tag:blogger.com,1999:blog-3971458731441314896.post5144613530692749257..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: மீண்டும் வந்தேன்... மீண்டு வந்தேனா...ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-45314953735914741342009-11-18T10:44:25.235-08:002009-11-18T10:44:25.235-08:00The indecisions in right time on the part of your ...The indecisions in right time on the part of your decisions made you to come such a gloomy end.After 2006 you have no courage to take any even right decisions on matters.please correct yourself Tamil.Kindly dont destroy our hopes on you.---vimala vidya.<br /> I even stopped your writings in the blog.---vimala vidyavimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-7594428964837618002009-10-29T03:16:03.767-07:002009-10-29T03:16:03.767-07:00//அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்...//அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்து அழிக்கப்பட்டுவிடும் என்று எழுதிய வார்த்தைகள்தான் என் மனதைக் காயப்படுத்திய மிகக் கூர்மையான வார்த்தைகளாக இன்னும் கடக்க முடியாதவையாக என் எதிரே வழி மறித்து நிற்கின்றன//<br /><br />60 ஆண்டுகளுக்கும் மேலாக அற வழியிலும், மற வழியிலுமாக போராடி வீழ்ந்து கிடக்கும் மக்களை நோக்கி நீங்கள் உதிர்க்கும்.. //தனி ஈழம் என்பது சாத்தியமற்ற கோரிக்கை என நாங்கள் பேசுவதாலும்//... போன்ற சொற்களை எப்படித்தான் அய்யா நாங்கள் கடப்பது?<br /><br />அருள்எழிலன் சொன்னதற்கும் உங்கள் இந்த வார்த்தைகளுக்கும் என்ன வேறுபாடு? <br /><br />ஈழ விடுதலை சாத்தியமே இல்லையென அருள் வாக்கு சொல்ல என்ன அதிகாரம் உள்ளது உங்களுக்கு? ஒரு வேளை நீங்கள், சொந்த அறிவு சொந்த அறிவு என்று கதைக்கிறீர்களே...அந்த அந்தராத்மாவின் குரலோ?<br /><br />வலி, இடது பாரம்பரியத்தில் வாராதவர்க்கும் வரும்தானே?சண்டாளச்சாமிhttps://www.blogger.com/profile/10213914793058927870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-56068307033207959362009-10-21T22:55:33.797-07:002009-10-21T22:55:33.797-07:00நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் நீங்கள். மீண்டு...நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் நீங்கள். மீண்டும் தமிழ்வீதியில் எழுத துவங்கியிருப்பதற்கு மிக்க நன்றி.<br /><br />தொடர்ந்து எழுதவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-75719398065653902052009-10-13T23:39:53.333-07:002009-10-13T23:39:53.333-07:00அன்புள்ள ச,தமிழ் செல்வன் வணக்கம், உங்களுக்கு பூ கத...அன்புள்ள ச,தமிழ் செல்வன் வணக்கம், உங்களுக்கு பூ கதைக்காக விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி, அதற்கான என் பாராட்டுகள். உங்கள் கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறீர்கள். <br />”எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் டி.