோது கலிம்போங்க்கில் அறிமுகமான நக்சல் தோழர்களோடு இணக்கமான மனதோடு சில காலம் பழகியதற்கும் ,திரும்பி வந்த பிறகு –விரும்பி- தோழர் பால்வண்ணத்தின் பிடியில் சிக்கி,மார்க்சிய இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டதற்கும் துவக்கப்புள்ளியாக மேலாண்மையின் அன்றைய பேச்சுத்தான் அமைந்திருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலரில் மேலாண்மையின் கதைகளைத் தொடர்ந்து வாசித்து வருவேன்.ஒவ்வொரு மாதமும் இரண்டு கதைகள் வரும்.மேலாண்மை பொன்னுச்சாமி என்ற பேரில் ஒன்று.அன்னபாக்கியம் செல்வன் என்ற பேரில் ஒன்று.செம்மலர் அலுவலகத்தில் இவ்வளவு உயரத்துக்கு அவருடைய கதைகள் அச்சுக்கு தயாராகக் காத்திருக்கும் என்று ஒரு ஆட்டுக்குட்டி உயரத்துக்கு கையை உயர்த்தி சுவடி சொல்வான்.அது மாதிரி நாமும் நிறைய எழுதி செம்மலரில் அச்சாக வேண்டும் என்று மனம் ஆசை கொள்ளும்.&lt;/p&gt;  &lt;p&gt;கல்லூரி நாட்களிலேயே கவிதைகள் எழுதி கணையாழியிலும் நீலக்குயிலிலும் வந்து எனக்கு என்னைப்பற்றி நான் ஒரு எழுத்தாளன் என்கிற தன்னுணர்வு வந்து விட்டிருந்தது. கணையாழி, தீபம்,கசடதபற,நிர்மால்யம்,கோகயம் என என் பாதை போய்க்கொண்டிருந்தது.என் வாசிப்பில் இருந்த இவை எதுவும் பேசாத ஒரு வாழ்க்கையை செம்மலரும் மேலாண்மை பொன்னுச்சாமியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.கிராமத்து வாழ்வின் நெருக்கடிகளை வர்க்கப்பார்வையுடன் முன்வைத்த அக்கதைகள் என்னை மெல்ல மெல்ல ஈர்த்தன.அக்கதைகளின் சத்திய ஆவேசம் என்னை வசீகரித்த (இதுவல்லவோ எழுத்து)அதே சமயத்தில் அக்கதைகளின் மொழியும் நடையும் எனக்குப் பெரும் ஆயாசமூட்டின. இதை வெளிப்படையாக மேலாண்மை பொன்னுச்சாமியைச் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.புதுசா வந்த பையன் ஏதோ சொல்றான் என்றில்லாமல் மேலாண்மை நான் சொல்வதையெல்லாம் பொறுமையாகச் செவிமடுத்துக்கேட்பார். நக்கலாகவும் பேசுவேன்.அதையும் சிரித்தபடி ஏற்றுக்கொள்வார்.பதிலுக்குக் காயப்படுத்தமாட்டார்.இது மேலாண்மை என்கிற அமைப்பாளர் அன்று கைக்கொண்ட மனநிலை.எனக்கு அது வியப்பளித்தது.அவர் யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்துவதில்லை-தன்னைத் தொடர்ந்து புண்படுத்துபவர்களையும் கூட.இலக்கிய உலகில் இது அபூர்வமாக காணக்கிடைக்கும் மனநிலை.&lt;/p&gt;  &lt;p&gt;அவர் பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட ஒரு குழந்தையாக, தாய் தகப்பன் இல்லாமல் ஒரு தம்பியுடன் வாழ்வோடு மல்லுக்கட்டி வாழ்வை ஜெயித்தவர்.அவருடைய பின்புலம் அறிந்த பிறகு அவர் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது.வார்த்தைகளின் மீது அவருக்கிருக்கும் அபரிமிதமான மோகம் பற்றிய என் விமர்சனத்தின் தன்மை மாறியது.&lt;/p&gt;  &lt;p&gt;ஒவ்வொரு கதையிலும் கூடுதலாகப் பல வரிகளும் பல வரிகளில் கூடுதலாகச் சில வார்த்தைகளும் அவர் எழுத்தில் வந்து விழுவது ஏன் என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.”மன ஆணி வேரின் அடி நுனியில்நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி.மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.உறக்கச்சடவை கழுவித் துடைத்த மனமகிழ்வு “ என்று போகும் அவருடைய வரிகளில் மிளிரும் படிமங்கள் எனக்கு நெருடலை ஏற்படுத்துவதுண்டு.&lt;/p&gt;  &lt;p&gt;“பள்ளி இல்லை.வகுப்பு இல்லை.அதிகாரத்திற்குப் பணிகிற பிள்ளைகள் இல்லை.நக்கல் செய்ய வாத்தியார்கள் இல்லை.கடை இல்லை.நினைத்த நேரம் தின்பண்டம் வாங்கித் தின்ன வாய்ப்பில்லை. ஏகப்பட்ட ’இல்லை’கள்.முடிவே இல்லாத இல்லைகள்.மனசின் சுவாரஸ்யங்களையும் ,உல்லாச இனிமைகளையும் இல்லையாக்குகிற கொடிய இல்லைகள்.ஏக்க வேதனையிலும் சலிப்புணர்ச்சியிலும் இவனைப்போட்டுப் புதைக்கிற நரக இல்லைகள்”&lt;/p&gt;  &lt;p&gt;“சபிக்காத அம்மா.எரிந்து விழாத அம்மா.கோபமில்லாத அம்மா.தன் விதியைத் தானே நொந்துகொள்கிற சுய பச்சாதாப அம்மா.அவலமும் சோகமுமாய் அடிமன ஆத்மாவின் புலம்பலாய் ..அம்மா.”&lt;/p&gt;  &lt;p&gt;போன்ற வரிகளில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள் வாசிப்புக்குத் தடை என்பது என் அனுபவம்.சில சொற்சேகரங்களில் அவருக்கு அலாதியான ஆர்வம் உண்டு.பூ என்ற சொல் மீது ஒரு பிரேமை அவருக்கு.பூக்காத மாலை,பூச்சுமை,மனப்பூ,ஒரு மாலை பூத்து வரும்,மானாவாரிப்பூ, வெண்பூ மனம், அன்பூ வாசம், பூ நெஞ்சத்தீ இவற்றோடு சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற மின்சாரப்பூ. முன்னுரையில் கூட உங்கள் பாராட்டுப்பூக்கள் என்னை உற்சாகப்படுத்தும் என்று எழுதுவார். இதிலெல்லாம் என் வாசக மனம் சற்றே அசூயை கொள்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;யதார்த்தவாதம்தான் அவருடைய பாதை.ஆனால் அந்தப் பாதைக்குச் சொற்களின் மீதான இந்தக் கூடுதல் மயக்கம் ஒரு தடைதான் என்பது என் கருத்து.&lt;/p&gt;  &lt;p&gt;பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு தானே படித்தும் எழுதியும் போராடிப்பெற்ற எழுத்தறிவின் மீதும் வார்த்தைகளின் மீதும் மற்றவர்களுக்கு இருப்பதை விடக் கூடுதலான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்கிற உளவியலைப் புரிந்து கொண்டதால் அவர் மீது ஆரம்ப நாட்களில் வைத்த கடுமையான விமர்சனத்தை நான் மென்மையாக்கிக் கொண்டேன்.&lt;/p&gt;  &lt;p&gt;இதைத்தாண்டி அவருடைய படைப்புகளைப் பார்க்கையில் அத்தனையும் ஒரு மானாவாரி கரிசல்காட்டு விவசாயியின் குரலில் சொல்லப்பட்ட கதைகள்தாம் என்பேன்.தமிழில் இது அபூர்வமான குரல். உலகப் போக்கை அறியாத வெள்ளந்தியான ,அதே சமயம் இயற்கை நியாயத்தின் தளத்தில் உறுதியுடன் காலூன்றி நின்று பிசிற்ற குரலில் உரத்துப்பேசும் கதைகள் மேலாண்மை பொன்னுச்சாமிக்குரியவை. சம்சாரியின் மனதோடு பேசிய கதைகள் தமிழில் மிக மிக அரிது.அப்படியான அரிய கதைகளைத் தந்தவர் மேலாண்மை.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய அரும்புகள்,உயிரைவிடவும்,சிபிகள் போல தமிழில் குறிப்பிடத்தக்க பல கதைகளை தந்திருக்கிறார்.அவருடைய முற்றுகை நாவலில் கையாண்ட பிரச்னை மிக முக்கியமானது.எல்லா நியாயங்களையும் தாண்டி அந்நாவலின் கதைநாயகி சாதி என்கிற கோட்டைக்குள் தன்னைத்தானே பூட்டி வைத்திருக்கும் மன முற்றுகை பற்றிய அந்நாவல் தமிழில் வேறு யாரும் பேசியிராத ஒரு வாழ்வைப்பேசியது.&lt;/p&gt;  &lt;p&gt;முற்போக்கான உள்ளடக்கத்தோடு தொடர்ந்து அவருடைய படைப்புக்கள் வருவது பற்றி பலரும் பேசியிருக்கின்றனர்.ஆனால் அவருடைய கதைகளில் விவரிக்கப்படும் கரிசல் வாழ்க்கையின் சின்னச்சின்ன பண்பாட்டு அசைவுகள் பற்றி யாரும் அதிகம் பேசவில்லை.தனியாகவும் சிறப்பாகவும் பேசப்பட வேண்டிய ஒரு பகுதி அது. &lt;/p&gt;  &lt;p&gt;சுமார் 20 சிறுகதைத்தொகுப்புகள்,4 குறுநாவல் தொகுப்புகள்,8 நாவல்கள் ஒரு கட்டுரை நூல் என அவருடைய படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.இன்னும் தொகுக்கப்படாத கதைகள் சில நூறு இருக்கக்கூடும்.நானறிய இடையறாது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் ஒரு படைப்பிலக்கியவாதி மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.அதேபோல வாழும் காலத்திலேயே சரியாக இனம் காணப்பட்டு உரிய பரிசுகள் விருதுகள் தந்து கௌரவிக்கப்பட்ட கலைஞனாகவும் அவர் இருக்கிறார்.&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர் இலக்கிய இதழோடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோடும் இரண்டறக்கலந்தது அவரது படைப்பு வாழ்க்கை.அவர்மீது எறியப்படும் அவதூறுகளைக்கூட (சமீபத்தில் காலச்சுவடு செய்த்து) மிகுந்த பொறுப்போடும் நிதானத்தோடும் எதிர்கொள்ளும் அவரது மனநிலை எனக்கு இப்போதும் பிரமிப்பூட்டுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அவரது படைப்புகள் குறித்த விமர்சனங்களை அவர் பொறுமையாக்க் கேட்பார் என்றாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிற வருத்தம் எனக்கிருந்தபோதும் மீண்டும் சொல்லி முடிக்கிறேன்.வார்த்தைகள் மீதான பிரேமை ஆரம்ப நாட்களில் இருந்ததை நான் புரிந்துகொண்டு ஏற்கிறேன்.ஆனால் இப்போதும் அது தேவையா?தன் வாசகர்கள் பற்றிச் சற்றுக் குறைத்து மதிப்பிடுகிறாரோ என்கிற ஐயம் தொடர்ந்து எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;ஜாக் லேண்டனின் உயிராசை கதையில் வரும் மனிதன் கப்பலில் ஏறிய பிறகும் உணவு ஏராளமாக அங்கே உத்தரவாதப்படுத்தப்பட்ட பிறகும் கூட பழைய பட்டினி நாட்களின் நினைவுப்பிடியிலிருந்து விடுபட முடியாமல் தன் உடலெங்கும் கோட்டுக்குள் ரொட்டிகளை ஒளித்து ஒளித்து வைத்துக்கொண்டிருப்பான்.ஆனால் அது புடைத்துக்கொண்டு எல்லோருக்கும் தெரிந்து விடும்.&lt;/p&gt;  &lt;p&gt;எங்கள் இடையறாத இலக்கியச் சண்டைகளுக்கு ஊடே எனக்கும் அவருக்குமிடையிலான, என் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்குமிடையிலான அன்பும் நட்பும் தோழமையும் மேலும் மேலும் நெருக்கமாகவே வளர்வதை நெகிழ்ச்சியோடும் நிறைவோடும் குறித்து வைத்து இதை நிறைவு செய்கிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-L0_B-Ii-vnc/TqG2NBXKT9I/AAAAAAAAAYI/ef6dn6JcPlc/s1600-h/melanmai-2%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="melanmai-2" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="160" alt="melanmai-2" src="http://lh4.ggpht.com/-Yw7F7g8rzfE/TqG2NhjUwiI/AAAAAAAAAYQ/QqQVuj0yMZY/melanmai-2_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-6581001711721709305?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/6581001711721709305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=6581001711721709305' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/6581001711721709305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/6581001711721709305'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/13.html' title='என் சக பயணிகள்-13                               -மேலாண்மை பொன்னுச்சாமி'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-JFV6dmvl1I8/TqG2MhHxg2I/AAAAAAAAAYA/bdodgy78Q4Q/s72-c/melanmai-1_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-2090219078735646842</id><published>2011-10-21T11:05:00.001-07:00</published><updated>2011-10-21T11:05:43.615-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவலைகள்'/><title type='text'>என் சக பயணிகள்-12-மு.சுயம்புலிங்கம்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;அதோ மேகங்கள்&lt;/p&gt;  &lt;p&gt;மழையைக்கொண்டு போகிறது&lt;/p&gt;  &lt;p&gt;நம்முடைய குளங்கள்&lt;/p&gt;  &lt;p&gt;வறண்டு விட்டன&lt;/p&gt;  &lt;p&gt;நம்முடைய&lt;/p&gt;  &lt;p&gt;பயிர்கள்&lt;/p&gt;  &lt;p&gt;வாடிவிட்டன&lt;/p&gt;  &lt;p&gt;விடாதே&lt;/p&gt;  &lt;p&gt;மேகங்களை மடக்கு&lt;/p&gt;  &lt;p&gt;பணிய வை&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;கி.ரா.அவர்களின் கரிசல் கதைத்திரட்டின் மூலம் &lt;a href="http://lh4.ggpht.com/-PU9ZrpBvnqk/TqG0dM6eyBI/AAAAAAAAAXo/qX5frTLRwR4/s1600-h/mu.suyambulingam-1%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="mu.suyambulingam-1" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="mu.suyambulingam-1" src="http://lh5.ggpht.com/-8pZuN5TmNHU/TqG0dmNNPkI/AAAAAAAAAXw/2R_J0Hr0R5U/mu.suyambulingam-1_thumb.jpg?imgmax=800" width="226" border="0" /&gt;&lt;/a&gt;மு.சுயம்புலிங்கம் ஒரு சிறுகதையாளராக உலகுக்கு வெளித்தெரிய வந்தார்.என்றாலும் அவரை எனக்கு முழுமையாக அறிமுகம் செய்து வைத்தது கோணங்கிதான்.எங்கள் தூத்துக்குடி மாவட்ட்த்தின் வேப்பலோடை என்கிற ஒரு கடலோரக்கிராமத்தின் பனையேறிக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுயம்பு நாட்டுப்பூக்கள் என்றொரு கையெழுத்து இதழை தன் ஊருக்குள் நட்த்தி வந்தார்.அவற்றின் சில பிரதிகளைக் கோணங்கி எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்தான்.பின்னர் கல்குதிரையின் ஒரு இதழ் முழுக்க சுயம்புவின் நாட்டுப்பூக்களுக்காகவே சமர்ப்பணம் செய்தான்.பின்னர் சவுத் விஷன் பாலாஜியும் தேவப்பிரகாஷும் சேர்ந்து அப்படைப்புகளை ஊர்க்கூட்டம் என்ற பேரில் கோணங்கியின் உதவியுடன் முதன் முதலாக நூலாக்கம் செய்தார்கள். (இதுபோலப் பல ஆளுமைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது)&lt;/p&gt;  &lt;p&gt;காதல்,அன்பு,சோகம் என்று போய்க்கொண்டிருந்த அன்றைய என் வாசிப்புப் பரப்பில் பெருத்த அதிர்ச்சி அலைகளை சுயம்புவின் எழுத்துக்கள் ஏற்படுத்தின.எனக்கு மட்டுமல்ல.பலருக்கும்.முதலில் அவருடைய கவிதைகள்தான் எம்மைத்தாக்கின.சிறுகதையின் மொழியைச் சிக்கனப்படுத்த ஒரு பயிற்சி தேவை.அதுக்காகத்தான் கவிதை எழுத வந்தேன் என்று ‘தெனாவட்டாக’ப் பிரகடனம் செய்து அப்போதுதான் எழுத வந்திருந்த எங்களையெல்லாம் திகைப்புக்குள்ளாக்கியவர் சுயம்பு.&lt;/p&gt;  &lt;p&gt;முதல் வாசிப்பில் அவருடைய கவிதைகள் மாவோ மற்றும் ஹோசிமின் கவிதைகளைப்போல ஒரு தோற்றம் தருபவை.சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து இத்தனை வீறுகொண்ட வார்த்தைகளா என்கிற வியப்பே முதலில் ஏற்பட்டது.பனங்காட்டின் வறுமையை வெக்கையை அனலை அவர் எழுத்துக்களில் கொண்டு வந்தார்.அவருடைய சோகம் ஊரின் சோகமாக இருந்தது.தனிமனித சோகம் அவர் எழுத்தில் எப்போதும் இருந்ததில்லை.ஊரின் மனிதராக-ஒரு இனக்குழுச் சமூகத்தின் மனநிலையோடுதான் -அவர் எப்போதும் இருந்தார்-இருக்கிறார் என்பது என் கணிப்பு.கொடுமையைச் சிரிச்சுத்தான் கழிக்கணும் என்பது அவருடைய எழுத்தின் பாணி.&lt;/p&gt;  &lt;p&gt;எதுவும் கிடைக்காதபோது&lt;/p&gt;  &lt;p&gt;களிமண் உருண்டையை வாயில் போட்டு&lt;/p&gt;  &lt;p&gt;தண்ணீர் குடிக்கிறோம்&lt;/p&gt;  &lt;p&gt;ஜீரணமாகி விடுகிறது&lt;/p&gt;  &lt;p&gt;எங்களுக்கு ஒரு குறையும் இல்லை&lt;/p&gt;  &lt;p&gt;நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.&lt;/p&gt;  &lt;p&gt;முற்போக்கு இலக்கியம் விதைக்கும் நம்பிக்கையின் கீற்று அவருடைய எழுத்துக்களில் எப்போதும் மிளிர்வதைக் காணமுடியும்.வறட்சியைப் பாட வரும்போதும் கூட,&lt;/p&gt;  &lt;p&gt;இந்தப் பாழாய்ப்போன வானம்&lt;/p&gt;  &lt;p&gt;நான் கட்டோடு அதை&lt;/p&gt;  &lt;p&gt;வெறுக்கிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;எங்கள் சீமைக்கு&lt;/p&gt;  &lt;p&gt;ஆரோக்கியமான வானம் வேணும்&lt;/p&gt;  &lt;p&gt;வாழ்வு வேணும்&lt;/p&gt;  &lt;p&gt;நாங்கள் அதைச் செய்தாகணும்.&lt;/p&gt;  &lt;p&gt;என்று பாடுவது அவருடைய மனப்போக்காக ஆரம்பத்தில் இருந்தது.