tag:blogger.com,1999:blog-3971458731441314896.post6783485164584368536..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: கிடாக்கறிச்சோறும் உறுமி மேளமும்....ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-9482449713481624752011-10-16T22:11:27.897-07:002011-10-16T22:11:27.897-07:00ஈ.வே.ரா பிறப்பதற்கு முன் இங்கு எவனுக்கும் அறிவு இல...ஈ.வே.ரா பிறப்பதற்கு முன் இங்கு எவனுக்கும் அறிவு இல்லை என்பது போலவும், அடிக்கடி நக்கல் நையாண்டி செய்தால் அவர் முற்போக்கு சிந்தனை உள்ள மொக்கைவாதி போலவும் உள்ளூர் பழக்கவழக்கங்களை பண்பாட்டுக் கூறுகளை அறிவின்பால், உணர்வின்பால், நெறிபடுதலின் பால், பண்பு பட்ட பண்பாட்டின் பால் எழுத அதை பின்பற்ற என்றைக்கு தான் இந்த ஆங்கிலேய குமாஸ்தா கூட்டம் முன் வருமோ? அதுவரை சதையால் இவன் தமிழன் மூளையால் இவன் ஆங்கிலேயன் தான். மண்ணின் மைந்தனாக இவன் என்றுமே ஆக முடியாது. முடியவே முடியாது. உங்களின் கட்டுரை அதற்கு ஆகச் சிறந்த எடுத்துகாட்டு.Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-21585386780970847172009-04-09T10:35:00.000-07:002009-04-09T10:35:00.000-07:00என் இனிய நடுவப்பட்டி மக்கள் என் வலைத்தெருவுக்கு வந...என் இனிய நடுவப்பட்டி மக்கள் என் வலைத்தெருவுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிரது.நடுவப்பட்டிப்புழுதி இந்த வலைப்பக்கமெங்கும் பரவுக.<BR/><BR/>அமிர்தவர்ஷினி அம்மா சொல்வது ரொம்ப சரி.ஆனால் அம்மா சிறுதெய்வம் என்று சொல்லாதீர்கள்.அது ஒரு வசவு.சென்று நாம் சிறு தெய்வம் சேர்வேம் அல்லேம் என்பதுபோல சேக்கிழார் போன்ற பெருந்தெய்வ ஆட்கல் சிறுமைப்படுத்திச் சொன்ன சொல் அது.நாம் மக்கள் தெய்வம் என்ரே சொல்வோமே அம்மா.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-77005772127646158102009-04-09T06:36:00.000-07:002009-04-09T06:36:00.000-07:00Thank u for taking our village to the worldSankar ...Thank u for taking our village to the world<BR/><BR/>Sankar Ganesh Devaraj<BR/>Naduvapattisahttps://www.blogger.com/profile/17762149884268291689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-36018982051082080142009-04-09T04:53:00.000-07:002009-04-09T04:53:00.000-07:00அனேகமா எல்லாருக்கும் குலத்தெய்வம் என்பது இந்த சிறு...அனேகமா எல்லாருக்கும் குலத்தெய்வம் என்பது இந்த சிறு தெய்வஙக்ளே.<BR/><BR/>இந்தப் பேரைத்தான் குழந்தை பிறந்த முதலிலும் வைப்பார்கள். பிறகுதான். ஷ், உஷ் எல்லாம்.<BR/><BR/>எனினும் சிறு தெய்வங்களை மேற்கொண்டு புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்தப் பதிவு.<BR/>நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-21932698656928095732009-04-09T02:41:00.000-07:002009-04-09T02:41:00.000-07:00ராஜா மற்றும் அழகுச் செல்வனுக்கு.. நடுவப்பட்டியிலும...ராஜா மற்றும் அழகுச் செல்வனுக்கு.. <BR/><BR/>நடுவப்பட்டியிலும் வலைத்தொடர்பு கிடைக்கும்.<BR/>மதுரைவீரன் பற்றி அருணன் ஒரு நல்ல ஆய்வு செதுள்ளார் அதுபற்றி ஊருக்குப் போனதும் எழுதுகிறேன்.<BR/><BR/>பக்தி இயக்கம் என்பது தெற்கிலிருந்துதான் வடக்கே பரவியது.அது பற்றித் தனியாக ஒரு பதிவு எழுதலாம் பின்னர்.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-55110984359433828232009-04-08T05:24:00.000-07:002009-04-08T05:24:00.000-07:00மற்றுமோர் கேள்வி ஐயா! சிவகாசிப்பக்கம் ஈஞ்சார் நடுவ...