tag:blogger.com,1999:blog-3971458731441314896.post2892308833890990128..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: அள்ளிப்பார்க்க யாருமில்லைச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-46795134486143064112011-08-16T02:53:47.313-07:002011-08-16T02:53:47.313-07:00தோழமை வணக்கம். நாட்டார் வழக்காறுகள் பற்றிய தங்களின...தோழமை வணக்கம். நாட்டார் வழக்காறுகள் பற்றிய தங்களின் படைப்புகளை.... உரை வீச்சுகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நான் கேட்டும் வாசித்தும் வருகிறேன். தங்களின் இருளும் ஒளியும் பதிவை பல நண்பர்களுக்கு அறிகுனம் செய்துள்ளேன். நாட்டார் வழக்காறுகள் தொடர்பாக பேராசிரியர் வானமாலையில் தொடங்கி கழனியூரான் வரையில் பல பதிவுகள் வந்த போதிலும் இன்னுமு் முழுமையான பதிவை யாரும் தரவில்லை என்பதே என்னளவு வாசிப்பனுபவத்தின் வெளிப்பாடு. இதில் பேராசிரியர் லூர்துவும் சிவசுப்ரமணியனும், முகிலும் கொஞ்சம் கால்வீதி நடந்துள்ளார்கள்.<br />தமுஎகச நாட்டுப்புற இலக்கியங்களுக்காக பல பயிலரங்கங்கள் நடத்தியுள்ளது. அது நேரத்தில் ஓம் முத்துமாரி போன்ற முதுபெரும் கலைஞர்களிடமிருந்து வாய்மொழி இலக்கியங்களை இன்னும் பதிவு செய்யவில்லை. <br /><br />நாட்டார் கலைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வரங்கை அரசின் துணையோடு நடத்த வேண்டும் என்பதே என்னைப் போன்ற நாட்டுப்புறவியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.<br />-- <br />நன்றி<br />தோழமையுடன்<br />இரா. தங்கப்பாண்டியன்<br /><br />எனது வலைதளத்திற்கு வருகைதாருங்கள்: http://vaigai.wordpress.com/, http://thangapandian2007.blogspot.com/era.thangapandianhttps://www.blogger.com/profile/12282397395497124930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-88266898005971798312009-12-26T01:51:41.646-08:002009-12-26T01:51:41.646-08:00//என்னமோ சொன்னானாம் கதையில, எலி லவுக்கை கேட்டதாம் ...//என்னமோ சொன்னானாம் கதையில, எலி லவுக்கை கேட்டதாம் சபையில//<br /><br />இந்த சொல்வடையை கேள்விபட்டிருக்கேளா? எங்க ஆச்சி அடிக்கடி சொல்லுதது.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-22297515848662678162009-04-15T00:08:00.000-07:002009-04-15T00:08:00.000-07:00சொலவடைகள் அருகிப் போய்விட்டதென்பது உண்மைதான் தமிழ்...சொலவடைகள் அருகிப் போய்விட்டதென்பது உண்மைதான் தமிழ். மேற்கூரிய சொலவடைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை நான் கேள்விப்பட்டிராதது. என் ஆச்சி அடிக்கடி சொல்வது ‘நாய்க்கு வேலை ஏதுமில்ல, நிக்க நேரமில்லை’ அப்பறம் ‘உத்து உத்துப் பாத்தா இத்துப் போயிடும்’ ஈயத்தைப் பார்த்து இளிச்சுதாம் பித்தளை’ ..இதெல்லாம் சொலவடைகளா இல்லது ஆச்சியின் சொந்தச் சரக்கான்னு தெரியாது. இன்னும் நிறைய சொல்வார்கள் யோசித்துப் பார்த்தால் ஞாபகம் வரும். என்னோட பசங்ககிட்ட இதையெல்லாம் ட்ரை பண்ணா ‘அம்மா நல்லாதானே இருந்தீங்கன்னு’ கிண்டல் பண்ணுவாய்ங்க...ரொம்ப மாறிட்டாங்க நாமும் ஸேம் ட்ராக்ல போக வேண்டிய சூழல்;))) வழமை போலவே அருமையான பதிவு தமிழ்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-38641408479813607102009-04-12T23:23:00.000-07:002009-04-12T23:23:00.000-07:00சார், இன்னும் ஒன்னு,பா.ம.க-வுக்கு மட்டும் எழு எனக்...சார், இன்னும் ஒன்னு,<BR/><BR/>பா.ம.க-வுக்கு மட்டும் எழு எனக்கு ஏன் கம்மி என கேட்ட ம.தி.மு.க- வை பார்த்தது ஜெ-வின் தொண்டர்கள்..<BR/><BR/>"மானங்கெட்ட நாயி நேத்து வந்த ஈனங்கெட்ட நாய எட்டி எட்டி பாத்துதாம்"<BR/><BR/>:)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-69780362924280961192009-04-10T03:29:00.000-07:002009-04-10T03:29:00.000-07:00சார்போட்டு விரட்டாதீஙக தோழர் இலக்கியத்தின் இன்னொரு...