பொதுவுடைமைச் சிந்தனைகளும் போராட்ட உணர்வும் மிகுந்த ஒரு மனநிலைதான் அவருடைய ஆரம்ப எழுத்துக்களின் அடையாளமாக இருந்தது.இயக்கத்தின் மீதான விமர்சனங்களும் அவருடைய எழுத்துக்களில் கூர்மையாக வெளிப்பட்டதுண்டு.&lt;/p&gt;  &lt;p&gt;நீ கவனிக்கிறதே இல்லை&lt;/p&gt;  &lt;p&gt;உன்னுடைய சாட்டையில்&lt;/p&gt;  &lt;p&gt;வார் இல்லை&lt;/p&gt;  &lt;p&gt;முள் இல்லை&lt;/p&gt;  &lt;p&gt;சரி செய்&lt;/p&gt;  &lt;p&gt;பிரயோகம் பண்ணு&lt;/p&gt;  &lt;p&gt;அப்போதுதான் &lt;/p&gt;  &lt;p&gt;வசத்துக்கு வரும்&lt;/p&gt;  &lt;p&gt;அதுகள் &lt;/p&gt;  &lt;p&gt;உன் வசத்துக்கு வரும்.&lt;/p&gt;  &lt;p&gt;வாழ வழியற்றுச் சொந்த கிராமத்தை விட்டுச் சென்னைப்பட்டணத்துக்குத் துரத்தப்பட்ட அவர் பட்டணத்து வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் அலாதியானது.அதே பனங்காட்டு மனசோடுதான் அவர் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அடையாளங்களாக அவருடைய பிற்காலக் கவிதைகள் திகழ்கின்றன. &lt;/p&gt;  &lt;p&gt;விசாலமும்&lt;/p&gt;  &lt;p&gt;எண்ணிக்கையும்&lt;/p&gt;  &lt;p&gt;நிறைந்த சென்னையில் &lt;/p&gt;  &lt;p&gt;ஒண்ணுக்குப்போக&lt;/p&gt;  &lt;p&gt;ரெண்டுக்குப்போக&lt;/p&gt;  &lt;p&gt;மகா&lt;/p&gt;  &lt;p&gt;தர்மசங்கடம்.&lt;/p&gt;  &lt;p&gt;என்று ஒரு கவிதையிலும் &lt;/p&gt;  &lt;p&gt;நீண்டு கிடக்கிறது&lt;/p&gt;  &lt;p&gt;ரயில் தண்டவாளம்.&lt;/p&gt;  &lt;p&gt;தண்டவாளத்து மேலே&lt;/p&gt;  &lt;p&gt;பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்&lt;/p&gt;  &lt;p&gt;காலைக்கடன் செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;ரயில் வருது.&lt;/p&gt;  &lt;p&gt;எச்சரிக்கை செய்கிறது சங்கு&lt;/p&gt;  &lt;p&gt;கொத்தா விழுந்து துரத்துகிறது வெளிச்சம்.&lt;/p&gt;  &lt;p&gt;வேவு பார்க்கின்றன&lt;/p&gt;  &lt;p&gt;நூறு நூறு கண்கள். – என்று செல்லும் ஒரு கவிதை&lt;/p&gt;  &lt;p&gt;எது எதுக்கெல்லாம்&lt;/p&gt;  &lt;p&gt;பெண்&lt;/p&gt;  &lt;p&gt;அசிங்கப்பட வேண்டியிருக்கு.&lt;/p&gt;  &lt;p&gt;என்று முடிகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய எழுத்துக்களை இரண்டாகப் பிரிக்கலாம்.பனங்காட்டு வாழ்வைப் பேசுபவை ஒன்று .சென்னை வாழ்க்கை பற்றியவை மற்றொன்று என.ஆனாலும் அதிகம் கிராமத்து வாழ்க்கைதான்.&lt;/p&gt;  &lt;p&gt;சுயம்புவின் சிறுகதைகள் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் தனித்துவமிக்க இடம் பெற்றவை. முன்னுதாரணமும் பின் தொடர்வும் இல்லாத தனீ ரகமானவை.கவிதைகளைப் போலவே கதைகளிலும் கிராமத்து வாழ்வும் நகரத்து வாழ்வும் தமக்குரிய பாகத்தைப் பெறுகின்றன.கி.ரா போன்றவர்கள் வலுவாக முன்னெடுத்த வட்டார மொழி மற்றும் அடையாளங்களை நோக்கிய பயணத்தில் சுயம்புலிங்கத்தின் கதைகள் அழுத்தமான சுவடு பதிக்கின்றன.மிகுந்த சொற்செட்டுடன் சிக்கனமான ,செறிவான மொழியில் சொல்லப்பட்ட கதைகள் அவை.அவருடைய கதைகளில் ‘கதை’ என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது.சம்பவங்களைக் கதையாக்கும் ஆளில்லை அவர்.வீட்டுக்கு விலக்கான ஒரு பெண்ணின் ஒருநாள் ஒரு கதையாகும்.ஊர்க்கூட்டம் –அதில் கிராமத்துச்சம்மதம் உருவாவது ஒரு கதை.குருவி தெறிக்க வந்தவனைத் தப்பாக நினைத்துத் திட்டும் பெண்ணின் பயம் ஒரு கதை.வீட்டாள்கள் எல்லோரும் கிடந்து செத்த-செத்துக்கிடந்த திருணையின் கதை ஒருபக்கக்கதையாக.இப்படி இப்படித்தான்.அவர் கதை எழுதுகிறாரா இல்லை சும்மா கதை எழுதிப்பார்க்கிறாரா என்று கூட ஆரம்பத்தில் எனக்கு சந்தேகம் வருவதுண்டு.அதுசரி.எல்லாமே ஒத்திகைதானே வாழ்க்கையில் என்ரு மனம் அப்புறம் சமாதானம் கொள்ளும்.&lt;/p&gt;  &lt;p&gt;எல்லாம் வாசித்தவர்தான் அவர்.ஒண்ணும் தெரியாத கிராமத்து ஆளில்லை.எங்கள் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது என்று தலைப்பு வைக்கிறவர் வைக்கம் முகம்மது பஷீரைப் படிக்காமலா இருப்பார். வாழ்வின் அழகுகளையும் ஆனந்தங்களையும் பார்க்க துயரையும் குரூரத்தையும் ரத்தக்கவிச்சியோடு முன் வைத்த கதைகள் அவருடையவை.இதில் சில கதைகளில் ஜி.நாகராஜனையும் விஞ்சி நிற்கிறார் என்று எனக்குப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அவளுக்கு அவ்வளவு இஷ்ட்டம் குளிக்கிறதுக்கு.முங்கி முங்கிக் குளிக்கிறாள்.சேத்து மண்ண அள்ளித் தலைல அரக்கித் தேய்க்கிராள்.கைட்டு மூக்கப்பொத்திக்கிட்டு தண்ணிக்குள்ள நல்லா முங்கிக்குளிக்கிறாள். வத்திக்கிடக்குற அந்தக் கம்மாத்தண்ணி அழிநாத்தமும் மீன் நாத்தமும் சேலப்பீ நாத்தமுமாய் மணந்து கெடக்கு.(தூரம்-கதையிலிருந்து)&lt;/p&gt;  &lt;p&gt;இந்த மணம் அவர் கதைகள் எல்லாவற்றிலும் பரவிக்கிடப்பதை நுகரலாம்.நகர்சார் கதைகளில் என்னை மிகவும் தாக்கிய கதைகள் என தோவாளம் மற்றும் சிங்காரச்சென்னை ஆகிய கதைகளைக் கூறுவேன். ”சாக்கடைத் தண்ணீரின் அடியிலிருந்து ஒரு மனிதனின் சுவாசக் காற்று சாக்கடைத் தண்ணீருக்கு மேலே வந்து முட்டை இடுகிறது.அவரோடு சேர்ந்து வேலை செய்யும் அவரது சகாக்கள் கயிற்றைப்பிடித்துக்கொண்டு கயிற்றின் அசைவை உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்” என்று அவர் அக்காட்சியை விளக்கிச்செல்லும் வரிகள் வாசிக்கும் நம்மைப் பெரும் குற்ற உணர்வுக்கு இட்டுச்செல்கின்றன.இன்னொரு இட்த்தில் இதுபற்றி அவர் மனிதன் சாக்கடைக்குள் இறங்குகிறான் விஞ்ஞானம் வேடிக்கை பார்க்கிறது என்று எழுதுகிறார்.கழிப்பறையில் வழுக்கி விழுந்து செத்துப்போன ஒரு பெரியவரை பிளாட்பாரத்தில் வைத்துக் குளிப்பாட்டும் ஒரு காட்சியை விவரிக்கும் சிங்காரச்சென்னை என்கிற கதை புதுமைப்பித்தனின் மகாமசானம் போன்ற ஒரு வலுவான கதை என்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;தென் தமிழகத்து வாழ்வின் ஒரு பகுதியை- பனையேறிகளான ஒரு மக்கள் குழுவின் வாழ்க்கையை-சிறு கடைகள் நடத்திப் பிழைக்கும் எளிய மக்களின் வாழ்க்கையை-சென்னையில் பெரிய கடைகளில் வேலை பார்க்க என்று இளம் பிராயத்திலேயே ஊரையும் பெற்றோரையும் துறக்க நேரிடும் துயரத்தை சுயம்புதான் தமிழில் முதன் முதலாகப் பேசியிருக்கிறார்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனாலும் அவர் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அல்ல குறைவாக்க் கூடப் பேசப்படாத ஆளுமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.பனைக்கூட்டம் துரத்த சென்னைக்கு வந்து தள்ளு வண்டியில் பொருட்களை விற்றுப் பிழைத்துப் பின் மிட்டாய்க்கடை வைத்துப் பிழைத்து என பெரும் அலைக்கழிவான வாழ்க்கை லபிக்கப்பட்ட அவர் தன் கழுத்தில் கிடக்கும் பறையை தானே அடித்துத் தன் இருப்பை உலகுக்கு உணர்த்தும் கூடுதலான ஒரு வேலையைச் செய்ய இயலாதவர்.அதனால்தான் கவனிப்பின்றிப்போனாரோ?&lt;/p&gt;  &lt;p&gt;இப்போது மீண்டும் அவருடைய கவிதைகளையும் கதைகளையும் ஒருசேர வாசித்தபோது இன்னொரு காரணமும் இருப்பதுபோலப் புலப்படட்து.சுயம்பு தன் படைப்புகளில் கடுமையான உண்மைகளைப் பேசியிருக்கிறார்.புனைவென்று உணர முடியாத உண்மைகளாக அவை இருப்பதும் தமிழ் வாசகப்பரப்பில் அவ்ருக்கு சரியான இடம் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று படுகிறது. உண்மையை ஒட்டிப்புளுகுவதுதான் எழுத்தென்று புதுமைப்பித்தன் சொன்னார்.புளுகத்தெரியாத சுயம்பு அடி வாங்கி விட்டாரோ என்றும் படுகிறது.மொழிசார்ந்த முழுப் பிரக்ஞையோடு இயங்கும் இவருடைய கதைகள் (எங்கள் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்த்து போல ஓரிரு விதிவிலக்குகல் தவிர்த்து) வாசக மனதைப் பிழிந்து கண்ணீர் துளிர்க்கச்செய்யாவில்லையோ (தமிழ் வாசக மனதைக் கவர அது தேவையாக இருக்கிறது) என்றும் தோன்றுகிறது.மௌனிக்குச் சொன்ன வாசகத்தை வேறொரு அர்த்தத்தில் நான் சுயம்புலிங்கத்துக்குச் சொல்வேன் --‘சுயம்புலிங்கம் எழுத்தாளர்களின் எழுத்தாளன்’ .&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய கதைத்தொகுப்பையும் (ஒரு பனங்காட்டுக் கிராமம்) கவிதைத்தொகுப்பையும் ( நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்) உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-2090219078735646842?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/2090219078735646842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=2090219078735646842' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/2090219078735646842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/2090219078735646842'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/12.html' title='என் சக பயணிகள்-12-மு.சுயம்புலிங்கம்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-8pZuN5TmNHU/TqG0dmNNPkI/AAAAAAAAAXw/2R_J0Hr0R5U/s72-c/mu.suyambulingam-1_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-4260095628556538521</id><published>2011-10-21T11:01:00.001-07:00</published><updated>2011-10-21T11:01:53.050-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவலைகள்'/><title type='text'>என் சக பயணிகள்-11-          தனுஷ்கோடி ராமசாமி</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;a href="http://lh3.ggpht.com/-bAWo56h90sM/TqGzjUOsiJI/AAAAAAAAAXY/yXHkBYQjNhk/s1600-h/3800589968_cd9717fb89_m%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="3800589968_cd9717fb89_m" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="244" alt="3800589968_cd9717fb89_m" src="http://lh6.ggpht.com/-7TRg2lAqVR4/TqGzj0elb-I/AAAAAAAAAXg/aQshaGKpUtE/3800589968_cd9717fb89_m_thumb.jpg?imgmax=800" width="179" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அப்போதுதான் நான் ராணுவத்திலிருந்து திரும்பியிருந்தேன்.தீவிரமான இலக்கியவாதியாக வாசிப்பும் எழுத்தும் மட்டுமே முழுநேர வாழ்க்கையாக (என்ன அற்புதமான நாட்கள் அவை) இருந்துகொண்டிருந்தது. ஆனந்த விகடனில் அந்தநேரம் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய நாரணம்மா என்கிற கதை வந்திருந்தது.தனுஷ்கோடி ராமசாமி என்கிற பெயரைப்பார்த்ததும்&amp;#160; கதையைப் படித்தேன். அவர் எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டிக்கு அடுத்த ஊரான கலிங்கல் மேட்டுப்பட்டிக்காரர்.இரண்டு ஊருக்கும் நடுவே ஒரே ஒரு கண்மாய் மட்டும்.சிறுவயதில் அவரைப்பார்த்தது.மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து அவரை விகடனில் பார்க்கிறேன்.உடனே ஒரு கார்டு எழுதிப்போட்டேன். உத்தேசமான ஒரு முகவரியுடன்.மறுநாளே பதில் கடிதம் வந்தது.உடனே புறப்பட்டு சாத்தூரில் அவர் வீட்டு வாசலில் போய் நின்றேன். நான் எழுதிக் கைவசம் வைத்திருந்த சில கதைகளோடு. நான் கதை எழுதுகிற ஆளாக வளர்ந்திருப்பேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.சந்தோசத்தில் குதித்தார். அவரைப்போல மகிழ்ச்சியை இவ்வளவு கொண்டாட்டமாக வெளிப்படுத்திய மனிதரை நான் முன்பும் பின்பும் பார்த்ததில்லை.அன்று விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம்- இலக்கியம்தான் வேறு என்ன.அவர் அப்போது எல்.எப்.கிணற்றுத்தெருவில் சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தார்.வைப்பாற்றின் கரையில் வீடு இருந்தது.சாப்பிட வீடும் இலக்கியம் பேச மணல் ஓடும் ஆறும் என அருகருகே வாய்ப்பது எத்தனை அபூர்வம்.அந்த அபூர்வத்தினூடே எங்களுக்கிடையேயான காதலும் வளர்ந்து கொண்டிருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;வேண்டாம்.அவருடைய எழுத்துக்கு வந்து விடுகிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;தொடர்ந்து அவருடைய சிறுகதைகள் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தன.கண்முன்னால் நடக்கும் கொடுமைகளை அப்படியே கதைகளாக எழுதினார்.சாத்தூர் அரசு மருத்துவமனையில் கையூட்டுத்தர வசதியில்லாத காரணத்தால் கவனிப்பின்றித் தற்கொலை செய்துகொண்ட கிராமத்துப் பெண் நாரணம்மா.கர்ப்பிணிப்பெண்ணின் தற்கொலை.நெஞ்சை உலுக்கும் வரிகளில் உணர்ச்சிப் பிரவாகமாகக் கதை வந்திருந்தது. கிராமத்தில் சுகப்பிரசவம் உத்தரவாதமில்லை என டவுண் ஆஸ்பத்திரி தேடி வந்த நாரணம்மா சரியான கவனிப்பில்லாததாலும் காசு இல்லாததாலும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.ரெண்டுநாள் கூலி வேலை செய்து காசு கொண்டுவர ஊருக்குப் போன அவள் புருசன் இல்லப்பத் தேவன் திரும்பி வரும்போது அவள் பிணவறையில் வயிறு ஊதிக்கிடக்கிறாள்.ஏ..தாயே என்று கூக்குரலிட்டு அழுகிறான்.ஏ... தாயே..எஞ்சீதேவி..அடுத்தவங்க கால்லே முள் குத்தினாக் கூடச் சகிக்க மாட்டியே .. உனக்கா...என்று அவன் அரற்றி அழும்போது எந்த வாசகரும் உடைந்து அழாமல் அடுத்த வரிக்குப் போக முடியாது.&lt;/p&gt;  &lt;p&gt;கண்களில் கண்ணீர் வெள்ளமாக வழிந்து கொண்டேயிருக்க வாசித்த கதை சேதாரம்.அவருடைய கதைகளில் என்னை மிகவும் உருக்கும் கதை அதுதான்.ஈரமில்லாத விழிகளோடு அக்கதையை ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை.வறுமையின் விதவிதமான கோலங்களே அவரது ஒவ்வொரு கதையும். வறுமையை காதல் திருமணம் செய்து கொண்டதால் கிடைத்த அய்யாவின் புறக்கணிப்பைத் தம் அன்பால் கடக்க முயற்சிக்கும் அக்காள் தங்கையின் கதைதான் சேதாரம்.பார்த்தால் ஒரு சாதாரணக் கதைதான்.வீடு ஒதுக்கி வைத்த அக்காளைப்பார்க்க தங்கச்சி போய் வரும் கதைதான்.சின்னச் சின்னச் சாதாரண நிகழ்வுகள்தாம்.ஆனாலும் சேதாரம் நம் மனதில் பெரும் காவியமாக விரிந்து கிடக்கிறது.உயர்ந்து நிற்கிறது.அதுதான் தனுஷ்கோடி ராமசாமியின் எழுத்தின் பலமும் ஆதாரமும்.&lt;/p&gt;  &lt;p&gt;அரசு மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவர் அடுத்தடுத்துக் கதைகள் எழுதிக்கொண்டே இருந்தார்.நர்சுகள் அவரைச் சுற்றி வளைத்து எங்க அசோசியேசன் மூலமா உங்களுக்கு எதிரா போராட்டம் நடத்துவோம் என்று சொல்கிற அளவுக்கு எழுதினார்.சில நண்பர்கள் நாட்டின் பெரிய ஊழல்களைப்பற்றி எழுதாமல் சாதாரண ஊழியர்களான நர்சுகளின் பிடுங்கல் பற்றி இவ்வளவு காட்டமாக எழுதணுமா என்று அப்போது விவாதித்ததுண்டு. ஆனால் அவருடைய கதைகளை தொழிற்சங்க ”பாயிண்ட் ஆஃப் வியூ”விலிருந்து பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது.ஒரு பஸ் வசதி கூட (இன்னும்) வந்து சேராத ஒரு கரிசல் கிராமத்தின் முதல் தலைமுறைப் படிப்பாளியான அவர் அறியாமையிலும் வறுமையிலும் தம் மனித மாண்புகளை இழக்காத - பிரியமே உடலாக வாழும் -தம் மக்கள் அன்றாடம் அவசியமாகத் தொடர்பு கொள்ளும் ஒரே அரசாங்க நிறுவனம் இந்த ‘கவருமெண்டு ஆசுப்பத்திரி’தான்.அங்கேயும் என் மக்களுக்கு இதுதான் கிடைக்கிறதா என்கிற அவருடைய ஆவேசத்திலிருந்து பிறந்த கதைகள் இவை என்றுதான் பார்க்க வேண்டும்.’