tag:blogger.com,1999:blog-3971458731441314896.post1752379855269495847..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: சமீபத்திய இரு திரைப்படங்களை முன் வைத்து...ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-59634519483206187122011-10-30T23:11:14.408-07:002011-10-30T23:11:14.408-07:00'பிரம்மாண்டங்கள் எல்லாமே மனித விரோதமானவை' ...'பிரம்மாண்டங்கள் எல்லாமே மனித விரோதமானவை' என்ற தொ.பரமசிவன் அய்யாவின் வரிகள் ஞாபகம் வருகிறது. அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்கு பிறகு நான் எந்தப் படமும் பார்க்கவில்லை. நானும் சகோதரனும் எங்கேயும் எப்போதும் அல்லது வாகை சூடவா என இரண்டில் எதாவது ஒரு படம் பார்க்கும் முடிவில் சென்றோம். இறுதியில் வாகை சூடவா படத்திற்கு சென்றோம். எண்பதுகளில் பிறந்த எங்கள் தலைமுறைக்கு அறுபதுகளின் வாழ்க்கையை அற்புதமாக காட்டிய சற்குணத்திற்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும். விளக்கு பொருத்திய சைக்கிள், கழுதையில் உப்பு விற்க வருபவர் எல்லாம் நாங்கள் காணாத காட்சிகள். படம் உண்மையிலேயே அருமை. இனிதான் வாய்ப்பு கிடைத்தால் எங்கேயும் எப்போதும் பார்க்கவேண்டும். நல்ல பகிர்வு. நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-61967433659058884462011-10-30T09:47:23.536-07:002011-10-30T09:47:23.536-07:00வாகை சூடவா பற்றிய உங்கள் விமர்சனம் பார்க்க வேண்டும...வாகை சூடவா பற்றிய உங்கள் விமர்சனம் பார்க்க வேண்டும் என எண்ண வைக்கிறது.<br />பன்னாட்டுக் கம்பெனிகள் தமிழ் சினிமா பக்கம் பார்ப்பது நீங்கள் சொல்லியது போல பிரச்சனைக்குரியதுதான்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com