மற்றுமோர் கேள்வி ஐயா! சிவகாசிப்பக்கம் ஈஞ்சார் நடுவப்பட்டி யில் வலை தொடர்பு எல்லாம் இருக்கிறதா??Azhagu Selvan SPhttps://www.blogger.com/profile/03806733640329303037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-12443099244495443742009-04-08T05:22:00.000-07:002009-04-08T05:22:00.000-07:00வேறு புத்தகங்கள் பற்றி எழுதுவதாக சொல்லி இருந்தீர்க...வேறு புத்தகங்கள் பற்றி எழுதுவதாக சொல்லி இருந்தீர்கள்.?? சீக்கிரம் ஐயா. காத்து கொண்டு இருக்கிறோம்.Azhagu Selvan SPhttps://www.blogger.com/profile/03806733640329303037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-61958027841292945362009-04-06T06:23:00.000-07:002009-04-06T06:23:00.000-07:00//அசைவக்கடவுளாக இருந்த நம் முருகனை சைவக்கடவுளான சு...//அசைவக்கடவுளாக இருந்த நம் முருகனை சைவக்கடவுளான சுப்பிரமணியனாக மாற்றியது போன்ற பெருந்தெய்வக் குற்றங்களையெல்லாம் இன்னும் நாம் இங்கு பேச வேண்டியிருக்கிறது.//<BR/><BR/>தென்னாடுடைய சிவன் "ஷிவா" ஆன கதையையும் இதனுடன் சேர்க்கலாமா?<BR/><BR/>//மதுரைவீர சாமியைப்போல சக்கிலிய குலத்தில் பிறந்து<BR/>உயர்சாதியான நாயக்கர் வம்சத்தில் பிறந்த பொம்மியைக் காதலித்த குற்றத்துக்காகக்<BR/>கொல்லப்பட்டவராகவோ இருக்கிறார்கள்.//<BR/><BR/>மதுரை வீரன் பற்றி மேலதிக விபரங்களுடன் பதிவிட முடியுமா?<BR/><BR/>//ராஜா கிளம்பி வாங்க இப்பவே சாப்பிடலாம்.//<BR/><BR/>இப்படி கூப்பிட்டா பொசுக்குன்னு கெளம்பி வர்ற தூரத்திலே நான் இல்லையே. ரியாத்லேர்ந்து வர்றதுக்குள்ளே கறிச்சோறு கஞ்சி ஆகிடுமே :-).Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-12272110994463749202009-04-06T03:17:00.000-07:002009-04-06T03:17:00.000-07:00nattupura theivangalAvatrai naam vazhipadum muraig...nattupura theivangal<BR/>Avatrai naam vazhipadum muraigal<BR/>arumaiyaga sollapattirukkindrana<BR/>Neril paartha unarvu yerpadugirathuAnonymoushttps://www.blogger.com/profile/02897875075676149564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-84016369547125749902009-04-06T01:54:00.000-07:002009-04-06T01:54:00.000-07:00வேல் கண்ணனுக்கு சனங்களின் சாமிகள் என்கிற புத்தகம்...வேல் கண்ணனுக்கு சனங்களின் சாமிகள் என்கிற புத்தகம் கிடைக்குமிடம் Department of Folklore,St.Xaviers College,Tirunelveli-627002.பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நாட்டார் வழக்காற்றியக் அரசியல் எனும் புத்தகம் பரிசல் வெளியீடாக வந்தது முகவரி கையில் இல்லை.ஊருக்குப் போனதும் பதிவிடுகிறேன்.பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும்.என்னுடைய புத்தகம் இப்போது தீர்ந்துவிட்டது.வேறு புத்தகங்கள் பற்றி முழு விலாசத்துடன் மீண்டும் எழுதுகிறேன்.<BR/><BR/>what Mr.Anonymous said is correct.Sanscritisation என்று நாம் சொல்வது எப்போதும் ஒருவழிப்பாதை அல்ல அது மேலிருந்து திணிக்கப்படுவது மட்டுமல்ல.கீழே உள்ள மக்கள் விரும்பியும் ஏராளமான பார்ப்பன சடங்குகளை தங்கள் வழிபாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.it is natural.அதற்கு இந்துத்வா சக்திகளின் மீது பழிபோட வேண்டிய அவசியம் நமக்கில்லை.