சுதந்திரம் சிறையிலே’ என்கிற கதையில் தொழிற்சங்க இயக்கத்தை உலகத்திலேயே உயர்வான மனித அமைப்பாகச் சித்தரித்துக் கதை எழுதியவர்தான் அவர். &lt;/p&gt;  &lt;p&gt;ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘கஸ்ப்பா’ என்கிற கதை ஒரு ஏழைப்பிராமணக்குடும்பம் உள்ளூர் கஸ்ப்பா எனப்படும் வருவாய்த்துறை உள்ளூர் அலுவலரிடம் செருப்படி படுவதைப்பற்றிய கதை.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கதை.மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளால் அவர் விசாரணைக் குள்ளாக்கப் படுவது வரை நிறைய எதிர்வினைகளை உண்டாக்கிய கதை.ஒரு பாப்பாரக் குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதப்பட்ட கதை என்பதில் துவங்கி சாதாரண ஒரு அரசு ஊழியன்தானா உங்கள் பிரதான எதிரி என்பதுவரை விதவிதமான மனநிலைகளோடு தமிழ் வாசக உலகம் அக்கதையை எதிர்கொண்டது.கஸ்ப்பா கதைக்கு ஆதரவாக சமூக நிழல் சிற்றிதழ் ஒரு சிறப்பிதழே வெளியிட்டது.அதன் பாதிப்பில் விகடனில் இன்னொரு இளம் எழுத்தாளர் கஸ்ப்பான் என்றொரு கதையை எழுதினார். தனுஷ்கோடியே கஸ்ப்பாவின் தொடர்ச்சியாக சூரசம்ஹாரம் என்கிற கதையை எழுதி அதை விகடன் பிரசுரிக்க மறுத்ததால் தாமரையில் வெளியிட்டார்.&lt;/p&gt;  &lt;p&gt;கண்ணில் காணும் அசல் வாழ்வை அப்படியே கதையாக எழுதுவது சரியா?வாழ்வின் நிகழ்வுகளின் அதம பொதுமடங்காகத்தானே கதையும் கதாபாத்திரங்களும் வார்க்கப்பட வேண்டும்.என்றெல்லாம் விவாதிக்க அவர் கதைகளில் இடம் உண்டுதான்.ஆனால் எளிமையிலும் எளிமையான கிராமத்து மனதின் வெடிப்புகள்தாம் அவரது எல்லாக்கதைகளும் என்கிற புள்ளியில் அவர் கதைகள் குறித்த எல்லா எதிர்வாதங்களும் தவிடுபொடியாகிவிடும்.&lt;/p&gt;  &lt;p&gt;தரகன் பாடு என்கிற அவரது கதையை நான் கடுங்காப்பி என்கிற பெயரில் மறுபடைப்புச் செய்து அறிவொளி இயக்கத்தின் புதிய கற்போருக்கான வாசிப்புப்புத்தகமாகக் கொண்டு சென்றோம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் அக்கதை வாசிக்கப்பட்ட்து.கூலி வேலைக்குக் காட்டுக்குப் போயிருந்த பெண்ணை திடீரெனப் பெண் பார்க்க மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்று வரச்சொல்ல அவள் அரக்கப்பரக்க வெயிலில் ஓடி வந்து பக்கத்து வீட்டில் முகம் கழுவிப் பவுடர் போட்டு சடைப்பின்னித் தன் வீட்டுக்குள் உடல் நடுங்க நுழையும்போது நம் மனமும் நடுங்கத்துவங்கும்.தகப்பனில்லாத அப்பெண்ணிடம் கடுங்காப்பியைப் போட்டு ரெண்டு டம்ளர்களில் மாப்பிள்ளைக்கும் தரகருக்கும் கொடுத்தனுப்புவாள் அம்மா.நடுங்கிக்கிட்டே எடுத்துவரும் அவள் கண்களில் கண்ணீர் மாலைகள் வழிவதை மாப்பிள்ளை கொண்டுசாமி பார்க்கிறான்.தலை கவிழ்கிறான்.சாணமிட்டு மெழுகிய தரையில் இரு துளி நீர் விழுந்து ஈரமாகி இருப்பதைக்கண்டான்.அடுப்படிக்குத் திரும்பி அம்மாவைக் கட்டிப்பிடிச்சு அவள் அழுவது கேட்டுச்சு.அவங்க அம்மா அவளைத் தேற்றுகிறாள்.ஏ..ய்ய்யா..என்னை விட்டுப் போயிட்டீரே ..” பெரிய ஏக்கத்தை அடக்கிச் சன்னமாக அழுகிறாள்.மகளைத்தேற்றிக்கொண்டிருக்கும்போதே தாயும் கலங்கிப் புலம்பறது கேட்டுச்சு...&lt;/p&gt;  &lt;p&gt;இந்தப் பெண்பார்க்கும் படலத்தில் நாங்கள் கதை வாசித்த கிராமத்து சனங்கள் கதறி அழும் காட்சியைப் பல கிராமங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம்.தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியை ஆழ்மனதை உலுக்கி எடுத்துவிடும் வல்லமை இக்கதைக்கு உண்டு.என்றும் அழியாப்புகழுடன் வாழும் கதை அது.&lt;/p&gt;  &lt;p&gt;உணர்ச்சிகரமான இக்கதைகள் மட்டுமின்றி பிற்காலத்தில் அவர் தொடர்ந்து எழுதிய செந்தட்டிக்காளை கதைகள் எல்லோரையும் படித்துச் சிரித்து உருள வைத்த கதைகளாக இருந்தன.அப்பாவியும் சூதுமிக்கவனாகவும் முட்டாளாகவும் அறிவாளியாகவும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கும் அவருடைய மைத்துனன் செந்தட்டிக்காளையின் சாகசங்களே அக்கதைகள்.தெனாலிராமன் கதைகளைப்போல இக்கதைகள் என்றும் நின்று அவர் பேர் சொல்லும்.&lt;/p&gt;  &lt;p&gt;தோழர் என்றொரு நாவல் அவருடைய மிக முக்கியமான படைப்பு.தோழர் என்கிற சொல்லுக்குள் மந்திர சக்தியை ஏற்றித்தந்த நாவல் அது.பிரான்ஸ் நாட்டிலிருந்து சேவை மனப்பான்மையுடன் நென்மேனிக்கு வரும் ஒரு கிறித்துவர் குழுவுடன் மொழிபெயர்ப்பாளராகச் செல்லும் ஒரு கம்யூனிஸ்ட் இளைஞன் வாயிலாகச் சொல்லப்படும் இக்கதை தமிழகக் கிராமங்களின் யதார்த்தப் படப்பிடிப்பாகவும் தோழர் என்ற சொல்லைக் கேட்டாலே அலறும் அக்கிறித்துவக்குழுவிலிருக்கும் சபின்னா என்கிற இளம்பெண் விடைபெறும் தருணத்தில் கண்களில் நீருடன் பஸ்ஸின் சன்னல் வழியே கையை நீட்டி தோழர்.... என்று உணர்ச்சி பொங்க அழைப்பதோடு நாவல் நிறைவு பெறும்.இளம் தோழர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.&lt;/p&gt;  &lt;p&gt;சொந்த வாழ்வில் சத்தியத்தின் வழியில் எவ்விதச் சமரசமும் இன்றி வாழ முயன்றதால் சதா ஏதேனும் ஒரு பிரச்னை,சிக்கல்,வழக்கு-விசாரணை என்று போனது அவரது வாழ்வு.இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் புரட்சி வந்துவிடும் என்று உறுதியாக நம்பிய எளிய மனம் கொண்ட தோழர் அவர்.அவருடைய சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,செந்தட்டிக்காளை கதைகள் என எல்லாப்படைப்புகளையுமே நியூ செஞ்சுரி நிறுவனம் தோழர் பொன்னீலன் முன்னுரையோடு நான்கு தொகுதிகளாக அழகான பதிப்பாக வெளியிட்டுள்ளது.தனுஷ்கோடிராமசாமி இலக்கியத்தடம் என்னும் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.அத்தொகுப்புக்கு என்னிடம் கட்டுரை கேட்டுத் தோழர் காமராசு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டார்.ஆனால் ரொம்ப காலத்துக்கு அவரைப்பற்றி நினைத்து எழுத முடியாத மனநிலையே என்னை ஆக்கிரமித்திருந்தது.எழுத முடியவில்லை.அவரது தோழர் நாவலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;அவர் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளராகத் தேர்வு பெற்றதை விட நான் தமுஎகசவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டதைக் கைதட்டிச்சிரித்துக் கொண்டாடிய மனம் அவருடையது.என்னிடம் இன்றும் தொடரும் சற்றே அதிகமான மிகை உணர்ச்சி அவரிடமிருந்து நான் பெற்றதுதான்.. தனுஷ்கோடி ராமசாமி என்னும் கலப்பில்லாக் கரிசல்காட்டு மண்ணிலிருந்து எடுத்து வந்த பிடிமண் தான் நான் என்னும் உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. என்னுடைய பலம் பலவீனம் எல்லாம் அந்த மண்ணிலிருந்து பெற்றதுதான். &lt;/p&gt;  &lt;p&gt;இப்போதும் சாத்தூரை பஸ்ஸிலோ ரயிலிலோ கடக்கும் போதெல்லாம் - அந்த ஆற்றுப்பாலத்தின் மீது ரயில் கடகடக்கும்போது ஒருபோதும் கடக்கவே முடியாத உணர்ச்சிப்பெருநதியாக அவர் எனக்குள் ஓடிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;அவரைப் போதிய அளவுக்கு நவீன இலக்கிய உலகம் கொண்டாடிவிடவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு.&lt;/p&gt;  &lt;p&gt;அவரது கவிதை ஒன்றோடு இப்போதைக்கு முடிக்கலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;”ஊர்வலம் போகின்றேன் – இறுதி&lt;/p&gt;  &lt;p&gt;ஊர்வலம் போகின்றேன்.&lt;/p&gt;  &lt;p&gt;சத்தியத்தை நெஞ்சில் சளைக்காது சுமந்த&lt;/p&gt;  &lt;p&gt;என் கால்கடுத்த கடும்பயண ஓய்வாய்&lt;/p&gt;  &lt;p&gt;என் கண்மூடி பிறர் தோளில் சுமையாய்&lt;/p&gt;  &lt;p&gt;ஆடி ஆடித் தெருவெல்லாம் செல்கின்றேன்.(நான் ஊர்வலம்..)&lt;/p&gt;  &lt;p&gt;ஊனோடு உயிரோடு நான் வாழ்ந்த நாளில்&lt;/p&gt;  &lt;p&gt;உக்கிரமாய்ச் சாடிச் சதி செய்தோரெல்லாம்&lt;/p&gt;  &lt;p&gt;உருக்கமாய்க் கேவிக் கேவிப் பின்வர&lt;/p&gt;  &lt;p&gt;நெஞ்சம் விம்மி விம்மி ஆனந்தங்கொள்ள(நான் ஊர்வலம்)&lt;/p&gt;  &lt;p&gt;எத்தனை கோர்ட்டுக்கு&lt;/p&gt;  &lt;p&gt;கொடுமைக்கு முகங்கொடுத்தேன்?&lt;/p&gt;  &lt;p&gt;அன்போடு அயராது பணி செய்த வேளையிலே &lt;/p&gt;  &lt;p&gt;எத்தனை அறியாமை அழுக்காறுக்காளானேன்&lt;/p&gt;  &lt;p&gt;இன்று அனைவரின் கண்ணீரை நானேற்று (நான் ஊர்வலம்..)&lt;/p&gt;  &lt;p&gt;ஊர்வலத்தின் முடிவினிலே ஊனுடலைப் புதைத்த பின்னும்&lt;/p&gt;  &lt;p&gt;‘கொடுமைக்கு அஞ்சாதீர் தாட்சண்யம் பார்க்காதீர் &lt;/p&gt;  &lt;p&gt;சத்தியமே வாழ்க்கை சோதனையே இன்பமென்று &lt;/p&gt;  &lt;p&gt;எனையறிந்தோர் மனச்சாட்சி ஒலியாய் வாழ்வேன் &lt;/p&gt;  &lt;p&gt;(நான் ஊர்வலம்..)&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-4260095628556538521?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/4260095628556538521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=4260095628556538521' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/4260095628556538521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/4260095628556538521'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/11.html' title='என் சக பயணிகள்-11-          தனுஷ்கோடி ராமசாமி'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-7TRg2lAqVR4/TqGzj0elb-I/AAAAAAAAAXg/aQshaGKpUtE/s72-c/3800589968_cd9717fb89_m_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-7669212571050631244</id><published>2011-10-21T10:49:00.001-07:00</published><updated>2011-10-21T10:49:37.756-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவலைகள்'/><title type='text'>என் சக பயணிகள் 10- கந்தர்வன்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-bGavfPsexEI/TqGwrvYsavI/AAAAAAAAAXI/Ms2IhAee7Ec/s1600-h/gandharvan%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="gandharvan" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="165" alt="gandharvan" src="http://lh4.ggpht.com/-SP8Cv2czdWg/TqGwsNDO3HI/AAAAAAAAAXQ/jj48SSWTpJI/gandharvan_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt;&amp;#160; &lt;/p&gt;  &lt;p&gt;கந்தர்வன் எனக்கு அண்ணன்.என் முன்னோடி.எனக்கு வழிகாட்டி.எல்லாவற்றுக்கும் மேலாக என் மதிப்பு மிக்க தோழன்.அஸ்வகோஷ் விலகிச்சென்றபின் இயக்கத்தில் எனக்கு எல்லாமாக இருந்தவர் கந்தர்வன்.என்னை நான் புரிந்து கொண்டதை விடவும் சரியாகப் புரிந்து கொண்டவர் அவர்தான் என்று அந்த நாட்களில் நான் உணர்வதுண்டு. அவருடைய மைதானத்து மரங்கள் கதை செம்மலரில் வந்தபோது யார் இந்த கந்தர்வன் என்று விசாரித்துத் தேடிப்போய் அவரை புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போதெல்லாம் நல்ல எழுத்தை வாசித்துவிட்டால் உடனே அந்த எழுத்தாளரைத் தேடிப்போய்ப் பார்க்கும் பழக்கம் இருந்தது.எனக்கு மட்டுமல்ல 70களில் பல எழுத்தாளர்களுக்கு இந்தப்பழக்கம் இருந்தது.என்ன மாதிரி நாட்கள் அவை!அந்நாட்களில் நான் எழுதும் ஒவ்வொரு கதைக்கும் வரும் முதல் பாராட்டு/விமர்சனக்கடிதம் அவருடையதுதான்.அப்போது தொலைபேசியெல்லாம் கிடையாது எங்களிடம்.இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ நாங்கள் பேசியிருப்போமே என்கிற ஏக்கம் இப்போது வருகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;முதல் சந்திப்பிலேயே அண்ணன் தம்பியாகிவிட்டோம்.எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் மிக நெருக்கமான உறவாக இருந்தார்.இரண்டாவது சந்திப்பிலேயே நீங்கள் அற்புதமான சிறுகதை எழுத்தாளர்.ஆனால் உங்கள் கவிதை ஒன்றும் தேறாது என்று சொன்னேன்.அடப்பாவி.. என்று சொல்லி என் முதுகில் அறைந்து கடகடவென்று சிரித்தார்.அதுதான் அண்ணனின் குணம்.விமர்சனங்களை மிகுந்த மிகிழ்வோடு ஏற்பார்.சிறுபையந்தானே சொல்கிறான் என்றெல்லாம் நினைக்க மாட்டார்.அப்போதெல்லாம் மனசில் பட்டதை அப்படியே பட்டென்று சொல்லிவிடுபவனாக நானும் இருந்தேன்.பெரியாள் சின்ன ஆள் என்றெல்லாம் பார்ப்பதில்லை.அது ஒரு வயது-அது ஒரு காலம்.அதிலும் தோழர் கந்தர்வனோடு வாழ்நாள் முழுவதும் எந்த ஒளிவும் மறைவும் இன்றிப் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.இப்படிச் சில பேர்தான் நமக்கு வாழ்க்கை முழுவதற்கும் வாய்ப்பார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;தணிகைச்செல்வன் விலகிச்சென்றபின் இயக்கத்தில் கவிதைகள் வழி தோழர்களை முறுக்கேற்றும் கடப்பாடு கந்தர்வனுக்கு வந்து சேர்ந்தது.அதை மிகுந்த பொறுப்புணர்வோடும் விருப்பத்தோடும் செய்தார்.” நான் கவிதைகளில் பிரச்சாரம்தான் செய்கிறேன்......என் கவிதைகள் மிகுந்த இலக்கியத்தரம் வாய்ந்தவை என்றோ ,அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றோ நான் கவலைப்படுவதில்லை.எளிய மொழியில்,மக்களுக்குக் கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்.” என்று வெளிப்படையாகப் பேசியவர் கந்தர்வன்.பிரச்சாரம் இல்லாத எழுத்தென்று பம்மாத்துப் பண்ணுபவர்களைப்பற்றி யெல்லாம் அவர் அறிவார். இன்னொருவரை நோக்கிப் பேசுவதெல்லாமே பிரச்சாரம்தான்.அது கலையாக வந்திருக்கிறதா என்று மட்டும் பார்.திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று திருவாசகத்தின் உணர்ச்சியையும் கலையையும் தமிழ்ச்சமூகம் கொண்டாடியதே அது என்ன? பச்சையான சைவப்பிரச்சாரப் பீரங்கிதானே திருவாசகம்? என்று எங்களுக்கு அன்று எளிமையாகப் பாடம் சொன்னவர் கந்தர்வன்.&lt;/p&gt;  &lt;p&gt;நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என்கிற கவிதை இன்றுவரை எல்லோராலும் கொண்டாடப்படும் கவிதை.பெண்கள் இயக்கங்களில் முழக்கமாக அது இன்றும் அது எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.வித விதமாய் மீசை வைத்தாய் உன் வீரத்தை எங்கே தொலைத்துவிட்டாய் என்று தமிழ்ச்சமூகத்தைப்பார்த்துக் கவிதைகளால் கேள்வி எழுப்பினார்.இன்றைய ஊழல் குழந்தைப்பருவத்தில் இருந்த அந்த நாட்களில் அவர் எழுதிய ஒரு கவிதை எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.எம்.பி.சட்டையில் பல பை வைத்தார்.மந்திரி பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார் என்று கவிதை வாசித்தவர் கந்தர்வன்.கிழிசல்கள்,மீசைகள்,சிறைகள்,கந்தர்வன் கவிதைகள் (எல்லாமே அன்னம் வெளியீடுகள்தாம்) ஆகியவை அவரது கவிதைத்தொகுப்புகள்.&lt;/p&gt;  &lt;p&gt;கேள்விகள்,விசாரணை போன்ற பல நாடகங்களையும் எழுதி இயக்கி புதுக்கோட்டைத் தோழர்களைக்கொண்டு வீதிகளில் எடுத்துச்சென்றவர் அவர்.அவருடைய நாடகங்கள் கவியரங்கக்கவிதைகள் போல அங்கங்கே பஞ்ச் வைத்து நகரும் வித்தியாசமான வடிவம் கொண்டவை. தமுஎகச நாடகத்தளத்தில் தீவிரமாக இயங்கத்துவங்கிய 70களின் பிற்பகுதியில் அதற்கு விசையூட்டுபவராக அவர் இருந்தார்.சிவ.இளங்கோ தலைமையிலான சமரச சன்மார்க்க சங்கத்திலிருந்து துண்டித்துக்கொண்டு போர்க்குணமிக்க தோழர்கள் வெளியேறி ஒரு அமைப்புக்குழுவாகச் செயல்பட்ட நாட்களில் ஊழியர்களைப் புதிய அமைப்பாகத் திரட்டும் பணியில் அவர் இராப்பகலாக ஈடுபட்டார். சிவ.