அருள்எழிலன் அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்து அழிக்கப்பட்டுவிடும் என்று எழுதிய வார்த்தைகள்தான் என் மனதைக் காயப்படுத்திய மிகக் கூர்மையான வார்த்தைகளாக இன்னும் கடக்க முடியாதவையாக என் எதிரே வழி மறித்து நிற்கின்றன.”அன்புள்ள தமிழ் செல்வன் சார் நான் இவ்வாறான வரிகளை எங்கே பயன்படுத்தினேன் என்பதை நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். சொல்வீர்கள் என்று நம்புகிறேன். <br />இக்கட்டுரையில் ஆதவனின் பின்னூட்டம் “ அவரவர் நிலைப்பாடுகளோடு நட்புடனும் மரியாதையுடனும் பழகுவதற்கான வெளியை- மாற்றுக்கருத்தை மதிக்கிற பண்பை- கருத்தியல் ரீதியாக வெற்றிகொள்வதற்கான பரஸ்பர உரையாடலை அவதூறுகளாலும் பொய்களாலும் திணறடித்துக் கொல்கிறவர்களில் ஒருவராக அருள் எழிலனையும் அறிய நேர்ந்த தருணம் மிகுந்த துயரமானது. ஒருவேளை அவர் அப்படியாகவே ஆரம்பம் முதல் இருந்திருக்க, நான் அறிய எடுத்துக் கொண்ட காலதாமதத்திற்கான தண்டனையாகக்கூட அந்த துயரமிருக்கலாம். அதனாலேயே, அவரும் அவரொத்த பலரும் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலளிக்க முடியுமென்றாலும்- எதுவொன்றுக்கும் பதிலளிப்பதில்லை என்று பிடிவாதமாக இப்போதுமிருக்கிறேன். ” என்று ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கிறார். “ அறிய எடுத்துக் கொண்ட காலதாமதத்திற்கான தண்டனையாகக்கூட அந்த துயரமிருக்கலாம் “ என்கிற ஆதவனின் கால அளவின் இடையில் ஆறேழு வருடங்கள் ஓடிக் கழிந்திருக்கும் என நினைக்கிறேன். எனது குறும்படத்தை ஓசூரில் திரையிட்டு தோழர்களுக்கு காண்பித்ததும், என் படைப்பை புது விசையில் பிரசுரித்ததுமான காலமாக அது இருக்கும் என நினைக்கிறேன். கருணாநிதியின் வரிகளின் சொன்னால் ” வளர்த்த கடா மார்பில் பாயுதடா” என்றும் துரோகம் என்றும் சொல்லாமல் வேறு வார்த்தைகளில் ஆதவன் நான் தூரோகம் செய்து விட்டது போன்று சொல்லியிருக்கிறார். இது போன்ற பின்னூட்டங்களைக் கூட எனது கட்டுரையில் காண முடிந்தது. மெலுஞ்சி சிறுகதை புது விசையில் வந்ததும், பேபூர் சுல்தானின் கதை (பஷீரின் நினைவுகள்) வந்ததும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான். விரும்பி எழுதியதுதான். ஆனால் இப்படி பக்குவமில்லாமல் மறைமுகமாக அதைச் சுட்டிக் காட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அரசியல் ரிதியாக கேட்பதை அவதூறுகள் என்றும். தலித் ஆர்வலர்களாக உங்கள் மீது வைக்கும் கேள்விகளை துரோகமாகவும் எப்படி பக்குவமில்லாமல் இப்படி மாற்றுகிறீர்கள்.அரயன்https://www.blogger.com/profile/08986468563346903453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-38482067323801299232009-10-10T11:16:32.145-07:002009-10-10T11:16:32.145-07:00சார் நீங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்வீதியி...சார் நீங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்வீதியில் எழுதுவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது, நிறைய எழுத வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.<br /><br />// வடிவரீதியாக பாய்ச்சலான பல முயற்சிகளையும் படு கேவலமான உள்ளடக்கத்தையும் கொண்டு வந்துள்ள படம் என்று சொல்வேன்.//<br /><br />வடிவரீதியிலும் பெருசா எதுவுமில்லை, "tracking" அஞ்சாதே, வாரணமாயிரத்தில் பார்த்து சலித்து போனதே.......காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-13538615232036724332009-10-05T21:11:00.527-07:002009-10-05T21:11:00.527-07:00இலங்கைப்பிரச்சினை பற்றிய குரல்களில் முற்போக்காளர்க...இலங்கைப்பிரச்சினை பற்றிய குரல்களில் முற்போக்காளர்களின் குரல் மிக முக்கியமானது.இலங்கை என்ற வார்த்தையைக்கூட ஈழம் என்று சொன்னால் மட்டுமே வாசிக்கிற நண்பர்கள் இப்போது பெருத்துப்போய் விட்டார்கள். நடுநிலையோடு என்று சொல்வதை விட, மனிதாபிமானத்தோடு பேச வேண்டுமானால் இலங்கையிலுள்ள தலித்களின் நிலையும், இஸ்லாமியர்களின் நிலையும் சேர்த்துப் பேசுவதே நியாயம். <br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.கொஞ்சம் இடைவெளி இருந்தால் இந்த இணைய கிராமத்தில் ( கிராம மக்கள் மன்னிப்பார்களாக ) கேட்கக்கூசும் வார்த்தைகளால் இட்டு நிரப்பி விடுவார்கள்.Acu Healer.UMAR FAROOK.Ahttps://www.blogger.com/profile/15177393687833932708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-79524384109490931272009-10-03T10:09:39.230-07:002009-10-03T10:09:39.230-07:00வணக்கம் தோழர்.
இது என்னுடைய முதல் பதில்.
நான் சோர்...வணக்கம் தோழர்.<br />இது என்னுடைய முதல் பதில்.<br />நான் சோர்ந்து போகிறபோதெல்லாம் உங்கள் எழுத்துக்கள் என்னை திரும்ப நிறுத்தும். நன்றி.<br />ஈழத்தமிழர்களுக்கான ஒருமித்த குரலை<br />நானும் உங்களோடு சேர்ந்து எழுப்புகிறேன். வானொலியில் காலையில் மதத்திற்கொரு பக்திப் பாடலை ஒலிபரப்பிவிட்டு மதசார்பின்மையை அரசு நிலைநிறுத்துவது போல் கமலும் நால்வரில் ஒரு இந்து தீவிரவாதியை கொல்வதன் மூலம் தனது தீவிரவாத எதிர்ப்பை பரவலாகக் காட்டிக் கொண்டுள்ளார்.அவர் அப்பாஸின் 'பழி தீர்' கதையை மறுபடி வாசிக்கலாம். இனி தொடர்ந்து உங்கள் எழுத்தை வா(நே)சிக்கலாம் தானே?கே.நாகநாதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-39605365272516301472009-10-03T00:21:34.214-07:002009-10-03T00:21:34.214-07:00வலைப்பதிவுகளில் அரசியல்கட்சித் தொண்டர்களைத் தாண்டி...வலைப்பதிவுகளில் அரசியல்கட்சித் தொண்டர்களைத் தாண்டியும் விமர்சனங்கள் வருவது சகஜம். ஏனெனில் இங்கே ஒரு வசதி.. முகம் காட்டாமல் ஒளிந்து கொண்டிருப்பது.<br /><br />இருப்பினும் மீண்டு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியே..<br /><br />'பூ' திரைப்படத்தின் கதைக்காக சிறந்த கதாசிரியர் விருது கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்கள் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-26163456187957617402009-10-01T23:18:31.530-07:002009-10-01T23:18:31.530-07:00வாருங்கள் மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