<BR/><BR/>ஆனால் திட்டமிட்ட முறையில் நாட்டார் கோவில் பூசாரிகளுக்குப் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்து சங்கராச்சாரி போன்றவர்களை அதில் பங்கேற்க வைத்து நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளெல்லாம் புனிதமற்றவை என்று அப்பூசாரிகள் தலையில் ஏற்றி எங்கள் கிராமங்களில் கொல்லப்பட்ட மனிதர்களான சாமிகளுக்குக் கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டிருக்கும் அந்த planned effort ஐ ஒருவர் கண்டிக்காமல் இருந்தால் அவர் நிச்சயம் இந்துத்வா ஆதரவாளர் அல்லவா?<BR/><BR/>அசைவக்கடவுளாக இருந்த நம் முருகனை சைவக்கடவுளான சுப்பிரமணியனாக மாற்றியது போன்ற பெருந்தெய்வக் குற்றங்களையெல்லாம் இன்னும் நாம் இங்கு பேச வேண்டியிருக்கிறது.<BR/><BR/>தற்கொலை செய்து கொண்ட எங்கள் “தீப்பாய்ஞ்ச அம்மன்” களையெல்லாம் சீதையோடு இணைத்து அப்பெண் தெய்வங்களையெல்லாம் ராமனின் சம்சாரமாக்கும் சதிகளைப் பற்றியெல்லாம் இன்னும் பேச வேண்டியிருக்கிறது.<BR/><BR/>இந்த இடத்தில் கவிஞர் மதிவண்ணனின் அற்புதமான கவிதை வரி ஒன்று நினைவுக்கு வருகிறது<BR/><BR/>“ சாதி மான்கள் சதித்துக் கொன்ற<BR/><BR/>மதுரை வீரனுக்கே<BR/><BR/>அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமாம்<BR/><BR/>திண்ணியத்தில் மட்டுமல்ல<BR/><BR/>தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது பீயை <BR/>என்சனம்”<BR/><BR/>we are not blaming the innocent Hindutva forces for tha natural course of sanscritisation but for their planned plots only.<BR/><BR/>ராஜா கிளம்பி வாங்க இப்பவே சாப்பிடலாம்.<BR/><BR/>உண்மைத்தமிழஃன் சொன்னது உண்மை.ஆனால் தெய்வங்கள் நமக்கு சந்தோஷம் கொடுப்பதற்காக இவற்றைச் செய்ய வில்லை.அதுக பாவம் எதுக்கு ஆகப்போகுதுக.மனுஷனின் படைப்புகள்தானே அவை.எல்லாம் அவன் செயல்தான்.அவன் என்பது மனிதனை. அது அவள் செயல் என்றும் கூறப்பட வேண்டும்.<BR/><BR/>மண்குதிரை சொன்ன அந்த நம்பிக்கை தரும் அம்சம் சாமிகளிடம் உண்டு என்பதாலும்தானே பக்தி தொடர்ந்துகொண்டிருக்கிறது.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-33147532328344837122009-04-06T01:29:00.000-07:002009-04-06T01:29:00.000-07:00//எங்க மேல்மாந்தை தேவதை...முன்பு போல் விளைச்சல் இ...//எங்க மேல்மாந்தை தேவதை...<BR/><BR/><BR/>முன்பு போல் விளைச்சல் இல்லை<BR/>நெல்லறுத்த உடனே உளுஞ்செடிக்கு<BR/>களையெடுத்த நிலத்தில்<BR/>மிளகாய் கூட வரவில்லை<BR/><BR/>காலத்தில் மழை இல்லை<BR/>கண்மாய்களில் தண்ணீர் இல்லை <BR/><BR/>உழுத கால்கள் எல்லாம்<BR/>உப்பளத்திற்கு நடக்கின்றன<BR/><BR/>ஏர் கலப்பையை <BR/>எடைக்குப் போட்டுவிட்டுத்தான்<BR/>நாங்களும் இருக்கிறோம்<BR/>பட்டணக்கரைகளில் <BR/>பஞ்சம் பிழைக்க<BR/><BR/>ஆனாலும் பொங்க வைப்போம்<BR/>ஆடி மாசம்<BR/>எங்க மேல்மாந்தை தேவதைக்கு//மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-78731290757689381002009-04-05T22:42:00.000-07:002009-04-05T22:42:00.000-07:00மாட்டுக்கறியும் சோறும் முங்க தின்னு புட்டு விருது ...மாட்டுக்கறியும் சோறும் முங்க தின்னு புட்டு விருது நகர் மாரியாத்தாளுக்கு இரவு 12 மணி தொடங்கி விடிய விடிய கொட்டுக்காரர்களின் அடிக்கு ஆட்டம் போட்டு சட்டி எடுத்த நினைவு வந்து போகிறது உங்களது பதிவைப்படித்த பிறகு. இப்போதும் சட்டிஎடுத்துக்கொண்டுதான் இருக்கிரறார்கள். குலவைச்சத்தமும் நையாண்டி மேளமும் காதுகளைக்குளிர வைத்துக்கொண்டுதான் இருக்கிறதுதிலிப் நாராயணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-19882396805874170192009-04-05T07:57:00.000-07:002009-04-05T07:57:00.000-07:00ஒரு கிண்ணத்தில் கோழிச்சாறு வைத்துக் கொண்டு ஏகப்பட்...ஒரு கிண்ணத்தில் கோழிச்சாறு வைத்துக் கொண்டு ஏகப்பட்ட விஷயங்களை ஊட்டி விட்ட மாதிரி இருக்கு.