இளங்கோவைப்போலவே கையை ஆட்டி ஆட்டி அவர் மாதிரியே குரலை மாற்றிப் பேசும் நாடகப்பாங்கிலான அவரது உரைகள் தமிழகமெங்கும் அரசு ஊழியர்களை அணிதிரட்ட ஒரு சக்திமிக்க ஊடகமாகத் திகழ்ந்தது. தமுஎகசவின் இலக்கியக்கூட்டங்களிலும் கலை இரவுகளிலும் அவரது கவியரங்கக் கவிதைகள் போலவே அவரது இலக்கிய உரைகளும் மிகவும் விரும்பப்பட்ட நிகழ்த்து கலையாகவே இருந்தன.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனால் அவர் எழுத்துலகுக்கு அறிமுகம் ஆனது கூர்மையான விமர்சனக்கட்டுரைகள் மூலமாகத்தான்.கண்ணதாசன் இதழில் துவங்கிய அப்பயணம் இறுதிவரை தொடர்ந்தது.வண்ணமயில் என்றொரு பத்திரிகை க.இராசமுகம்மது நடத்தியது.அதன் முதல் மூன்று இதழ்கள் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் மதிப்புமிக்க இதழ்களாக வந்தவை.அவற்றில் கந்தர்வன் காரசாரமான இலக்கியக்கட்டுரைகள் எழுதினார்.சாகித்ய அகாதமிக்கு எதிராக உறுமிக்கொண்டிருந்த சிங்கம் அவ்விருது கிடைத்ததும் இப்போது சத்தமே இல்லாமல் அடங்கி விட்டது என்றெல்லாம் ஜெயகாந்தன் பற்றி அதில் எழுதியது இப்போதும் நினைவிருக்கிறது.ஜேகே உச்சத்தில் இருந்த அந்த நாட்களில் இப்படி ஒருவர் எழுதுகிராரே என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் .அக்கட்டுரைகளை வேறு பெயரில் எழுதினார்.அவருடைய கட்டுரைகளை நாம் யாராவது தேடித் தொகுக்க வேண்டிய பணி இன்னும் காத்திருக்கிறது. &lt;/p&gt;  &lt;p&gt;இத்தனை வடிவங்களில் செயல்பட்டாலும் அவர் முழுமையான கலைஞனாக அடையாளப்பட்டதும் வெளிப்பட்டதும் சிறுகதைகளில்தான்.சமீப காலங்களில் எழுதப்படும் ’எதை நோக்கியும் செல்லாத’ சிறுகதைகளைப்போல அல்லாமல் அவரது ஒவ்வொரு கதைக்கும் ஒரு இலக்கு இருந்த்து.இலக்கு நோக்கிக் குறி தப்பாமல் பாய்ந்து செல்லும் அம்புகள் போல அவரது கதைகளின் முதல் வரியிலிருந்து அத்தனை வார்த்தைகளும் கதையின் மைய இலக்கை நோக்கிப் பாய்வதைப் பார்க்க முடியும்.பவா.செல்லத்துரை அவருடைய கதைகளை மொத்தமாகத் தொகுக்கையில் அட்டையின் உள் மடிப்பில் எழுதச் சில வரிகள் கேட்டபோது நான் இப்படி எழுதித்தந்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;“கவிதைகளிலும் கதைகளையே விரித்துச்சென்ற கதைசொல்லி கந்தர்வன்.தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாராக இல்லாமல், தோளில் கை போட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன். வறண்ட பிரதேசமென பிற படைப்பாளிகளால் ஒதுக்கப்படும் தொழிற்சங்க வாழ்வின் வாஞ்சை மிகு மனிதர்களைத் தமிழ்க்கதைப்பரப்புக்குள் கை பிடித்து அழைத்து வந்த படைப்பு முன்னோடி அவர்.நைந்து அழிபடும் மத்திய தர வாழ்வுக்கு ஊடாகக் கீழ்வானில் பரவுகிற நம்பிக்கையின் கீற்றுக்களை அடையாளப்படுத்தியவர் கந்தர்வன். சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம்.நெருக்கமான தோழமை உறவே(வாசகருடன்) அவர் கதைகளின் முகவரி “ &lt;/p&gt;  &lt;p&gt;கதை எழுதும்போது நாம் யாராக இருந்து யாருக்குக் கதை சொல்கிறோம் என்பது முக்கியமான ஒரு நெருக்கடி.ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுணர்வோடோ அல்லாமலோ கடந்துவர வேண்டிய கேள்விகள் அல்லது மனநிலைகள் இவை.கந்தர்வன் வாசகருடன் ஒரு தோழமை உறவு கொண்டார்.தமிழில் இதுபோல ஒரு இடம் அபூர்வமாகச் சிலருக்கே வாய்ப்பது.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய கதைகளில் சீவன்,மங்கலநாதர் இரண்டும் கடவுள் நம்பிக்கை பற்றிய கிண்டலான விமர்சனப்பூர்வமான கதைகள்.சீவன் கதை தனிச்சிறப்புமிக்க கதை. அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக பேராசிரியர் ச.மாடசாமி தலைமையில் நாங்கள் மதுரையில் கருத்துக்கூடத்தில் இயங்கியபோது தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாங்கள் நடத்திய மக்கள் வாசிப்பு இயக்கத்துக்காக ஒரு கதை ஒரு புத்தகம் என்று ஒரு ரூபாய்ப் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகித்துக்கொண்டிருந்தோம்.அதில் தமிழ் எழுத்தாளர்கள் பலருடைய கதைகளை நான் புதிதாக எழுதப்படிக்க்க் கற்றுக்கொண்ட புதிய கற்போருக்கான மொழியில் மறுபடைப்புச் செய்து கொடுத்தேன்.எல்லா எழுத்தாலர்களும் அம்மறுபடைப்புகளில் மகிழ்ச்சியடைந்தார்கள்.கந்தர்வனின் சீவன் கதையை பேய் மழை என்ர பெயரில் நான் மறுபடைப்புச் செய்தேன்.அவரிடம் கொடுத்தபோது படித்து விட்டு அவர் ஒன்றும் பேசவில்லை.எப்படிண்ணே வந்திருக்கு என்று ஆவலுடன் கேட்டேன்.ம் .. என்று தலையை மட்டும் ஆட்டினார்.அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.ரொம்ப மனவருத்தம் உண்டானது எனக்கு.இன்றுவரை அது தீரவில்லைதான்.&lt;/p&gt;  &lt;p&gt;அவருக்குள் ஒரு கிராமத்து மனிதன்தான் எப்போதும் இருந்தான்.பெரிய அதிகாரியாக நகரத்து வாழ்க்கைதான் அமைந்துபோயிருந்தாலும் அடிமனசில் அவர் இராமநாதபுரம் மாவட்டத்துக் கிராமத்தின் மனிதராகவேதான் இருந்தார்.அவரது ஆம்பிளை கதையில் வரும் கிராமத்துப் பையனாகத்தான் அவர் இருந்தார் என்ரு அடிக்கடி எனக்குத் தோன்றும். கிராமத்து நியாயங்களையே தன் கதைகளில் முன்வைத்தார்.ஆகவே அது சரியாகவுமிருந்த்து.கடைசி நாட்களில் அவர் சென்னைவாசியான பிரகு எழுதிய அவரும் பாவம்.. கதையில் வரும் உதவி இயக்குநர் தயாரிப்பாளரை நினைத்து அவரும் பாவம் என்ன செய்வார் என்று நினைப்பதாகக் கதை முடிவது அவருக்குள் ஆழ இயங்கும் அந்தக் கிராமத்து மனிதனை அடையாளம் காட்டுகிறது.சீவன்,பூவுக்குக் கீழே,இரண்டாவது ஷிப்ட்,சாசனம், துண்டு,தராசு, கொம்பன், ஆம்பிளை என அவரது கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் எனில் காடுவரை என்னும் கதை ஒரு காதல் காவியம் என்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;ஒரு நாவல் எழுதும் முயற்சி பற்றிச் சொல்லிக்கொண்டேயிருந்தார்.அது நிறைவேறாமலே போயிற்று.இறுதிவரை வெளிபடையாகப்பேசும் ஒரு கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தவர் கந்தர்வன்.அவருடைய கதைகளின் முழுத்தொகுப்பை வம்சியும் கவிதைகளின் முழுத்தொகுப்பை அன்னமும் வெளியிட்டுள்ளார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;பி.கு: &lt;/p&gt;  &lt;p&gt;அவர் எனக்கு எழுதும் கடிதங்களை அன்புள்ள தசெ அல்லது தம்பி தசெவுக்கு என்றுதான் ஆரம்பிப்பார்.என்னைத் தமிழ் என்று விளிப்பவர்கள்தாம் உண்டு.தசெ என்று அழைத்த்து அவர் மட்டும்தான். அவர் மறைவுக்குப்பின் நான் எழுதும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் இறுதியில் இப்படிக்கு தசெ என்று போடத்துவங்கினேன். இப்போதும் அப்படித்தான் போட்டு வருகிறேன்.ஒவ்வொரு முறையும் இப்படிக்கு என்று எழுதி முடித்ததும் துவங்கி தசெ என்று எழுதி முடிக்கும் வரையிலான அந்தச் சில கணங்களில் என் முழு உடம்பும் நடுங்குவதையும் கண்களிலிருந்து நீர்த்திவலைகள் உருளுவதையும் என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-7669212571050631244?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/7669212571050631244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=7669212571050631244' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7669212571050631244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/7669212571050631244'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/10/10.html' title='என் சக பயணிகள் 10- கந்தர்வன்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-SP8Cv2czdWg/TqGwsNDO3HI/AAAAAAAAAXQ/jj48SSWTpJI/s72-c/gandharvan_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-6583223655506720427</id><published>2011-08-08T10:08:00.001-07:00</published><updated>2011-08-08T10:08:13.392-07:00</updated><title type='text'>எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் தமுஎகச கடும் கண்டனம்</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;b&gt;28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,சென்னை-600018&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;பத்திரிகைச்செய்தி:8-8-2011&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்டிதழில் இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அக்கதையை வெளியிட்தற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்&lt;/p&gt;  &lt;p&gt;மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தில்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.&lt;/p&gt;  &lt;p&gt;அருணன் ச.தமிழ்ச்செல்வன்&lt;/p&gt;  &lt;p&gt;தலைவர் பொதுச்செயலாளர்&lt;a href="http://lh3.ggpht.com/-q42kW_10-x0/TkAX9j4YHtI/AAAAAAAAAXA/pucXv23Jny4/s1600-h/DSC_1423%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="164" alt="" src="http://lh6.ggpht.com/-xu3MyCj-Btg/TkAX-2VGhcI/AAAAAAAAAXE/AltWrgQwnAs/DSC_1423_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-6583223655506720427?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/6583223655506720427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=6583223655506720427' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/6583223655506720427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/6583223655506720427'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/08/blog-post.html' title='எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் தமுஎகச கடும் கண்டனம்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-xu3MyCj-Btg/TkAX-2VGhcI/AAAAAAAAAXE/AltWrgQwnAs/s72-c/DSC_1423_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-9147889992417201272</id><published>2011-07-06T13:11:00.001-07:00</published><updated>2011-07-06T13:11:19.622-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலை'/><title type='text'>ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;படித்தது சட்டம் பிடித்தது தூரிகை&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-tKjwTjvIYKI/ThTBX9_-LzI/AAAAAAAAAW4/uuVOLC5D6Mo/s1600-h/jeeva%2525202%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="jeeva 2" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="184" alt="jeeva 2" src="http://lh6.ggpht.com/-5olYYbo2Km8/ThTBZWgI_4I/AAAAAAAAAW8/QBqHPedIXTA/jeeva%2525202_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலைக்கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார்.1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே.கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம்.&lt;/p&gt;  &lt;p&gt;நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி.ஆம்.அதே பூதப்பாண்டிதான்.தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக்காரப் பையனாகப் பிறந்தவர்தான் இந்த ஜீவாவும்.இன்றும் நாகர்கோவில் நகரில் உள்ள ஜீவா மணி மண்டபத்தில் இவர் வரைந்த ஜீவாவின் ஓவியம்தான் வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;படித்தது உயர்தர ஆங்கில வழிப்பள்ளியில்; வாழ்ந்தது இந்தச் சந்து பொந்தில் என்று தன்னைப்பற்றிக் குறிப்பிடும் ஜீவா படிப்பால் ஒரு வழக்கறிஞர்,மனதால் மன விருப்பத்தால் ஒரு ஓவியர், வாழ்வுக்காக அல்லது பிழைப்புக்காக ஒரு ஓவிய டிசைனர்.சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ.பட்டமும் கோவை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் பட்டமும் பெற்றாலும் மனம் முழுக்க ஓவியத்திலேயே நாட்டம் கொண்டிருந்தது.காரணம் அவருடைய தந்தையார் திரு.வேலாயுதம்.அவர் துவக்கி நடத்திய சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சினிமா பேனர்கள் வரைந்து கொடுப்பதைப் பிரதான பணியாகக் கொண்டது.அப்பாவுடன் சேர்ந்து வரையத்துவங்கியவர் ஜீவா.அப்பா 56 வயதில் காலமாகிவிட வீட்டுக்கு மூத்த பிள்ளையான ஜீவா குடும்ப வருமானத்துக்காக அப்பாவின் தொழிலையே கைக்கொண்டார்.ஆங்கிலப்பள்ளியில் படித்த அவர் தமிழ் படிக்கவில்லை.அவர் இதற்கு முன் எழுதியதுமில்லை.இதுதான் அவரது முதல் நூல்.&lt;/p&gt;  &lt;p&gt;“ கோவையில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தான் நடத்திய ரசனை இலக்கிய இதழில் சினிமா ரசனை பற்றி ஒரு தொடர் எழுதுமாறு வற்புறுத்தியதால் தமிழில் எழுத வந்தேன்.உலக சினிமாக்களைப் பார்க்க அப்ப என்னைச் சிறுவயதிலேயே அழைத்துச் செல்வார்.மொழி பெயர்த்து எனக்குக் காட்சிகளை விளக்குவார்.அந்த அனுபவமும் அப்பா எனக்கு வாசிக்கத் தந்த சோவியத் இலக்கியங்களும்தான் இந்த திரைச்சீலை நூல் வெளிவரக் காரணம் எனலாம்.நாஞ்சில்நாடன் போன்ற நான் மிகவும் நேசிக்கும் படைப்பாளிகளின் உற்சாகமூட்டலும் தொடர்ந்து எழுதி முடிக்க ஒரு காரணம்”&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர்: அப்பாவிடம் ஓவியம் கற்றுக்கொண்டீர்களா அல்லது முறையாக ஓவியப்பள்ளியில் சேர்ந்து படித்தீர்களா?&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா: அப்படி எந்தப் பயிற்சியுமில்லை.அப்பாவும் கற்றுக்கொடுக்கவில்லை.அவர் என்னை ஆங்கில வழியில் எம்.ஏ. அரசியல் விஞ்ஞானம் படிக்க வைத்து ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு போகச்சொன்னவரல்லவா? இந்தத் தொழில் விருத்தியில்லாத தொழில் என்பதால் அப்பா அப்படி நினைத்தார்.ஆனால் நானோ புனே திரைப்படக்கல்லூரிக்குப்போய் திரைப்படம் கற்க ஆசைப்பட்டேன்.இரண்டுமில்லாமல் சட்டம் படித்துவிட்டு நான் பிரஷ் பிடித்தேன்.அப்பா வரையும் பேனர்களில் இடைவெளிகளை வண்ணம் கொண்டு அடைக்கும் வேலை செய்யத் துவங்கியதிலிருந்து என் ஓவிய வாழ்க்கை பள்ளிப்பருவத்திலேயே துவங்கியது.6 பேரில் மூத்தவனான நான் வருமானத்துக்காக இப்படி ஆனாலும் என் தம்பி மணி கண்டனை சினிமாத்துறைக்கு அனுப்பி ஆறுதல் தேடிக்கொண்டேன்.தம்பி மணிகண்டன் அடையாறு திரைப்படக்கல்லூரியில் படித்து இன்று பேசப்படும் ஒளிப்பதிவாளராக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.ராவணன்,பெண்ணின் மனதைத் தொட்டு,செங்கோட்டை சாருக்கான் எடுத்த ஓம் சாந்தி ஓம் இந்திப்படம் என அவன் மும்பையிலும் சென்னையிலும் வலுவாகக் கால் ஊன்றி கேமராமேனாக வெற்றி பெற்றிருக்கிறான்.&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர்: பேனர்கள் வரைவது ஒரு கலை மனதுக்கு திருப்தியளிக்குமா?&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா: சினிமா பேனர் வரைவது ஒரு மறு படைப்புத்தான்.முகங்களை வரைவதுதான் அதில் பிரதான வேலை.இத்தனை ஆண்டுகளில் லட்சக்கணக்க்கான முகங்களை வரைந்து விட்டேன்.அந்த அனுபவமே எனக்குத் தடையாக உள்ளது.நவீன ஓவியர்களைப்போல அரூப ஓவியங்களை வரைய ஆசைதான்.