சார்போட்டு விரட்டாதீஙக தோழர் <BR/>இலக்கியத்தின் இன்னொரு வடிவம் என புரிந்து கொள்ளலாமாso.krishnakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-61339371250381950942009-04-09T02:51:00.000-07:002009-04-09T02:51:00.000-07:00வந்த உள்ளங்களுக்கு நன்றி.பிரேம்குமார் சொன்னது பழமொ...வந்த உள்ளங்களுக்கு நன்றி.<BR/><BR/>பிரேம்குமார் சொன்னது பழமொழியோ என்கிற மயக்கம் தருகிறது.மண்குதிரை சொன்ன சொலவடை அடடா என்ன அற்புதம்.என்ன கூர்மை.என்ன திமிரு பாருங்க அதிலே.<BR/><BR/>வேல்கண்ணன் சொல்வதை ஆமோதிக்கிறேன்.<BR/><BR/>சோ.கிருஷ்ணக்குமார் சார் தயக்கம்தான் எழுத்துக்கு முதல் எதிரி.நம்முடைய அனுபவம் மற்றும் கருத்துக்களை எல்லோருக்குமானதாக ரசமாற்றம் செய்து எழுதிவிட்டால் நாம் அன்னியப்பட மாட்டோம் என நினைக்கிறேன்.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-32413728909229019202009-04-09T00:27:00.000-07:002009-04-09T00:27:00.000-07:00நல்ல பதிவுநல்ல பதிவுவிழியன்https://www.blogger.com/profile/05789226054807204994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-18943307187940934352009-04-09T00:20:00.000-07:002009-04-09T00:20:00.000-07:00சொலவாடைகளை தற்கால அரசியலுடன் ஒப்பி்ட்டது அருமையாக...சொலவாடைகளை தற்கால அரசியலுடன் ஒப்பி்ட்டது அருமையாக இருக்கின்றன தோழரே!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-13788701429059642562009-04-08T23:35:00.000-07:002009-04-08T23:35:00.000-07:00அன்பு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தங்களின் வலைத்தள ...அன்பு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு <BR/>தங்களின் வலைத்தள வருகை மட்டற்ற மகிழ்வைத்தருகிறது<BR/>என்றபோதும் என்னுடைய அண்டைவீட்டு மனிதனிடமிருந்து அன்னியப்பட்டுப்போய்விடுவேனோ என்ற உறுத்தல் என்னை எழுதவிடாமல் இறுக்கு கிறது. இந்த வினைக்கு உங்களுடைய கருத்தை அறிய விரும்புகிறேன்.<BR/><BR/>சோ. கிருஷ்ணகுமார்.<BR/>so.krishnakumar@gmail.comso.krishnakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-32541150697443975492009-04-08T05:12:00.000-07:002009-04-08T05:12:00.000-07:00இயல்பான தமிழ் பேச்சே குறைந்து விட்டது. சொலவடை களை ...இயல்பான தமிழ் பேச்சே குறைந்து விட்டது. சொலவடை களை எங்கே பொய் தேடுவது.Azhagu Selvan SPhttps://www.blogger.com/profile/03806733640329303037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-65271396816055122302009-04-07T23:50:00.000-07:002009-04-07T23:50:00.000-07:00Good articleGood articlehemanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-68990442141548428172009-04-07T05:24:00.000-07:002009-04-07T05:24:00.000-07:00// கல்வி வந்து மக்களை ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ...// கல்வி வந்து மக்களை ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ்த்தி விட்டதா?இந்த Cultural Silence தானே நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்னையாக உள்ளது //<BR/><BR/>உண்மை தான் ஐயா,<BR/>மீதமிருக்கும் மனித மனங்களின் வளமையான பகுதியும், தனியார் தொலைக்காட்சிகளின்<BR/>'முதல் தரமான' நிகழ்ச்சிகள் (உம்: 'மானட மயிலாட') மழுங்கடித்து விடுகின்றன.<BR/>இவ்வித மன நிலையின் இறுக்கமான சுழல் ('Cultural Silence') ஆபத்தானதும் கூட.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-52858666043755280042009-04-07T02:30:00.000-07:002009-04-07T02:30:00.000-07:00நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை !நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை !greatloverhttps://www.blogger.com/profile/06818176809165235311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-39275078322341267802009-04-07T01:48:00.000-07:002009-04-07T01:48:00.000-07:00ஓஹோ இப்படித்தான் இலக்கியத்தில் அரசியலைக் கலக்கணுமா...