tag:blogger.com,1999:blog-3971458731441314896.post7326341780233237336..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: காவல்கோட்டம்:தோழமை உணர்வுடன் ஒரு வாசிப்பும் பகிர்வும்ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-5468694925897281332012-02-23T08:53:24.072-08:002012-02-23T08:53:24.072-08:00//சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ஒருவனின் வீரத்தை மெச்ச...//சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ஒருவனின் வீரத்தை மெச்சி அவனிடம் சாளுவக் கட்டாரியை வழங்கி மதுரை அரண்மனையின் காவல் பொறுப்பேற்க அவனுக்கு அழைப்பு விடுக்கிறாள் மங்கம்மா.அவனோ அன்றைய சாதி அமைப்புக்கு அஞ்சி ஒடுங்குகிறான்.<br /><br />‘’ஒரு சக்கிலியனை அரண்மனைக் காவல் தலைவனாக யாரும் ஏற்க மாட்டார்கள்;எங்கள் விதிபோர்க்களத்தில் இரத்தம் சிந்துவது மட்டும்தான்’’என்கிறான் அவன்//. தென்னாட்டில் சக்கிலியர்கள் ஒரு சத்திரிய வம்சம் அல்ல என்றாலும் கூட அவர்கள் குதிரைக்கு தோல் பட்டை பூட்டி அதை அடக்கியவர்கள்/ கையாண்டவர்கள் என்ற வகையில் அவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். அதனுடையா நீட்சியாக அவர்கள் குலத்தில் இன்றக்கும் இறந்து போன ஒருவருக்கு நடுகல் வைக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொல்லவாருகள் சில்லவாருகள் கள்ளர்கள் போல அருந்ததிய இனத்தவரும் போற்றத்தகுந்தவரே. அதை இந்த நாவல் சரியான விகிதத்தில் வெளிப்படுத்தியிருந்தால் முழுதும் மகிழ்ச்சி...<br />என்றென்றும்,<br />திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-81150569187244084192012-02-21T18:04:09.085-08:002012-02-21T18:04:09.085-08:00காவல்கோட்டம் குறித்த சுசீலாம்மாவின் பதிவுதான் இந்ந...காவல்கோட்டம் குறித்த சுசீலாம்மாவின் பதிவுதான் இந்நூல் குறித்து வாசித்த பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காவல்கோட்டம் குறித்த பதிவை மதுரைக்காரர்கள் எழுதும் போதுதான் அதன் அழகு இன்னும் அதிகரிக்கிறது. இந்நாவலை ஞாயிறன்றுதான் வாசித்து முடித்தேன். காவல்கோட்டம் என் காதல்கோட்டமான மதுரையை மிக அழகாக விவரிக்கிறது. சு.வெங்கடேசனை வாழ்த்தி மகிழ்கிறேன்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.com