எதாவ...வாருங்கள் மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள்.<br /> <br />எதாவது ஒரு பொதுக்கருத்து வரும்போது<br />அதை கருத்தால் எதிர்கொள்வது, தர்க்கத்தால்<br />எதிர்கொள்வது இங்கு குறைவு. எழுத்தை விட்டுவிட்டு<br />எதையோ தேடுகிறார்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-87127171305001211262009-10-01T06:30:51.186-07:002009-10-01T06:30:51.186-07:00மீண்டும் எழுத வந்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும்...மீண்டும் எழுத வந்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும்!<br /><br />//முற்றிலுமாகக் கைவிடப்பட்டுவிட்ட தமிழ் மக்களுக்கான குரல் முன்னைவிடவும் வலுவாக ஒலிக்க வேண்டிய காலம் இது என மனப்பூர்வமாக நம்புகிறோம்//<br />//இப்போதைக்கு நம் எவருடைய நிலைப்பாடு சரி என்று நாம் விவாதிக்கிற நேரம் அல்ல இது. மக்களை குடியிருப்புகளுக்கு அனுப்பு என்று ஒரே குரலில் நாம் பேச வேண்டிய காலம் இது//<br />காலத்தின் குரலாகச் சொல்லி இருக்கிறீர்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-49108145507676634312009-10-01T02:49:22.920-07:002009-10-01T02:49:22.920-07:00வாருங்கள் வாருங்கள் தமிழ்செல்வன் ஸார். இனி இப்ப...வாருங்கள் வாருங்கள் தமிழ்செல்வன் ஸார். இனி இப்பக்கத்தில் தொடர்ந்து எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />//விமர்சனங்களில் கொப்பளிக்கும் கோபத்தையும் குரோதத்தையும் ஒதுக்கிவிட்டு அதில் நியாயமான விமர்சனம் இருப்பின் உள்வாங்கிப்பரிசீலித்து என்னை நான் திருத்திக்கொள்ளும் மனதோடுதான் நான் எப்போதும் இருக்கிறேன்.//அப்படிப் போடுங்க!<br /><br />//நிலைப்பாடுகளால் நட்பும் மரியாதையும் கூட முறிந்து போவது அச்சமளிக்கிறது.//<br />:-(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-14670495257742182932009-09-30T04:37:01.542-07:002009-09-30T04:37:01.542-07:00//பிரபாகரனைத் தம்பி என்று அன்போடு அழைத்த அந்த அமிர...//பிரபாகரனைத் தம்பி என்று அன்போடு அழைத்த அந்த அமிர்தலிங்கம் இன்று இருந்தால் கூட இலங்கையில் ஏதேனும் அரைகுறை நிவாரணத்தையாவது முகாம்களுக்குப் பெற்றுத்தந்திருப்பாரே என்கிற எண்ணம் தினமும் வந்து போகிறது//<br /><br />:-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-27553132157185145102009-09-29T23:23:39.800-07:002009-09-29T23:23:39.800-07:00வாருங்கள் நண்பரேவாருங்கள் நண்பரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-6196764899566919562009-09-29T20:59:44.870-07:002009-09-29T20:59:44.870-07:00வாங்க தோழர், மீண்டும் வாங்க. நூற்றுக்கு நூறு சரிங்...வாங்க தோழர், மீண்டும் வாங்க. நூற்றுக்கு நூறு சரிங்க, நீங்க சொன்னது, "நிலைப்பாடுகளால் நட்பும் மரியாதையும் கூட முறிந்து போவது அச்சமளிக்கிறது". இதற்குத்தான் தோழர், நீங்க வேணுங்கிறது. சரி, அது எதற்கு "ஷட் அப்"?. உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஹிந்தி மூலத்தை பார்த்தபோதே இந்தப் படம் இஸ்லாமியர்களை மீண்டும் குற்றவாளிகளாக முன்னிறுத்தும் ஒரு மிகுந்த புத்திசாலி படம் எனவே பட்டது. கமலஹாசனுக்கு தேவர் மகன் தொடங்கி அவரது குழப்பங்கள் தொடர்கிறது.ramgopalhttps://www.blogger.com/profile/09594983384161629818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-26266506756365984702009-09-29T18:41:57.106-07:002009-09-29T18:41:57.106-07:00அவரவர் நிலைப்பாடுகளோடு நட்புடனும் மரியாதையுடனும் ...