<BR/><BR/>உறுமி மேளம் சத்தம் கேட்கத்தான் செய்கிறது...மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-67345332035821522402009-04-05T03:18:00.000-07:002009-04-05T03:18:00.000-07:00//இன்னும் ஏராளமாக இது பற்றிப் பேச இருக்கிறது எனினு...//இன்னும் ஏராளமாக இது பற்றிப் பேச இருக்கிறது எனினும் கோழி கொதிக்கிற<BR/>வாசனை அடுப்பிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறது. ஒரு கிண்ணம் கோழிச்சாறு அடித்துவிட்டு வந்தால்தான் எழுத்து ஒடும் போல இருக்கிறது. வர்ரிகளா சாறு குடிக்க... //<BR/><BR/>நல்லா குடிங்க சாமி..! <BR/><BR/>நல்லா சாப்பிடுங்க சாமி..!<BR/><BR/>இந்தச் சந்தோஷத்தைக் கொடுக்கத்தான் இந்தக் கொண்டாட்டம்..<BR/><BR/>பக்தியெல்லாம் பின்னாலதான்..<BR/><BR/>தெய்வங்களெல்லாம் தன்னை முன்னிறுத்தி இந்த நாளில் இப்படியொரு சந்தோஷத்தை மக்களுக்குக் கொடுக்கின்றன..<BR/><BR/>மனிதன்தான் இது தெய்வத்துக்கு நாம கொடுக்குற காணிக்கைன்னு தலைகீழா மாத்திட்டான்..!<BR/><BR/>ஏதோ எனக்குத் தோணினது சாமி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-58487663029999039372009-04-05T03:03:00.000-07:002009-04-05T03:03:00.000-07:00//இன்னும் ஏராளமாக இதுபற்றிப் பேச இருக்கிறது எனினும...//இன்னும் ஏராளமாக இதுபற்றிப் பேச இருக்கிறது எனினும் கோழி கொதிக்கிற<BR/>வாசனை அடுப்பிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறது.//<BR/><BR/>மனுஷன் கொலபசியிலே இருக்கிறப்போ இப்படியெல்லாம் எழுதுறது அநியாயம் :-). அடுத்த திருவிழாவுக்கு உங்க ஊருக்கு வந்தா கறிச்சோறு கிடைக்குமா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-60531787854516131962009-04-05T03:01:00.000-07:002009-04-05T03:01:00.000-07:00ஐயா,தாங்கள் கூறியுள்ளது போல "இந்நாட்டார் சாமிகள் உ...ஐயா,<BR/><BR/>தாங்கள் கூறியுள்ளது போல <BR/>"இந்நாட்டார் சாமிகள் உள்ளூரில் சாதிகளோடு இறுகப்பிணைக்கப்பட்டுள்ள கொடுமையும் ய்தார்த்தம்தான்"<BR/>ஆகையால், நாட்டார் தெய்வங்களை பற்றிய புரிதல் மிக அவசியமாகிறது.<BR/><BR/>தாங்களின் 'நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி' எங்கு கிடைக்கும்?<BR/><BR/>மேலும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய<BR/>புத்தகங்களை(பதிப்பகத்துடன்) கூற முடியுமா?rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-48463296793273780762009-04-04T23:45:00.000-07:002009-04-04T23:45:00.000-07:00gods, demi-gods,semi-gods - all can be appropriate...gods, demi-gods,semi-gods - all can be appropriated.you want to appropriate it for some purpose.<BR/>some others for their purposes.<BR/>dont worry, such traditions will survive despite all such attempts to appropriate.but they will not remain the same forever.Changes will be there, much to your disliking.You can simply blame sanskritisation and hindutva for all the changes and thereby prove your marxist/secular credentials.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-11559013438410444962009-04-04T20:54:00.000-07:002009-04-04T20:54:00.000-07:00நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிப் புரிந்து கொள்ள நல...நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிப் புரிந்து கொள்ள நல்ல ஒரு அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.com