அப்படி முயன்றாலும் அது ஒரு முகமாகவே எனக்கு வந்து விடும்.அப்படிப் படிந்து போய்விட்டது.இயற்கையைப் பார்த்து வரையவும் ஆசை இருந்தாலும் நேரமில்லை.அந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்க என் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை இதுவரை இடம் தரவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர்: அது ஒரு சோகம் தானே..?&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா: அப்படிச்சொல்ல முடியாது.நான் பேனர் வரைவதை எப்போதும் ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.அதில் அன்றாடம் வந்து நிற்கும் எனக்கான ரசிகர்களும் உண்டு.உடனுக்குடன் பாராட்டும் விமர்சனமும் கிடைக்கும்.அதைப் பெரிதாக மதிப்பேன்.நவீன ஓவியம் வரைந்து அதைக் கண்காட்சியாக வைப்பது என்பது ரொம்பவும் காஸ்ட்லியான சங்கதி.ஓவியக்கண்காட்சி என்பது எப்போதுமே கார்ப்பொரேட் கையில்தான்.மண்டபம் பிடித்து படங்களை வைக்கவே பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவிட வேண்டும்.தவிர அதில் ஒரு பிராண்ட் பெயர் தேவைப்படுகிறது.எம்.எஃப்.உசேன் படம் என்றால் ஒரு கோடி 2 கோடி ரூபாய்க்குப் போகும்.ஆதிமூலம் படம் என்றால் ஒரு விலை இருக்கிறது.நம்மைப்போன்ற ஆட்கள் அந்த இடத்துக்கு வர வாய்ப்பில்லை.அதுவும் கோவையில் வாழ்ந்து கொண்டு அந்த இட்த்தி எட்ட முடியாது.மனத் திருப்திக்காக வரைய வேண்டும் என்றாலும் இன்று வண்ணங்கள்,திரைச்சீலைகள் விற்கும் விலையைப் பற்றி யோசித்தால் கலை , மனதுக்குள்ளேயே வறண்டு போகும்.ஒரு கலர் ட்யூப் விலை 150 ரூபாய்.35 கலர்களாவது வேண்டும்.அப்புறம் கேன்வாஸ் இத்யாதி செலவுகள் வேறு.&lt;/p&gt;  &lt;p&gt;யாரைப்பார்த்தாலும் அந்த இடத்திலேயே அவரை அப்படியே ஐந்து பத்து நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைந்து விடும் திறன் சின்ன வயதிலிருந்தே எனக்கு வந்துவிட்டது.அது எனக்குப் பல இடங்களில் பேரும் புகழும் மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது.ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஸ்விஸ் நிறுவனம் காஃப்காவின் நாடக அரங்கேற்றத்துக்காக அவர்கள் சொன்ன &lt;/p&gt;  &lt;p&gt;கருத்துக்களுக்கேற்ப பேனர்கள் வரைந்து தரச்சொன்னார்கள்.வரைந்து கொடுத்தேன் அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. வலைத்தளங்களில் அப்படங்களைப் போட்டார்கள்.சர்வதேச அளவில் எனக்கு நிறைய ரசிகர்களை அது உருவாக்கித் தந்துள்ளது.ஆகவே இந்த ஓவிய வாழ்வில் சோகம் என்று ஒன்றுமில்லை.நம் வாழ்நிலையிலிருந்துதானே பார்க்க வேண்டும்?&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர்: ஓவியத்துறையில் உங்கள் மனதுக்குப் பிடித்ததாக வேறு ஏதும் செய்கிறீர்களா?&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா: கோவையில் சித்ரகலா அகாடமி என்றொரு சங்கத்தை 1979இலிருந்து நடத்தி வருகிறோம்.20 ஆண்டுகள் அதன் செயலாளராகவும் இப்போது அதன் தலைவராகவும் இருந்து வருகிறேன்.குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்போம்.இலவசமாக அதைச் செய்து தருகிறோம்.ஆண்டுதோறும் ஏராளமான குழந்தைகள் எங்களிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள்.தவிர ,2000த்தில் வள்ளுவர் கோட்டத்தில் 133 ஓவியர்களை அழைத்து ஆளுக்கு ஒரு திருக்குறள் அதிகாரத்தைப் படமாக வரையச்சொன்னார்கள் அந்த 133 பேரில் ஓவியக்கல்லூரியில் பயிலாத 2 பேரில் ஒரு ஓவியனாக நான் பங்கேற்றேன்.அந்தப் படங்களெல்லாம் இப்போது குப்பையாகக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. &lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர்: டிஜிட்டல் பேனர்களின் வருகையை எவ்விதம் எதிர்கொண்டீர்கள்?&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா: ஒன்றுமே செய்யமுடியாமல் போனது ஒரு நாளில்.கோவையில் ஓவியர்கள் 400 கடை வைத்து பேனர்கல் வரைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.எல்லாம் மாயமாய் மறைந்து போனது.இப்போது 3 கடை கூட இல்லை.அந்த ஓவியர்கள் இப்போது வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.அதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.நாங்கள் உண்மையில் ஆடித்தான் போனோம்.வீட்டை அடமானம் வைத்து ஒரு டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் எந்திரத்தை நிறுவி தொழில் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.100 ரூபாய் வேலைக்காக மணிக்கணக்கில் ஒருவருக்கு உட்கார்ந்து அவர் விருப்பப்படி டிசைன் பண்ணிக்கொண்டிருக்கும் ஒன்றுதான் சோகம்.எப்போதும் ஒருவித எரிச்சலான மனநிலையே நீடிக்கும் நிலை இருக்கிறது.என்னடா வாழ்க்கை இது என்கிற சலிப்பும் வரத்தான் செய்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;செம்மலர்: ஓவியம் தவிர வேறு கலைகளில் ஆர்வம்?&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா: தொடர்ந்து வாசிப்பேன்.நிறைய எழுத்தாளர்களோடும் ஓவியர்களோடும் நட்புக்கொண்டிருக்கிறேன்.ஆதிமூலம் அவர்களின் ஓவியம் பற்றி கணையாழியில் விமர்சனமாக நான் எழுதி எனக்கும் அவரும் ஒரு சண்டையே நடந்து அதன் தொடர்ச்சியாக நாங்கள் மிக நெருக்கமான நன்பர்களாகிவிட்டோம்.பின்னர் அவரே என் குருநாதரும் வழிகாட்டியாகவும் ஆனார் என்பேன்.பாஸ்கரன்,தட்சிணாமூர்த்தி,மருது,ராஜராஜன்,நெடுஞ்செழியன்,மகி,அல்போன்ஸ் எனப் பல முன்னணி ஓவியர்கள் எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். &lt;/p&gt;  &lt;p&gt;புத்தகங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே நீல.பத்மநாபனின் தலைமுரைகள் நாவலை முடித்து விட்டேன்.நண்பர் மாலன் “திசைகள்” வார இதழை ஆரம்பித்தபோது அதில் ஓவியங்கள் வரைந்தேன்.அச்சமயம் கல்கியில் சிந்து-ஜீவா என்கிற பெயரில் 2 ஆண்டுகள் சினிமா விமர்சனம் எழுதினேன்.&lt;/p&gt;  &lt;p&gt;கோவையில் திரைப்படக் கழகம் யார் துவக்கினாலும் அவர்களோடு நான் கட்டாயமாக இருப்பேன்.திரைப்படச் சங்கத் திரையிடல்களுக்கு தவறாமல் செல்வேன்.கவிஞர் புவியரசுவின் தாக்கமும் என் மீது உண்டு.இதெல்லாம் சேர்ந்துதான் திரைச்சீலை புத்தகம் உருவானதாகச் சொல்ல வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய மகன் ஊடகவியல் படித்துள்ளார்.மகள் பி.எஸ்ஸி ஐ.டி படிக்கிறார்.ஓவியத்துறையில் இருவரும் இல்லை.அவருடைய மகன் ஒருநாள் எதிர்பாராமல் ஒரு மரம் வரைந்திருக்கிறார்.அந்த நாள் நான் அடைந்த துடிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று சொல்லிக் குதூகலிக்கும் ஜீவா வலைப்பூவில் அவ்வப்போது எழுதி வருகிறார்.அவருடைய வலைப்பூ முகவரி: jeevartistjeevaa.blogspot.com.&lt;/p&gt;  &lt;p&gt;ச்சந்திப்பு- சதன்,பாலாஜி&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-9147889992417201272?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/9147889992417201272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=9147889992417201272' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/9147889992417201272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/9147889992417201272'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/07/blog-post_8980.html' title='ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-5olYYbo2Km8/ThTBZWgI_4I/AAAAAAAAAW8/QBqHPedIXTA/s72-c/jeeva%2525202_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-6855661863901165642</id><published>2011-07-06T13:07:00.001-07:00</published><updated>2011-07-06T13:07:30.093-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பாலாவின் அவன் -இவன்</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-jnaqLeN-9-8/ThTAeqEXVCI/AAAAAAAAAWw/iGFpqHZeC4k/s1600-h/avanivan%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="avanivan" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="138" alt="avanivan" src="http://lh4.ggpht.com/-jyNihrlizp0/ThTAfxZkIOI/AAAAAAAAAW0/-TzJ2an5u3A/avanivan_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;பாலாவின் இயக்கத்தில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வழங்கியிருக்கும் (சன் அல்லது கலைஞர் குடும்பக் கம்பெனிகளிடமிருந்து விலகி தானே வெளியீடு செய்துள்ள) படம் அவன் இவன்.எந்திரன் படத்துக்குப் பிறகு ரசிகர்கள் தாமாகவே வரிசைக்கு வந்து பெரும் அளவில் முன் பதிவு செய்கிற அளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம்.தேசிய விருது பெற்றுள்ள பாலா ஏற்கனவே நான்கு படங்களைத் தந்துள்ளார்.ஆர்யா,விஷால் என இரு கதாநாயகர்கள் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு.&lt;/p&gt;  &lt;p&gt;உடல்ரீதியாக இயற்கையிலேயே குறைபாடு உள்ள மனிதர்கள்பால் எப்போதும் கவனம் குவிக்கும் பாலா இப்படத்திலும் கதாநாயகன் விஷாலை ஒரு மாறுகண் பார்வை உள்ளவராகப் படைத்துள்ளார்.களவைத் தம் குலத்தொழிலாகக் கொண்டுள்ள இரு சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டுள்ளது படம்.விஷாலுக்குக் களவில் ஆர்வமும் இல்லை.திறமையும் இல்லை. கலையின்மீதுதான் அவருக்கு ஆர்வம்.அந்தக் கலை ஆர்வத்தை கமுதிக்கோட்டை ஜமீனாக வரும் ஜி.எம்.குமார் தூண்டிக்கொண்டே இருக்கிறார்.ஜமீன் போனாலும் இன்னும் ஜமீனாகவே ஒரு கற்பிதத்தில் வாழும் கதாபாத்திரத்தில் ஜி.எம்.குமார் படத்தின் மிகப்பெரிய பலம்.தன் பிரஜைகளைக் காக்கும் உணர்வோடு படம் முழுக்க ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்.அவருக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் சகோதரர்களான ஆர்யாவும் விஷாலும் தங்கள் தகப்பனைப்போன்ற அவரை நிர்வாணமாக்கி ஓட ஓட அடித்தே கொன்ற வில்லனைக் கொன்று பழி தீர்ப்பதே கதை.&lt;/p&gt;  &lt;p&gt;நான்கு படங்களுக்குப் பிறகு கதையே இல்லாமல் ஒரு படத்தை துணிச்சலோடு எடுத்திருக்கிறார் பாலா என்றுதான் சொல்ல வேண்டும்.கதை சொல்ல ஆரம்பித்து நாம் கேட்க ஆரம்பிக்கும்போதே படம் முடிந்து அதோட கதை சரி என்றாகி விடுகிறது.காவல்கோட்டம் நாவலும் ,குற்றபரம்பரை அரசியல் குறித்த பல நூல்களும் வெளிவந்து கள்ளர்,களவு குறித்த விரிவான பேச்சு நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்தக் கதை எங்கே நடக்கிறது எந்தக்காலத்தில் நடக்கிறது என்கிற நம்பகத்தன்மை எதையும் நமக்கு உருவாக்காமல் பாலா ஏதோ ஒரு ’கதை’ விட்டிருக்கிறார். அம்பிகா,விஷால்,ஜி.எம்.குமார் போன்றவர்கள் ஏற்றுள்ள பாத்திர வார்ப்புகளும் அவர்கள் நடிப்பும் அற்புதமாக அமைந்திருக்க, அவர்களை மையமாகக் கொண்டு மிக வலுவான ஒரு கதையைக் கட்டி எழுப்பியிருக்க சகல வாய்ப்புகளும் இருக்க எந்த அக்கறையுமற்றவராக பாலா படத்தை இயக்கியிருப்பதாகப் படுகிறது.ஜமீனாக வரும் பாத்திரம் தவிர எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் நமக்கு அழுத்தமான பிடிப்பு ஏதும் ஏற்படவே இல்லை.&lt;/p&gt;  &lt;p&gt;வணிகரீதியான வெற்றிக்கு உதவக்கூடிய சில அம்சங்கள் படத்தில் அழுத்தமாக இருக்கின்றன. கலக்கலான துவக்கக்காட்சி விஷாலின் மாறுபட்ட தோற்றமும் சிறப்பான நடிப்பும்.யுவன் சங்கர் ராஜாவின் அதிரும் இசை.எஸ்.ராமகிருஷ்ணனின் சொலவடைகள் ததும்பும் வசனம் -சில இடங்களில் வக்கிரமாகவும்.ஆர்தர் வில்சனின் கண்கவரும் ஒளிப்பதிவு எல்லாம் படத்தில் சிறப்பான பங்களிக்கின்றன.ஆகவே படம் ஓடிவிடக்கூடும்.&lt;/p&gt;  &lt;p&gt;நான் கடவுள் போல ஒரு கொலைகாரப் படமாக இல்லை இது என்பதே நமக்கு ஆறுதல்தான். சாதாரணமாக நம் கண்கள் காணத்தவறும் அடிமட்டத்து மனிதர்களையே கதாபாத்திரங்களாக்கும் பாலா தமிழ்நாட்டில் கதை நடப்பதுபோன்ற உணர்வை இதுவரை எந்தப்படத்திலும் தந்ததில்லை. இதையே தனது பாணியாக அவர் கருதினால் நமக்கு ஏமாற்றமும் நஷ்டமும்தான்.ஏனெனில் தமிழ் சினிமா உலகில் சினிமாவைப் புரிந்து கொண்ட ஒரு கலைஞன் பாலா. பெரியகுளத்தில் பிறந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பயின்று இயக்குநர் பாலு மகேந்திராவிடம் கலை பயின்று சினிமாமொழியை அற்புதமாகக் கையாள வல்ல ஒரு நுட்பமான கலைஞன்.&lt;/p&gt;  &lt;p&gt;சேது, நந்தா,பிதாமகன்,நான் கடவுள்,அவன் இவன் என அவரது இந்த ஐந்து படங்களிலுமே பார்வையாளர்களை கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாக்கிப் பிரமிக்க வைப்பதை ஒரு பாணியாகக் கொண்டுள்ளார்.அவன் இவன் படத்தில் கடைசியில் ஜமீன்தாரை முழு அம்மணமாக்கி ஓட விட்டுக் கொல்லும் காட்சியை அந்த வரிசையில் சேர்க்கலாம்.காட்சிகள் நுட்பங்கள் கைகூடி நம்மை லயிக்க வைக்கும் என்பது உண்மை.அடிப்படையான கதையில் அவர் எப்போதும் நம்மோடு இல்லை.தமிழ் மண்ணின் வாழ்விலிருந்து எடுத்த தெறிப்புகள் அவர் படங்களில் ஊடாடும் என்பது உண்மை.ஆனால் மையக் கதையை அவர் தமிழ் வாழ்விலிருந்து எடுத்ததில்லை என்பதே நம் கவலையாக இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் கலை பற்றிய ஒரு பார்வை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டாலும் பாலா போன்ற அற்புதமான கலைஞனின் கைவண்ணத்தில் எம் தமிழ் வாழ்வு படமாகவில்லையே என்கிற ஏக்கம் வருவதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-6855661863901165642?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/6855661863901165642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=6855661863901165642' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/6855661863901165642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/6855661863901165642'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/07/blog-post_06.html' title='பாலாவின் அவன் -இவன்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-jyNihrlizp0/ThTAfxZkIOI/AAAAAAAAAW0/-TzJ2an5u3A/s72-c/avanivan_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-3635566979839685183</id><published>2011-07-06T12:54:00.001-07:00</published><updated>2011-07-06T12:54:33.601-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>என் சக பயணிகள்-9: ஜெயந்தன்</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-DAFtJTXufDs/ThS9cLy60bI/AAAAAAAAAWo/h__6vpuG4QY/s1600-h/kadu%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="kadu" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="184" alt="kadu" src="http://lh6.ggpht.com/-rtYJir_o4Po/ThS9dvufinI/AAAAAAAAAWs/vy2sUGDqGng/kadu_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;’நினைக்கப்படும்’ என்கிற அவருடைய நாடகப் பிரதியைத்தான் நான் முதலில் வாசித்தேன்.அந்நாடகங்களில் துள்ளித்தெறித்த கோபம் என்னை வெகுவாக ஈர்த்தது.அது 70களின் பிற்பகுதி.