ஓஹோ இப்படித்தான் இலக்கியத்தில் அரசியலைக் கலக்கணுமா ?!!<BR/>//இப்போது தேர்தல் காலம்.ஒவ்வொரு கட்சிகள் பேசுவதையும் செய்வதையும் பார்க்கும்போது நமக்குச் சில சொலவடைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகின்றன. 2011இல் முதல்வராகப்போகும் சரத்குமாரை நினைத்தால் “ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன் பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்” கூட்டணி-பேச்சுவார்த்தை-சீட்டுகள் பற்றி ”பணியாரம் சுட்ட வீட்டுக்கு பத்துவாட்டி போனாளாம் அவளும் வெக்கப்பட்டு ஒண்ணு கொடுத்தாளாம்” ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசாவுக்கு மற்றும் சகல ஊழல் பேர்வழிகளுக்காக... 1.”படப்போட மேயுற மாட்டுக்கு புடுங்கிப் போட்டா காணுமா” 2.‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’ 3.’அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா’ மதுரைத்தொகுதியில் மு.க.அழகிரியை எதிர்த்து மார்க்சிஸ்ட் போட்டி ‘ கரட்டுக் கட்டைக்கு முரட்டுக்கோடாரி’ சுடுகாட்டுக் கொட்டகை போடறதிலும் மாட்டுத்தீவனத்திலும் ராணுவதளவாடங்கள் வாங்குவதிலும் என எல்லாத்திலேயும் ஊழல் ‘நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா’ காங்கிரஸ்-திமுக சாதனைப்பட்டியல்கள் வெளியீடு ‘ உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம்’ இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-34204640641740313462009-04-06T23:03:00.000-07:002009-04-06T23:03:00.000-07:00சொலவடைகளில் உள்ள படிமங்கள் என்னை வியக்கவைக்கின்றன....சொலவடைகளில் உள்ள படிமங்கள் என்னை வியக்கவைக்கின்றன.<BR/><BR/>//நா ஏச்ச நரி தண்ணி குடிக்காம அலையுது நீ என்னிய ஏக்கப் பாக்குறயா//<BR/><BR/>இந்த சொலவடை என்னுடைய ஆச்சி சொன்னது.<BR/><BR/>வெயில் காலத்தில் பாயும் கானல் ஓடையை நீர் என்று காட்டி நரியை ஏமாற்றிய என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயா? <BR/><BR/>இது ஒரு புதுக்கவிதை போல இருக்கிறது. இல்லையா?மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-55207134702383090562009-04-06T13:15:00.000-07:002009-04-06T13:15:00.000-07:00அருமையான கட்டுரை அய்யா :)//ஊசிப்போன மொச்சையிலே உழக...அருமையான கட்டுரை அய்யா :)<BR/><BR/>//ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்<BR/>பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”<BR/>//<BR/><BR/>இதுக்கு எங்க ஊருல இன்னொரு சொலவடை இருக்கு<BR/><BR/>“கூரை ஏறி கோழி புடிக்காதவன்<BR/>வானம் ஏறி வைகுண்டம் போறானாம்’ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-80999844831588676562009-04-06T12:46:00.000-07:002009-04-06T12:46:00.000-07:00ஐயா..இந்த வார விகடனில் உங்கள் பி்ளாக்கை சிறந்த ஒன்...ஐயா..இந்த வார விகடனில் உங்கள் பி்ளாக்கை சிறந்த ஒன்றாக குறிப்பிட்டு உள்ளனர். வந்தேன்,பார்த்தேன்,ரசித்தேன்…<BR/>தொடரட்டும் உங்கள் தேன் மொய்க்கும் எறும்பு {எழுத்து} பணிsivarajanhttp://sivaraajan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-79284549541459802262009-04-06T12:37:00.000-07:002009-04-06T12:37:00.000-07:00நீங்கள் கூறுவதில் நிறைய உண்மைகள்…நீங்கள் கூறுவதில் நிறைய உண்மைகள்…sivarajanhttp://sivaraajan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-41954854258760234582009-04-06T11:56:00.000-07:002009-04-06T11:56:00.000-07:00சம்பவங்களுக்கு பொருந்துகிறதும், சொலவடைகளுக்கு ஏற்ற...சம்பவங்களுக்கு பொருந்துகிறதும், சொலவடைகளுக்கு ஏற்றாற்போல் இன்னும் பல சம்பவங்களை நினைவு கூறுவதாகவும் கவித்துவம் மிகுந்ததாகவும் மிக அருமையாக இருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com