அவரவர் நிலைப்பாடுகளோடு நட்புடனும் மரியாதையுடனும் பழகுவதற்கான வெளியை- மாற்றுக்கருத்தை மதிக்கிற பண்பை- கருத்தியல் ரீதியாக வெற்றிகொள்வதற்கான பரஸ்பர உரையாடலை அவதூறுகளாலும் பொய்களாலும் திணறடித்துக் கொல்கிறவர்களில் ஒருவராக அருள் எழிலனையும் அறிய நேர்ந்த தருணம் மிகுந்த துயரமானது. ஒருவேளை அவர் அப்படியாகவே ஆரம்பம் முதல் இருந்திருக்க, நான் அறிய எடுத்துக் கொண்ட காலதாமதத்திற்கான தண்டனையாகக்கூட அந்த துயரமிருக்கலாம். அதனாலேயே, அவரும் அவரொத்த பலரும் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலளிக்க முடியுமென்றாலும்- எதுவொன்றுக்கும் பதிலளிப்பதில்லை என்று பிடிவாதமாக இப்போதுமிருக்கிறேன். <br /><br />உயிரைத் துச்சமெனக் கருதி கழுத்திலே குப்பிக் கட்டிக்கொண்டு களமிறங்கிய ஆயிரக்கணக்கான போராளிகள், பொருளாதாரரீதியாகவும் தார்மீகமாகவும் துணைநின்ற புகலிடத் தமிழர்கள், என்னைப்போன்ற ஒருசில துரோகிகளைத் தவிர பாக்கியுள்ள தமிழகத்தவர்களின் ஆதரவு என அவ்வளவையும் வைத்துக்கொண்டு அடைய முடியாத ஈழத்தை ஆதவன் மீது அவதூறு சொல்வதன் வழியாக அடையலாம் என்று நம்புகிற அருள் எழிலனுக்கும் அவரது இலக்கான எனக்கும் எப்படி உங்களால் பொத்தாம்பொதுவாக பேசமுடிகிறது? அடிக்கிறவனையும் அடிவாங்குகிறவனையும் ஒன்றுபோல பார்த்து சண்டை போடாதீங்கப்பா என்று சொல்வதை நெடுங்காலமாய் கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம்.<br /><br />இது ‘நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு’ என்ற கோரிக்கையல்ல. தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை என்பதற்கான விளக்கம் மட்டுமே.<br /><br /><br /><br />-ஆதவன் தீட்சண்யாஆதவன் தீட்சண்யாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-62440544166473286582009-09-29T13:17:56.819-07:002009-09-29T13:17:56.819-07:00//குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் கொல்லப்பட்ட பெண்ண...//குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் ஒரு தீவிரவாதியாக மாறினால் ( கொள்கையளவில் நாம் அதை ஏற்கவில்லையாயினும்) சினிமா நியாயத்தின்படி அவன்தானே படத்தின் கதாநாயகனாக இருக்க வேண்டும்.அவனைக் கொலை செய்கிற கமலஹாசன் நிச்சயமாக வில்லன் அல்லவா?//<br /><br />Interesting. நடுவில் அந்த தீவிரவாதி வெடிகுண்டு வைத்துக் கொன்றதாக சொல்லப்படும் அப்பாவி சாமானிய மனிதர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்காதுதானே. அந்தப் படம் சொல்லும் விஷயமே அதுதானே. மத அடிப்படைவாதத்தின் பேரில் குண்டு வைத்து மும்பையின் அன்றாட வாழ்வை சீர்குலைக்கும் அமைப்புகளுக்கு எதிராக ஒரு பொதுஜனத்தின் எதிர்வினை. அப்படியே சாமர்த்திய்மா பிளேட்டை மாத்திப் போடறதுதானே முற்போக்குத்தனம். இப்படி மொக்கையா எழுதறதுக்கு நீங்கள் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்திருக்க வேண்டாமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-89923249867232306312009-09-29T13:01:55.335-07:002009-09-29T13:01:55.335-07:00நன்றி! ’மீண்டு’ம் வருக!!!நன்றி! ’மீண்டு’ம் வருக!!!Kavin Malarhttps://www.blogger.com/profile/01686127294819474989noreply@blogger.com