மீடியாக்கள் உலகைப் பூதம் போலப் பிடித்து ஆட்டத்துவங்கியிராத காலம்.கோபமோ வருத்தமோ பாசமோ வெறுப்போ எல்லா உணர்வுகளும் சிதையாமல் அப்படியே வெளிப்பட்ட கடைசிக் காலகட்டம்.அப்புறம் அவருடைய சம்மதங்கள் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது.நாடகத்தில் காணக்கிடைத்த கோபம் ஆவேசமாய் முழு வீச்சில் சிறுகதைகளில் வெளிப்பட்டிருந்தது. வண்ணநிலவன்,வண்ணதாசனின் எழுத்துக்களின் பாசத்திலும் அழகிலும் அப்படியே விழுந்து கிடந்த என்னை எழுந்திருடா என்று அதட்டித் தூக்கி நிறுத்திய கதைகளாக ஜெயந்தனின் எழுத்துக்கள் இருந்தன.70களில் இளைஞர்களின் மனங்களில் மையங்கொண்டிருந்த சமூகக் கோபத்தின் வார்த்தை வெளிப்பாடுகளாக அவருடைய படைப்புக்கள் இருந்தன.&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;வாசித்த நாள் முதல் இன்றுவரை என்னை அலைக்கழிக்கும் கதை என்று அவருடைய ‘ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்’ கதையைச் சொல்வேன்.பெண் அடிமைப்பட்டுள்ள கேவலத்தையும் அதற்கெதிராகக் கோபம் கொண்டு அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இதைப்போல சொன்ன இன்னொரு கதையை இன்னும் நான் வாசிக்கவில்ல.இந்தக் கதை தொடர்ந்து என்னை மீட்டிக்கொண்டே இருக்கிறது.பெண் விடுதலை குறித்து பல கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கிறேன்.பெண்மை என்றொரு கற்பிதம் என்ற பேரில் சிறிய நூல் எழுதினேன்.ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் எழுதினேன்.என்ன செய்தாலும் ஜெயந்தன் இந்தக் கதையில் தொட்ட எல்லைகளை என்னால் இன்றுவரை தொட முடியவில்லை.தன் வாசகன் யார் என்கிற தெளிவும், அவனுக்கு உணர்வை மட்டும் கொடுத்தால் போதாது அறிவையும் சேர்த்தே தர வேண்டியிருக்கிறது என்கிற சரியான புரிதலுடன் ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்குக் கல்வியையும் அதன் மூலம் கோபத்தையும் சரியான அளவில் கலந்து புகட்டிய முதல் தமிழ்ப் படைப்பாளி ஜெயந்தன் என்று உரக்கக் கூறுவேன்.அதே சமயம் அது எத்தனை அற்புதமான கலையாக பூரணமான அழகுடன் மிளிர்கிறது என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரலாம். &lt;/p&gt;  &lt;p&gt;சம்மதங்களுக்குப் பிறகு ஜெயந்தன் கதைகள் தொகுப்பு வந்தது.தீண்டாமை-79 என்கிற கதை எவ்வளவு கல்வியை வாசகனுக்கு இன்றும் தருவதாக இருக்கிறது?பகல் உறவு,தீண்டாமை-79 ,நிராயுதபாணியின் ஆயுதங்கள் என சாதியம் குறித்த விதவிதமான சித்திரங்களை அவர் தீட்டியுள்ளார்.&lt;/p&gt;  &lt;p&gt;அன்று அவருடைய துப்பாக்கி நாயக்கர் கதை மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட கதை. வசந்த் தயாரித்த ஒரு திரைப்படத்திலும் இக்கதை மையமாக நின்றது. அவரது ஒவ்வொரு கதையும் ஒருவிதமாக என்னைப் பாதித்த கதையாகவே இருந்தது. சம்மதங்கள் கதையை வாசித்த நாள் இப்போதும் நினைவில் நிற்கிறது.அதை வாசித்து முடித்த பிறகு கனத்த மௌனத்தில் மனம் வீழ்ந்தது.யாரோடும் பேசப்பிடிக்காமல் தனிமையில் முகம் புதைத்துக் கிடந்தேன்.பாலியல் தொழிலுக்கு வல்லந்தமாகக் கொண்டுவரப்பட்ட பாலம்மா தப்பிச் சென்று பிடிபட்டு மீண்டும் வீரநாச்சியின் கொட்டடிக்குள் கொண்டுவரப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் கதை.அவள் தப்பியோட உதவி செய்த தோழியான வள்ளியும் தாக்கப்படுகிறாள்.கதையின் இறுதியில் வரும் வரிகள்:&lt;/p&gt;  &lt;p&gt;“மாலை ஐந்து மணி சுமாருக்கு தன் தோழியின் வேதனையினால் என்றுமில்லாத அளவுக்கு அதிர்ந்து போன வள்ளி,தன் குடிசைக்கு முன்னால் நின்று மெயின் ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.ரோட்டில் சைக்கிள்கள் போயின.ஒரு போலீஸ் லாரி கூடப் போனது.மனிதர்கள் போனார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அவளுக்கு வேதனையும் ஆச்சரியமுமாக இருந்தது.இவ்வளவு பக்கத்திலேயே கூப்பிடும் தூரத்திலேயே இருந்தும்,இந்த மனிதர்கள் எப்படித் தங்களுக்கு ஒரு சம்பந்தமுமில்லாது அவர்கள் பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்?” கதையின் இந்த இடம்தான் கலையின் அரசியல் பூரணம் பெறும் இடம்.கதையின் தலைப்பு சம்மதங்கள் என்பதை இந்த வரிகளோடு சேர்த்து வாசிக்கும்போது பல அர்த்தங்கள் வாசக மனதுக்குள் வந்து சேர்கின்றன.கூப்பிடு தூரத்தில் நடக்கும் எத்தனையோ கொடுமைகளை அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் திராணியின்றிக் கடந்து போகும் நம் மனங்களில் குற்ற உணர்ச்சியைத் தூண்டும் கதையாக இது நின்று நம் நெஞ்சை அறுக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய பிற்காலக்கதைகளில் என்னை மிகவும் ஆக்கிரமித்த கதை என ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’கதையைச் சொல்வேன்.சிதம்பரம் பத்மினி,பாப்பாப்பட்டி- கீரிப்பட்டி -நாட்டார்மங்கலம், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை எனச் சமகாலக் கொடுமைகள் எல்லாவற்றையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்து உணர்வலைகளைத் தூண்டிவிட்ட கதை அது.பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கிராமங்களைத் தீயிட்டுக்கொளுத்தும் மனநிலை ஏற்பட்டதில் நியாயம் இருக்கலாம்.ஆனால் அதற்கு அவசியமில்லாமல் அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டதை அவர் வாழ்வின் இறுதி நாட்களில் பார்த்துவிட்டது வாழ்வின் யதார்த்தம். சமகால நிகழ்வுகளைக் கதையாக்கத் திணறும் நம் தோழர்களுக்கு ஓர் பாடமாக இக்கதை அமைந்துள்ளதென்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;குடிசைப்பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மனிதர்களின் வழ்க்கையிலிருந்து மத்தியதர வர்க்கம்,துப்பாக்கி நாயக்கர் வரை பல தரப்பட்ட வாழ்க்கைகளை அதனதன் அழகுகளோடும் குரூரங்களோடும் வரைந்து செல்லும் கதைகள் அவருடையவை.சிக்கலில்லாத நேரடியான எளிமையான மொழியில் அவர் காட்சிகளை விரித்துச்செல்லும் அழகு வாசகரை ஆழ வசீகரிக்கும்&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய இறுதி நாட்களில் ஞானக்கிறுக்கன் என்கிற கதாபாத்திரம் கருப்பசாமி என்கிற பேரில் எல்லாக்கதைகளுக்குள்ளும் வருகிறமாதிரி 11 கதைகள் எழுதினார்.அவை வேறு ரகமான கதைகள்.ஒரு தத்துவ விவாதத்தை இந்த ஒவ்வொரு கதைக்குள்ளும் வைத்து எழுதிச்சென்ற கதைகள் இவை.&lt;/p&gt;  &lt;p&gt;எண்பதுகளில் கல்கியில் அவருடைய நாவல் ஒன்று தொடராக வந்துகொண்டிருந்தது.இரண்டு அல்லது மூன்று நாவல்கள் எழுதினார் என்று நினைவு.அந்நாவல்களிலும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரமாக வருவது உட்பட பல சமகால நிகழ்வுகளைப் படப் பிடித்திருப்பார்.அங்கதச் சுவையோடு அந்நாவல்கள் வந்தன என்றாலும் சிறுகதைகளிலும் நாடகத்திலும் போல கச்சிதமான வடிவம் நாவல்களில் அமையவில்லை என்பதுதான் என் நினைவில் இருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;சிலகாலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக அவர் பணியாற்றியபோது நெருக்கத்தில் அவரோடு பேசிப்பழக வாய்ப்புக்கிடைத்தது. கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் போராட்டங்களிலும் அவர் பங்கெடுப்பார் என்று தோழர் ஏ.ராமசாமி மூலம் அறிந்திருக்கிறேன்.ஒரு சமூக அக்கறை மிக்க மனிதராக நுட்பமான படைப்பாளியாக இறுதி நாட்கள் வரையிலும் செயல்துடிப்புடன் இயங்கிய ஒரு போராளியாக அவரைப்பற்றிய சித்திரம் என் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;அவரது 58 சிறுகதைகளை அசோகமித்திரனின் சிறிய முன்னுரையோடு வம்சி பதிப்பகம் வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்துள்ளது. செம்மலரில் அவர் எழுதிய குடும்பங்களின் நுட்பமான உணர்வுகளைப் படம் பிடித்த குறுநாவல்களும் பிற நாவல்களும் நூல் வடிவம் பெற்றனவா என்பது எனக்குத் தெரியவில்லை.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-3635566979839685183?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/3635566979839685183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=3635566979839685183' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/3635566979839685183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/3635566979839685183'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/07/9.html' title='என் சக பயணிகள்-9: ஜெயந்தன்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-rtYJir_o4Po/ThS9dvufinI/AAAAAAAAAWs/vy2sUGDqGng/s72-c/kadu_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-1384572195520067249</id><published>2011-07-06T12:31:00.001-07:00</published><updated>2011-07-06T12:31:46.804-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-ttHgJb8kCp0/ThS4GlvlqJI/AAAAAAAAAWg/WglCWiMcJ74/s1600-h/eazham%25255B2%25255D.jpg"&gt;&lt;img title="eazham" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="184" alt="eazham" src="http://lh4.ggpht.com/-Bs90Tl2Lc4Y/ThS4IDsP3EI/AAAAAAAAAWk/xtwMYLdNEYI/eazham_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;இலங்கையிலிருந்து வரும் எந்த ஒரு படைப்பும் எம்மை முதலில் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கும். எத்தனை சௌகரியமான –அமைதியான-ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ,நிற்க நிழலில்லாமல் ஓடித்திரியும் ஒரு வாழ்வைப்பற்றிய கதைகளை-கவிதைகளை- நாங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குற்ற மனம்.முன்பு ஷோபா ஷக்தியின் ம்.. நாவல் குறித்து ஓரிரு பக்கங்கள் எழுதினேன்.ஆனால் அன்று இருந்த மனம் இன்று எனக்கில்லை.அன்று புலிகளும் இருந்தார்கள்.அவர்கள் மீதான எம் காட்டமான விமர்சனங்களும் சண்டைகளும் இருந்தன.இலங்கைப் பிரச்னையை அன்று நான் பார்த்த விதமும் வேறு.ஏதோ ஒரு நம்பிக்கை அன்று எல்லா வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் பிறகு மிச்சமாக இருந்துகொண்டேயிருந்த்து.&lt;/p&gt;  &lt;p&gt;யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் இன்றைய என் மனநிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் கதறிய வார்த்தைகள் எம் செவிகளில் விழுந்தும் ஏதும் செய்ய இயலாதவர்களாக-ஏதும் செய்யாதவர்களாக-ஏதேதோ வார்த்தைகளில் அல்லது வாதங்களில் முகம் புதைத்துக் கிடந்தோம்.எப்போதுமே தமிழ்நாட்டில் நாங்கள் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்னைகளை எங்களின் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தோமே ஒழிய ஆழப்புரிந்து கொண்டு அக்கறையான முயற்சிகளைச் செய்தோமில்லை என்கிற கசப்பே என் அடி நாவில் படிந்து கிடக்கிறது. இன்றும்கூட அப்படித்தான் இருக்கிறோம்.ஐந்தாம் கட்டப்போரை கொழும்புவில் நடாத்துவோம் என்று வீர உரைகள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.அல்லது இன்னும் தனி ஈழத்துக்குறைவாக எதையும் ஏற்க மாட்டோம் என்று அதே குரலில் இங்கே நின்று பேசிக்கொண்டிருக்கிறோம்.&lt;/p&gt;  &lt;p&gt;எங்கள் முகத்தில் அறைகின்றன யோ.கர்ணனின் இக்கதைகள்.&lt;/p&gt;  &lt;p&gt;“சேர்.. நான் ஒரே பிள்ளை. அம்மாக்கும் ஏலாது.நாந்தான் பாக்க வேணும்.நான் இயக்கத்தில இருக்கயில்லை.கொஞ்ச நாள் சம்பளத்துக்கு வேலை செய்தனான்” இந்த ஒரு வரிக்குள் உறைந்து கிடக்கிறது 30 ஆண்டுகளுக்கு மேலான ரத்தக்களறியின் வரலாறு.மீண்டும் மீண்டும் இந்த ஒற்றை வரி என் மனதைக் குத்திக்கிழிக்கிறதாக இருக்கிறது.இந்த மனநிலைக்கு அங்கு இளைஞர்கள் வந்து சேர்ந்த நெடும்பயணம்குறித்த நினைவில் பெருமூச்செரிகிறது.என் மகன் வயதையொத்த இளம் பிள்ளைகள் என்னவிதமான ஒரு மனவெளியில் வந்து நிற்கிறார்கள்.இந்த மனதின் இடிபாடுகளிலிருந்து என்னவிதமாக அவர்கள் மீண்டுவரப்போகிறார்கள்?&lt;/p&gt;  &lt;p&gt;பரீஸ் வசீலியெவ்வின் அதிகாலையின் அமைதியில் நாவலைப் படித்து நாங்கள் செஞ்சேனையின் வீரத்தை எமதாக்கிப் புளகித்திருந்த நாட்கள் உண்டு. ஆதிரையின் கதை அதையெல்லாம் தாண்டி நிற்பதோடு இன்னும் இதுபோல சொல்லப்படாத வீரகாவியங்கள் எத்தனை எத்தனையோ என்கிற ஏக்கப்பெருமூச்சும் வருகிறது. ”பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ... நாங்கள் வந்திட்டம்.” என்று வோக்கியில் குரல் வந்தும் அவசரப்பட்டு அநாவசியமாகத் தியாகியாகும் ஆதிரையின் கதை ஒரு ஆதிரையின் கதை மட்டுமா? ஒட்டுமொத்த இயக்கத்தின் கதையுமா என்கிற கேள்வியும் ஒரு வறண்ட துக்கச் சிரிப்பும் வாசித்த கணத்தில் நமக்குள் விரிகிறதுதான்.&lt;/p&gt;  &lt;p&gt;அப்பண்ணா என்கிற மனிதனைப்போன்ற எத்தனை பேரை இலங்கையின் வரலாறு உருவாக்கி உலவவிட்டிருக்கும்.எவ்விதப்பூச்சும் மினுக்கும் இல்லாத அசலான மனிதனாக பெருமிதங்களோடும் சிதைவுகளோடும் அப்படியே அப்பண்ணா நம்முன்னே விழுந்து கிடக்கிறார்.அவரது தொலைபேசி ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.இங்கும் காலம் தப்பி.&lt;/p&gt;  &lt;p&gt;மேனன் ஸ்டூடியோ சதுரங்கனி சாப்பாட்டுக்கடையாக மாறிய சோகத்தை எள்ளலோடு சொல்லும் பெயர் கதை வெறும் அந்தப் பொடியனின் பெயர்ப்பிரச்னைக்கதை அல்ல.அந்தப் பொடியனுக்கு வில்லனைப்போல வாழ்ந்த செந்தமிழண்ணன் கடைசியில் முள்ளி வாய்க்காலில் அவனிடமே” ஒரு தந்தையாக அவர்களை (மனைவி,மக்களை) பாதுகாப்பாக அனுப்பி விட்டால் களத்தில் நிம்மதியாக வீரச்சாவு அடைவேன்” என்று அவர் நாத் தழுதழுக்கும் இடத்தில்.... என்ன என்ன மாதிரியான மனப்பிறழ்வுகளுக்கெல்லாம் நம் சனங்கள் ஆளாகி இந்த முப்பது ஆண்டுகளைக் கடந்தார்கள் என்று நினைக்க மனம் விம்முகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அவர்கள் எங்கெங்கோ நின்றும் நடந்தும் ஒளிந்து திரிந்தும் கானக வெளிகளில் விட்ட பெருமூச்சுகளில் புத்தகங்களின் பக்கங்களைப்போல காலங்கள் வேகமாக ஓடிவிட்டன.முப்பதாண்டுகள் அசையாமல் நின்றிருந்த காலம் கடைசியில் இத்தனை வேகமாக ஓடிவிட்டது. துப்பாக்கிகளின் பிரகாசத்தில் இதுவரை பாடிய பாடல்களெல்லாம் கருகிப்போக தப்பிய மக்கள் ஈழமென்னும் கனவுகள் அழிந்த மண்ணில் அலைந்து திரிகிறார்கள் இன்னும் விடாத கொடிய சாபத்தைப்போல அவர்களின் பாடல்கள் பின் தொடர.&lt;/p&gt;  &lt;p&gt;ஒவ்வொரு கதையும் சிதைவுறும் ஒரு மனநிலையைச் சொல்லும் கதையாகவே நகர்கிறது.நம்முடைய இயக்கம் உங்கடை இயக்கமாக மாறியதை சுதந்திரம் கதை வலியுடன் சொல்கிறது.பாதுகாப்பு வலயம் என்று சொன்னதை நம்பி மோசம் போன மக்களைப்பற்றிய கதையின் முடிவில் பக்கத்து வீட்டுக்காரர் ஓடிக்கொண்டே ”புதுசா முள்ளி வாய்க்காலில் பாதுகாப்பு வலயம் அறிவிச்சிருக்கிறானாம்.எல்லோரையும் கூட்டிக்கொண்டு கெதியாப்போ” என்று சொல்லிச் செல்லும்போது என் மனம் அதிர்ந்தது.போக வேண்டாம் என்று என்னையறியாமல் என் தலை அசைந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;திருவிளையாடல் கதையை சர்வதேச மனித சமூகத்துக்கு முதுகு காட்டிக் கடவுளிடம் பேசும் கதையாக வதைமிகு பகடியாக நான் உணர்ந்தேன் –உங்களை நம்பி என்னப்பா ஆகப்போறது என்கிற வாதையின் வெளிப்பாடு.இனியும் ரஜினிகாந்த் மாதிரி வெயிற் பண்றது சரியில்லே...நம்பிய யாருமே வன்னி மக்களைக் காப்பாற்ற வரவில்லை.றூட் கதையும் சடகோபனின் விசாரணைக்குறிப்பும் இன்னும் பிரபாகரன் சாகவில்லை என்று நம்பிநிற்கும் எம் சகோதரர்கள் வாசிக்க வேண்டும்.இயக்கத்தின் வெற்றுக்கூடான போக்குகளைப் போகிற போக்கில் தூக்கியடிக்கும் வரிகள் பல உண்டு.” இந்தப் போஸ்டல்கள்,பொங்கு தமிழுகளைப்பார்க்க இவனுக்கும் நரம்பு புடைச்சதுதான்”&lt;/p&gt;  &lt;p&gt;”கொடுமையைச் சிரிச்சுத்தான் கழிக்கணும்” என்றொரு சொலவடை எம்பக்கம் உண்டு.சிரிச்சுத்தான் கழிக்க முயன்றிருகிறார் யோ.கர்ணன்.நம்மால் சிரிக்க முடியவில்லை.உயிர் அதிர வாசித்த கதைகள் இவை.கதைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத ஆழமும் துயரும் ததும்பும் கருணாகரனின் முன்னுரை நம்மை அலைக்கழிக்கிறது.ஈழத் தமிழர்கள் யோ.கர்ணனின் இக்கதைகளின் வழியாக இந்த உலகத்தோடு மீண்டும் பேசத்துவங்கியிருக்கிறார்கள்.அவர்களுடைய பேச்சு எவருடைய நிலைபாடு சரியென்பதை நிரூபிக்கப்போகிறது என்கிற நாசமாப்போன நம்முடைய வாதப்பிரதிவாதங்களைக் குப்பையில் தள்ளி விடுவோம்.உலகம் கண்விழித்துப் பார்த்திருக்க –வேடிக்கை பார்த்திருக்க- கதறிக் கதறி ஓடிச் செத்து மடிந்த ஒரு இனத்தின் குரலை இப்போதேனும் நிதானமாக முன் முடிவுகளின்றிக் கேட்போம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;u&gt;பி.கு. &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;நான் இத்தொகுப்பைப் படித்து விட்டேன் என்று ஃபேஸ் புக்கில் எழுதியதைப்பார்த்துவிட்டு யோ.கர்ணன் எழுதியிருந்த வரிகள்: &lt;i&gt;வணக்கம் அண்ணை&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;நீங்கள் அனுப்பிய தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;நான்&lt;/i&gt;&lt;i&gt; &lt;/i&gt;&lt;i&gt;நீண்ட நாட்களாக&lt;/i&gt;&lt;i&gt;- &lt;/i&gt;&lt;i&gt;வாசிக்க ஆரம்பித்த காலம் முதல் உங்கள் எழுத்தை படித்து&lt;/i&gt;&lt;i&gt; &lt;/i&gt;&lt;i&gt;வந்திருக்கிறேன்&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;உங்களது வெய்யிலோடு போய் இப்போதும் வீட்டில் உள்ளது&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;இதை&lt;/i&gt;&lt;i&gt; &lt;/i&gt;&lt;i&gt;ஏன் சொல்ல வந்தேன் எனில்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;இடப்பெயர்வின் போது நிறைய புத்தகங்கள்&lt;/i&gt;&lt;i&gt; &lt;/i&gt;&lt;i&gt;விடுபட்டுப் போயிற்று&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;எஞ்சிய சிலவற்றுள் உங்களதும் ஒன்று&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;உங்கள்&lt;/i&gt;&lt;i&gt; &lt;/i&gt;&lt;i&gt;தம்பியினது எழுத்துக்கள்தான் மிக அதிகமாக என்னை ஒரு காலத்தில்&lt;/i&gt;&lt;i&gt; &lt;/i&gt;&lt;i&gt;அலைக்கழித்திருந்தன&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;வேறென்ன&lt;/i&gt;&lt;i&gt;. &lt;/i&gt;&lt;i&gt;கட்டுரையை பார்த்திருக்கிறேன்&lt;/i&gt;&lt;i&gt;.&lt;/i&gt;&lt;i&gt;     &lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;மிக்க அன்புடன் யோ&lt;/i&gt;&lt;i&gt;.&lt;/i&gt;&lt;i&gt;கர்ணன்&lt;/i&gt;.&lt;/p&gt;  &lt;p&gt;கம்பராமாயணத்தில் ”தோழன் என்றவர் சொல்லிய சொல்லன்றோ” என்று குகனை அலைக்கழிக்கும் ராமனின் வார்த்தை போல கடந்த ஒரு வாரமாக யோ.கர்ணனின் அண்ணை.. என்கிற ஒரு வார்த்தை என்னை அலைக்கழிக்கிறது. எத்தனையோ தம்பிகள் எனக்கு.அண்ணே என்றவர்கள் அழைக்கும்போது நெகிழ்வேன்.ஆனால் தம்பி யோ.கர்ணன் போரில் ஒரு காலை இழந்து தடுமாறி நின்றபோது ஓடிச்சென்று தோள் கொடுக்காத எம்மையெல்லாம் அண்ணை.. என்றழைக்கையில் என் உடல் கூசுகிறது. எனினும் அந்தக் குற்ற மனத்தோடே தம்பியை இருகரம் நீட்டி ஆவிசேரக் கட்டியணைக்கிறேன்.இந்த அணைப்பில் எல்லாம் கரைந்து போகட்டும் -இதோ வழியும் என் கண்ணீரோடு சேர்ந்து....&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-1384572195520067249?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/1384572195520067249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=1384572195520067249' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1384572195520067249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/1384572195520067249'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/07/blog-post.html' title='யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-Bs90Tl2Lc4Y/ThS4IDsP3EI/AAAAAAAAAWk/xtwMYLdNEYI/s72-c/eazham_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-3476471523855461365</id><published>2011-06-28T05:53:00.001-07:00</published><updated>2011-06-28T05:53:23.872-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>ச.முருகபூபதியின் புதிய நாடகம்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &lt;a href="http://lh4.ggpht.com/-f_n54OY9l_Q/TgnOthiQ_UI/AAAAAAAAAWI/cTXvgP0KrL0/s1600-h/invitation12.jpg"&gt;&lt;img title="invitation1" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="174" alt="invitation1" src="http://lh6.ggpht.com/-IdeD7DeT88M/TgnOuBJ4cMI/AAAAAAAAAWM/6kl65Z4PJVI/invitation1_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://lh4.ggpht.com/-6MGUfPUqh5g/TgnOvRNhlYI/AAAAAAAAAWQ/a8C88SLXe2w/s1600-h/invitation22.jpg"&gt;&lt;img title="invitation2" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="174" alt="invitation2" src="http://lh6.ggpht.com/-Yl2PEqTQ1fg/TgnOvlziNuI/AAAAAAAAAWU/OwC_rgKzMBE/invitation2_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160; &lt;a href="http://lh4.ggpht.com/-ndbgqNzV4CY/TgnOwKFaKOI/AAAAAAAAAWY/dJZtiRNVCUU/s1600-h/boopathy2.jpg"&gt;&lt;img title="boopathy" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="184" alt="boopathy" src="http://lh5.ggpht.com/-j6cY8v9TScE/TgnOwxKAPUI/AAAAAAAAAWc/axBB5kn83_A/boopathy_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;அவசியம் பாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-3476471523855461365?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/3476471523855461365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=3476471523855461365' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/3476471523855461365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/3476471523855461365'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/06/blog-post_28.html' title='ச.முருகபூபதியின் புதிய நாடகம்'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-IdeD7DeT88M/TgnOuBJ4cMI/AAAAAAAAAWM/6kl65Z4PJVI/s72-c/invitation1_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-2256681294652482931</id><published>2011-06-28T05:51:00.001-07:00</published><updated>2011-06-28T05:51:55.321-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>என் பார்வையில் சுந்தரராமசாமி</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-rv1F7cuaFzA/TgnOZkA2t3I/AAAAAAAAAWA/IN9DFZ41vhk/s1600-h/sundararamasamy1.png"&gt;&lt;img title="sundararamasamy1" style="border-right: 0px; border-top: 0px; display: inline; border-left: 0px; border-bottom: 0px" height="177" alt="sundararamasamy1" src="http://lh5.ggpht.com/-AxPQ-9M4vnU/TgnOaNwb5tI/AAAAAAAAAWE/Mepf6kjiWIo/sundararamasamy1_thumb.jpg?imgmax=800" width="244" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;(சுரா-80 என்கிற தலைப்பில் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டுக் காலச்சுவடு அறக்கட்டளை கன்னியாகுமரியில் ஜுன் 2,3,4 ஆகிய 3 நாட்கள் கருத்தரங்கம் நடத்தியது.100 பேருக்கு மேலான பேச்சாளர்கள் மூன்று நாட்களிலுமாக சு.ராவை நினைவுகூர்ந்தார்கள்.அங்கு நிகழ்த்தப்பட்ட என் உரையின் திருத்தப்பட்ட வடிவம் இது)&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;I&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;என் பார்வையில் சுந்தரராமசாமி என்னும் தலைப்பின் கீழ் நான் சுரா அவர்களை ஒரு ஆய்வாளனாக நின்று மதிப்பீடு செய்ய வரவில்லை.சுரா அவர்கள் குறித்த என் மனப்பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளவே விழைகிறேன்.அவரை அடிக்கடி சந்தித்து உரையாடியவன் அல்லன் நான்.சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இல்லாதிருந்தது ஒரு காரணம்.இப்போதும் அந்த உணர்வு எனக்குள் மேலோங்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்துக்களின் வழி நமக்கு அறிமுகமாகும் மதிப்புக்குரிய எழுத்தாளர்களின் பிம்பம் நேரில் சந்திக்கையில் உடைந்து போவதும்கூட அப்படியான ஆர்வமின்மைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு உரையாடியது என்று பார்த்தால் ஒரு நான்கைந்து முறைக்கு மேல் இருக்காது.ஆனாலும் ஒரு மன நெருக்கம் எங்களுக்குள் எப்போதும் இருந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;என் முன்னோடிகளில் ஒருவரான சுரா அவர்களின் மீது அவரை நேரில் சந்திக்கும் முன்பே அவருடைய எழுத்துக்களின் வழியாகப் பெரும் மதிப்புக்கொண்டிருந்தேன்.1959இல் பதிக்கப்பட்ட அவரது முதல் தொகுப்பான அக்கரைச்சீமையில் மற்றும் 1964இல் பதிப்பிக்கப்பட்ட பிரசாதம் ஆகிய இரு கதைத் தொகுதிகளும்தான் எனக்கு முதலில் வாசிக்கக் கிடைத்த சுரா அவர்களின் படைப்புக்கள். அக்கரைச்சீமையில் தொகுப்புக்கு தோழர் ரகுநாதன் கச்சிதமான ஒரு முன்னுரை எழுதியிருப்பார்.பிரசாதம்தான் முதலில் வாசித்தேன்.அவர் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டுகளான ரகுநாதனும் விஜயபாஸ்கரனும் முறையே நடத்திய சாந்தி,சரஸ்வதி ஆகிய இதழ்களில்தான் தன் முதல் 15 கதைகளை எழுதினார். முஷ்டி உயர்த்தும் வரிகளோடுதான் கதையை முடிப்பார்கள் என்கிற விமர்சனத்தை முற்போக்காளர்கள் மீது நவீன இலக்கியவாதிகளில் சிலர் சதா வைப்பதுண்டு.அத்தகைய கதைகளுக்கும் முன்னோடி சுந்தரராமசாமி அவர்கள்தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.சாந்தியில் வெளியான அவருடைய ‘தண்ணீர்’ சிறுகதையின் கடைசி வரிகளே இதற்குச்சான்று. அவர் தொடங்கி வைத்த இந்தப் பாரம்பரியத்தைத்தான் சில முற்போக்கு எழுத்தாளர்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய எழுத்து வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் உண்டு.கம்யூனிஸ்ட்டுகளோடு –கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு-அவர் நெருக்கமாக இருந்த முதல் கட்டம்.அதிலிருந்து முற்றிலுமாக விலகி பிரபஞ்ச வெளியில் சூரியனை நோக்கிப் பறக்க முயலும் ஒரு பறவையாக வாழ ஆசைப்பட்ட இரண்டாவது கட்டம்.நிதானமும் முதிர்ச்சியும் கொண்ட மூன்றாவது காலகட்டம்.&lt;/p&gt;  &lt;p&gt;இரண்டாவது தொகுப்பான பிரசாதம் கதைகளுக்கு அவரே எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்,” 1956 ஆம் ஆண்டு உலக நிகழ்ச்சிகள்,அன்று வரையிலும் மனவேதனையை அளித்துக்கொண்டிருந்த சந்தேகங்களைச் செம்மையாக ஊர்ஜிதம் செய்து என் முள் முடியைப் பிடுங்கி எறிந்துவிட்டன.இதன் பின் வாழ்க்கைக் கண்ணோட்டமும், அதன் ஒரு கிளையான கலைக்கொள்கைகளும் மாறுதல் உற்றன.இந்த ‘இரண்டாவது மனநிலை’யில் எழுதிய கதைகள் இவை “ 1950 களில் தோழர் ஜீவாவுடனான நெருக்கத்துடன் துவங்கிய அவரது இடதுபக்கப் பயணம் 1956களின் உலக நிகழ்வுகளால் திசை மாறியது.1956இல் என்ன நடந்த்து? சோவியத் படைகள் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அதிரடியாக நுழைந்தது.உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹோப்ஸ்வாம் போன்ற சில மார்க்சிய அறிஞர்களைத்தவிர பெரும்பாலான அறிவுஜீவிகள் அப்போது கம்யூனிசத்தின் மீது கோபம் கொண்டு வெளியேறினார்கள்.அந்த உலகநிகழ்வைத்தான் சுராவும் குறிப்பிடுவதாக நினைக்கிறேன். இப்படிப் புற உலக நிகழ்வுகளுக்குச் செவி சாய்ப்பவராக-முகம் கொடுப்பவராகத்தான் அதன் பிறகும் அவர் இருந்தார்.இறுதிவரை அப்படியேதான் இருந்தார்.உள்மனத் தேடல் என்று அவர் ஒருபோதும் கிளம்பிவிடவில்லை. எப்போதும் ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார் என்று நான் உணர்கிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;இரண்டாம் கட்டம் எனப்படும் காலப்பகுதியில் மட்டும் வாழ்வின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்த சில குழப்பங்கள் அவரிடம் இருந்ததாக நான் கருதுகிறேன்.அக்காலகட்ட்த்தையே நவீன இலக்கிய உலகில் பலரும் பாராட்டிப் பேசுவதும் உண்மை.வாசனை,அழைப்பு,போதை போன்ற கதைகளிலும் ஜேஜே சில குறிப்புகள் நாவலிலும் அதற்கான அடையாளங்களைக் காணலாம்.நினைவின் எந்தப்பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகள் மலிந்து கிடக்கும் அவமானம் என்று மனம் பிறழும் ஒருவரின் கதையான அழைப்பு,சாதிய மனமோ என்கிற ஆழமான சந்தேகத்தைக் கிளப்பும் போதை மற்றும் வாசனை கதைகளை இப்போது வாசித்தாலும் அந்தச் சிக்கலை உணர முடிகிறது.அவரது மரணத்தின் போதுகூட எந்த சாதி மதச்சடங்குகளும் இல்லாமல் தன் உடல் மின்மயானத்தில் எரிக்கப்படவேண்டும் என்று சொல்லிச்சென்ற சாதி மத மறுப்பாளராகிய அவரா போதையையும் வாசனையையும் எழுதினார் என்று நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது.இவை இரண்டுமே இரண்டாம் காலகட்ட்த்தில் அவர் எழுதியவை.இரண்டாம் கட்டத்திலும்கூட அவர் பல நல்ல யதார்த்தக் கதைகளை எழுதியுள்ளார்.தமிழ்ச்சிறுகதை உலகின் சிகரமான கதைகளில் ஒன்றான ரத்னாபாயின் ஆங்கிலம் கதையும் இக்காலத்தில் எழுதப்பட்ட்துதான்.&lt;/p&gt;  &lt;p&gt;என்னதான் அமைப்புரீதியான விஷயங்களுக்கு எதிராக அவர் பேசி வந்தாலும் வாழ்நாள் முழுவதிலும் கச்சிதமான யதார்த்தவாதக் கதைகளையே அதிகம் எழுதினார் என்பது மறுக்க முடியாத உண்மை.அவரது மூன்றாம் கட்ட்த்தில் மீண்டும் அவர் சரஸ்வதி காலத்து எழுத்துமுறையிலான கதைகள் பலவற்றை எழுதினார்.நாடார்சார்,பிள்ளை கெடுத்தாள் விளை,அந்த ஐந்து நிமிடங்கள்,கிட்னி என்று பல கதைகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;கல்கி,தினமணி கதிர்,யாத்ரா,தீபம்,,காலச்சுவடு எனப் பல இதழ்களில் அவர் எழுதியிருந்தபோதும் அதிகமான கதைகளை அவர் சாந்தியிலும் சரஸ்வதியிலும்தான் எழுதினார் என்பதை அழுத்தமாக்க் குறிப்பிட விரும்புகிறேன்.உரைநடையைப் பின் தொடர்ந்த்துபோல அவரது கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்ததில்லை.பசுவய்யா என்கிற பெயரில் அவர் எழுதிய சில கவிதைகளை மட்டுமே வாசித்த அனுபவம் எனக்கு.கவிதைகளில் வேறு ஒரு மனதை வாசித்த நினைவே எனக்கிருக்கிறது. மரணம் பற்றிய பயம் அவ்ருடைய சில கவிதைகளில் தென்பட்டதை அவரிடமே பேசியிருக்கிறேன். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;II&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்குமிடையே பேசிக்கொள்ளாத ஒரு நெருக்கம் இருந்த்து. ஆங்கிலத்தில் சொன்னால் அது ஒரு LOVE AND HATE RELATIONSHIP .The love was too personal and the hate was organizational என்று சொல்ல்லாம்.என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உற்சாகமடைந்து ‘ என்ன தலைவரே..’ என்று அழைத்துக் குஷியாகப் பேசுவார். உருப்படியாக எழுதிக் கொண்டிருக்காமல் கட்சி,இயக்கம் என்று சுற்றிக்கொண்டிருப்பதில் அவருக்கு என்மீது வருத்தம் இருந்த்து.அதைச் சுட்டித்த்தான் தலைவரே என்றழைத்துக் கேலியாகப் பேசித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துவது அவர் வழக்கம்.கலைஞனை சமூகத்தில் எல்லோருக்கும் மேலான இட்த்தில் வைத்துப் பார்ப்பது அவர் மனம்.அதில் எனக்கு உடன்பாடு இருந்த்தில்லை. தொழிலாளர்கள், குழந்தைகள்,பெண்கள் ,கலைஞர்கள் இவர்கள் நால்வருமே சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்தாக இருக்கும்.குழந்தைகள்,பெண்கள் ,ஆண்கள் என்று வரிசைப்படுத்தித் தன் நாவலுக்கு அவர் பெயர் வைத்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.&lt;/p&gt;  &lt;p&gt;மலையாள அறிவு உலகில் மாற்றுச்சிந்தனைகளை முன்வைத்த எம்.கோவிந்தன் மீதும் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தோழர் எம்.என்.ராய் மீதும் அளப்பரிய மரியாதை கொண்டிருந்தார்.இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றி அதிகம் அவர் பேசியதில்லை.இதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது.கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு தகப்பனுக்குரிய இடம் என் மனதில் அவருக்கு இருந்தது உண்மை.ஒரு கறாரான தந்தை.என்ன எழுதினாலும் அவர் வாசித்தால் என்ன நினைப்பாரோ என்கிற ஒரு சிறு பயம் எனக்கு அந்த நாட்களில் இருந்துகொண்டேதான் இருந்தது.நான் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது அவருக்குச் சொல்ல வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் எப்போதும் இருக்கும். &lt;/p&gt;  &lt;p&gt;கல்வி குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.வசந்திதேவியுடன் அவர் நட்த்திய உரையாடல் மட்டுமின்றி அவரது பல படைப்புகளில் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்.அவர் ஆசைப்பட்ட விதத்தில் நாங்கள் ஒரு பள்ளியை பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நட்த்தி வருகிறோம்.அந்த இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளியில் பிரம்பு கிடையாது.வீட்டுப்பாடம் என்கிற சித்ரவதை கிடையாது.பாடங்களை விளையாட்டாகக் கற்பிக்கிறோம்.குழந்தைகள் அப்படி ஒரு ஆனந்த்த்தோடு குதித்துக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். அப்பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வெற்றிகள் பெறும் போதெல்லாம் சுரா அவர்களுக்குப் போன் செய்து பேச வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவரை எங்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்கிற அவா&lt;/p&gt;  &lt;p&gt;நிறைவேறாமலே போனது.இப்போதும் கூட பள்ளியில் எது நடந்தாலும் சுரா சாருக்குப் போன் பண்ணிச் சொல்லணும் என்று மனதில் ஒரு எண்ணம் மின்னி மறைவதும் அடுத்த கணமே அவர் இல்லையே என்கிற ஏக்கம் ஒரு கேவலுடன் கண்ணீராய் என் கன்னங்களில் உருளுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.தெருவில் எது நடந்தாலும் அம்மாவிடம் ஓடிச்சென்று சொல்லும் ஒரு குழந்தையின் மனநிலைதான் அது.அப்படி ஒரு இடம் அவருக்கு என் மனதில் எப்போதும் உண்டு-விமர்சனங்களை எல்லாம் தாண்டி.&lt;/p&gt;  &lt;p&gt;அவருடைய கடைசி நாட்களில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.அப்போதும்கூட அவர் எழுதினார்.கடைசியாக அவர் எழுதிய பத்துக்கட்டுரைகளில் ஒன்று என் ‘இருளும் ஒளியும்’ என்கிற புத்தகம் பற்றியது என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு.அக்கட்டுரை புதிய பார்வை இதழில் வந்த்து.அறிவொளி இயக்க அனுபவங்களின் தொகுப்பான அப்புத்தகத்தை அவருடைய இடையறாத தூண்டுதல் காரணமாகவே எழுதினேன்.பார்க்கும்போதெல்லாம் தலைவரே புத்தகம் என்னாச்சு என்று கேட்ட அந்தச் சிரித்த முகம் மனதில் அப்படியே நிற்கிறது.அந்த அனுபவங்களை அவர் மிகவும் மதித்தார். &lt;/p&gt;  &lt;p&gt;அவர் மீது எனக்கு இருக்கும் தீராத வருத்தம் ஒன்று உண்டு.இடதுசாரிகளை விட்டு அவர் விலகியபிறகு அவர் இட்துசாரிப் படைப்பாளிகளின் படைப்புகளை ஏறெடுத்தும் பார்க்காமல் விட்டுவிட்டார்.கந்தர்வன் கதைகளைக்கூட அவர் வாசித்திருக்கவில்லை.என்னுடைய கதைகளை அவராக வாசிக்கவில்லை.ஜோதிவிநாயகம் சிபாரிசு செய்து அவரிடம் என் தொகுப்பைக் கொடுத்ததால் வாசித்தார்.ஆனால் வாசித்த பிறகு அவரே காலச்சுவட்டில் தமிழ்ச்செல்வன் ஒரு கலைஞன் என்று எழுதினார்.எவ்வளவு போதையூட்டும் ஒரு வரியாக அது எனக்கு இருந்துகொண்டிருக்கிறது! எங்கள் தோழர்களின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் அவர் கொண்டாடியிருப்பார்.ஆனால் இடதுசாரி எழுத்துக்கள் என்றால் வாசிக்காமலேயே கருத்துச் சொல்லலாம் என்கிற ஒரு பாரம்பரியத்தை அவர்தான் உருவாக்கிச் சென்றார் என்கிற வருத்தம் எனக்கு ஆழமாக உண்டு.இந்தக் கருத்தரங்கிலேயே இன்று காலை நண்பர் பெருமாள் முருகன் சமகால பத்தாண்டு எழுத்துக்கள் பற்றி வாசித்த கட்டுரையில் கூட எஸ்.லட்சுமணப்பெருமாள், சுப்பாராவ் ஆகிய இரண்டு அற்புதமான படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிடவே இல்லை.அவர்கள் செம்மலரில் எழுதுகிறார்கள் என்பதால்தானே இந்தப் புறக்கணிப்பு?அல்லது மறதி? லட்சுமணப்பெருமாளின் வயனம் ஒரு கதையையாவது வாசியுங்கள்.சுரா இருந்து அக்கதையை வாசித்திருந்தால் நிச்சயம் கொண்டாடியிருப்பார்.மிக வலுவான படைப்பாளிகளின் படை வரிசையாக முற்போக்காளர்கள் இன்று வந்திருப்பதை நீங்கள் வாசிக்க வேண்டும்.( நான் பேசி முடித்ததும் பெருமாள் முருகன் வந்து லட்சுமணப்பெருமாளைத் தான் வாசித்திருப்பதாகவும் அவரை காலத்தால் முந்தியவராகக் கருதியதால்தான் சேர்க்கவில்லை என்றும் சுப்பாராவ் பற்றி அறியாமல் இருந்தது பற்றிய என் விமர்சனத்தை ஏற்பதாகவும் கூறினார்).&lt;/p&gt;  &lt;p&gt;III&lt;/p&gt;  &lt;p&gt;ஒவ்வொரு நூற்றாண்டும் உலகத்துக்குச் சில வார்த்தைகளை விட்டுச்செல்வதாக எரிக் ஹோப்ஸ்வாம் குறிப்பிடுவார்.ஒவ்வொரு படைப்பாளியும் அவ்விதமே சில வாக்கியங்களை விட்டுச் செல்கிறான்.ஒரு எழுத்தாளன் தான் வாழும் சமூகத்துக்கு வேறு என்னதான் செய்துவிடப் போகிறான்.சில வார்த்தைகளை,வாக்கியங்களை விட்டுச்செல்லலாம்.அவ்வார்த்தைகளில் சில நம்மைக்கொல்லும்.சில நாம் சோர்ந்து வீழும்போது தூக்கி நிறுத்தும்.முகம் துடைத்து ஆறுதல் சொல்லும்.சுந்தரராமசாமி அவ்விதமாக எனக்கான வரிகளாகச் சிலவற்றை விட்டுச் சென்றிருக்கிறார்.என் வாழ்நாள் பூராவும் கூட வரும் வரிகளாக இவை இருக்கின்றன.சுரா என்பது இந்த ஏழெட்டு வாக்கியங்கள்தானா என்று ஒரு கேள்வியும் எனக்குள் எழுகிறது.ஆனால் அவரால் இவ்வளவு வரிகளை எனக்காக விட்டுச்செல்ல முடிந்திருக்கிறதே ,நான் வாழ்க்கை பூராவும் எழுதி எழுதி என் வருங்கால சந்ததியினர் நினைவு கொள்ளத்தக்க ஒரு வரியையாவது விட்டுச் செல்வேனா என்கிற ஏக்கம்தான் மிச்சமாக இருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;ஜீவா மறைந்தபோது தாமரை அவர் நினைவாக மலர் ஒன்று கொண்டு வந்தது.அதில் பல தலைவர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.அவை எல்லாவற்றிலும் பார்க்க சுந்தரராமசாமி அவர்களின் கட்டுரையான காற்றிலே கலந்த பேரோசைதான் எல்லோருடைய மனதையும் உலுக்குவதாக- ஜீவாவின் முழுமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.ஜீவாவுக்கு அதை விடச் சிறப்பான அஞ்சலியை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் யாருமே செய்து விடவில்லை.(காற்றிலே கலந்த பேரோசை என்கிற தலைப்பில் அவருடைய கட்டுரைத் தொகுப்பு பின்னர் வந்தபோது நண்பர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்று கையெழுத்திட்டு 10.2.98 தேதியிட்டு சுரா எனக்களித்த அப்புத்தகப் பிரதியை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.)&lt;/p&gt;  &lt;p&gt;அக்கட்டுரையின் துவக்க வரிகள் இன்றும் என்னை அலைக்கழிக்கிற வரிகளாக இருக்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;“ நண்பர் ஒருவரிடம் ‘ஜீவா மறைந்து விட்டார்’என்றேன்.1963 ஜனவரி மாதம் பதினெட்டாம் தேதி.நண்பகல் வேளை.செய்தி தபால் நிலையத்துக்கு வந்து அப்போது ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை.’ஆ!’ என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப் பின் ‘கூட்ட்த்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?” என்று கேட்டார்.” இந்த ஒரு வரியை நான் வாசித்தபோது எனக்கு வயது 21.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த நேரம்.இந்த வரி எனக்குள் புகுந்து ஒரு பூதம்போல ஆட்ட்த்துவங்கியது.வாழ்ந்தால் ஜீவா மாதிரி வாழணும்.தமிழ்ச்செல்வன் செத்துட்டானா மேடையில் பேசிக்கிட்டிருக்கும்போதா? இயக்கப்பணிகளின்போதா? என்றுதான் பேசப்பட வேண்டும் என்று ஒரு சங்கற்பம் அன்று ஏற்பட்டது.இன்று வரை என் கூடவே எனக்கு ஓரடி முன்னால் சென்று என்னை இழுத்துச்செல்லும் வரியாக இது இருந்துகொண்டிருக்கிறது என்பேன்.&lt;/p&gt;  &lt;p&gt;இரண்டாவது வரி “ புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று நம்பிய கடைசித் தலைமுறை நாங்கள்” என்று சுந்தரராமசாமி எழுதிய அல்லது நேர்காணலின்போது சொன்ன ஒரு வரி.வாசித்த உடன் நான் மறுத்துத் தலை ஆட்டிய வரி இது.இல்லை சுரா சார்..உங்களுக்கு அப்புறமும் வந்துள்ள இரண்டு தலைமுறைகளாக புரட்சி பற்றி நீங்கள் கண்ட கனவை சுருதி சுத்தமான ஒரு உலகைப் படைக்கக் கனவைக் காணும் தோழர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறோம் என்று ஒரு வரி என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை வெற்றி தோல்விகள் வந்தாலும் வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் அழியாமல் இயங்குவது புரட்சி பற்றிக் கனவுகள் கொண்ட தோழர்கள் வந்து கொண்டே இருப்பதால்தான்.புரட்சி பற்றிய கனவுகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் கடைசித்தலைமுறை என்று ஒன்று இருக்கவே முடியாது.&lt;/p&gt;  &lt;p&gt;மூன்றாவது வரி இடதுசாரி எழுத்தாளர்கள் பற்றி அவர் எங்கோ எழுதிய ஒரு வரி “ இவர்கள் இலக்கியக் கால் நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்”இவ்வரியின் அங்கதத்தை இப்போதும் நான் ரசிக்கிறேன் என்றபோதும் இந்த வரியைப்பொய்யாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்ந்துவிட வேண்டும் என்கிற வெறியை எனக்குள்ளும் என் தோழர்கள் பலருக்குள்ளும் கிளர்த்துகிற வரியாக இது நிலைத்து நிற்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;நான்காவது வரி “ படைப்புகளை அணுகும்போது பண்டிதம் எவ்வித அனுபவங்களையும் பெறுவதில்லை.இன்றுவரையிலும் அது எந்தச் சீரிய கலைஞனையும் புன்னகையுடன் வரவேற்றதில்லை” இளம் படைப்பாளிகளை அணுகும்போதும் எதை வாசிக்கும்போதும் எனக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இவ்வரிகள் துணை நிற்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;ஐந்தாவது வரி “ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள் ,த்த்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்ட்தும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்கிறேன்.தவிர இந்த வரிகளை அவர் 1963இல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய தருணத்தில் எழுதினார் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆறாவதாக, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் ஒரு வரி “ இந்த பூமியில் சரஸ்வதி கடாட்சம் இல்லாத குழந்தை என்று யாரும் இல்லை”-என்ன அற்புதமான வரி இது. கல்வித் தளத்தில் எம் முயற்சிகளுக்கு அடிநாதமாக இவ்வரி எப்போதும் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கிறது.&lt;/p&gt;  &lt;p&gt;ஏழாவதாக ரத்னாபாயின் ஆங்கிலம் கதையில் வரும் வரிகள் “ பாஷை ஒரு அற்புதம்.கடவுளே உனக்கு நன்றி” என்றாள்.இதை விட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள்.மீண்டும் கண்ணாடி முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடித்த்தைப் படித்தாள் “ அந்தக் கதையே தன் ஆங்கில மொழி அறிவு மற்றும் மொழி அழகில் தானே மயங்கி அதையே தன் வாழ்வின் வரமாக்க் கற்பிதம் செய்து வாழும் பெண்ணைப்பற்றியது.அக்கதையின் கடைசி வரிகள்தாம் இவை.ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொருந்தும் வரிகள் இவை.வார்த்தைகளை விட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது? &lt;/p&gt;  &lt;p&gt;இப்படியான வார்த்தைகளாக சுந்தரராமசாமி நம்மோடு வாழ்கிறார்.வணக்கம்.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3971458731441314896-2256681294652482931?l=satamilselvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satamilselvan.blogspot.com/feeds/2256681294652482931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3971458731441314896&amp;postID=2256681294652482931' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/2256681294652482931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3971458731441314896/posts/default/2256681294652482931'/><link rel='alternate' type='text/html' href='http://satamilselvan.blogspot.com/2011/06/blog-post.html' title='என் பார்வையில் சுந்தரராமசாமி'/><author><name>ச.தமிழ்ச்செல்வன்</name><uri>http://www.blogger.com/profile/05797401064732523762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/TOQ3ikr7BrI/AAAAAAAAASM/R_qc-rRBaiw/S220/DSCF2499.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/-AxPQ-9M4vnU/TgnOaNwb5tI/AAAAAAAAAWE/Mepf6kjiWIo/s72-c/sundararamasamy1_thumb.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-8570162462320372762</id><published>2011-05-27T20:42:00.001-07:00</published><updated>
