tag:blogger.com,1999:blog-3971458731441314896.post1699323102428569315..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: துக்கத்தின் சிலுவையில் மாட்டப்பட்ட கதைகள்- தேன்மொழியின் ‘நெற்குஞ்சம்’ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-63937819173987166572010-08-26T13:01:24.234-07:002010-08-26T13:01:24.234-07:00வாசித்து வினையாற்றிய அனைவருக்கும் நன்றி.வீரபாண்டிய...வாசித்து வினையாற்றிய அனைவருக்கும் நன்றி.வீரபாண்டியன் நலமா? அங்கே எங்கே கிடைக்கும் என்று விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.கட்டுரையில் பதிப்பாளர் முகவரி கொடுத்திருக்கிறேன்.பேசாம தபாலில் வாங்கி விடுங்கள்.அல்லது முகவரி அனுப்புங்கள்.நான் அனுப்புகிறேன்ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-69567626109011125692010-08-21T08:27:20.131-07:002010-08-21T08:27:20.131-07:00தோழரே, நீங்கள் திரு ரவிக்குமாரை எழுத்தாளராக மட்டும...தோழரே, நீங்கள் திரு ரவிக்குமாரை எழுத்தாளராக மட்டும் பார்க்கிறீர்கள், கலைஞரின் மடியில் சமர்த்துப் பிள்ளையாய் அமர்ந்து உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் அவர் என்பதை மறந்து விட்டீர்களே, <br />நம்மை குறை கூறி சபாஷ் வாங்குவது என்பது அவர் <br />அவ்வப்போது செய்து வரும் காரியம்தானே!S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-26563554846633541302010-08-18T10:18:08.612-07:002010-08-18T10:18:08.612-07:00நலமா? உங்கள் மதிப்புரை அந்த தொகுப்பைப் படிக்க வேண்...நலமா? உங்கள் மதிப்புரை அந்த தொகுப்பைப் படிக்க வேண்டும் என்று தூண்டுகிறது. நான் ஹைதராபாதில் இருக்கிறேன். இச்சிறுகதைத் தொகுப்பு போன்ற நல்ல தமிழ்ப் புத்தகங்கள் இங்கே எங்கு கிடைக்கும் எனத் தெரிந்தால் சொல்லவும்.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/08064309373766479736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-3337795358071863842010-08-17T10:15:42.199-07:002010-08-17T10:15:42.199-07:00A woman's true feelings are documented exatly ...A woman's true feelings are documented exatly by the writer Thenmozhi..Your's assessments are fine and true..correct.vimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-36652862949972063412010-08-15T07:39:14.680-07:002010-08-15T07:39:14.680-07:00தேன் மொழியின் கதைகளுக்கு ஒரு நல்ல அறிமுக ஆய்வு ...தேன் மொழியின் கதைகளுக்கு ஒரு நல்ல அறிமுக ஆய்வு தந்திருக்கின்றீர்கள்.எந்த ஒரு படைப்பாளியின் நல்ல படைப்பையும் போற்றி ஊக்கப் படுத்துவது என்ற முற்போக்கு எழுத்தாளர்களின் பண்பாட்டை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறீர்கள்.தேன்மொழி மேலும் நல்ல கதைகளை எழுதிட பாராட்டுக்கள்,பல படைப்பாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிடைக்கா விட்டாலும் வாய்ப்புகளைத் தாங்களே உருவாகிக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர்களைத் தரம் தாழ்த்தி விமரிசிகா விட்டால் அவர்கள் மண நிறுவு பெறுவதில்லை அது பா.செயப் பிரகாசம் ,இமயம் (தீராநதி நேர்காணல்)நீண்டு கொண்டே செல்லும் இப்போது அந்த வரிசையில் ரவிகுமாரும்.<br />எப்போதுமே முற்போக்குப் படைப்பாளிகள் பலரும் ஜெயமோகன்,சு.ரா,அசோக மித்திரன் ,இப்போதைய ஜெயகாந்தன்,ரவிக்குமார் என்று யாரையுமே படித்து விட்டுத்தான் கொள்ள வேண்டியதை ஏற்று , ஏற்க முடியாததை மறுப்போம்.ஆனால் இவர்களோ முற்போக்குப் படைப்பாளிகள் இப்படித்தான் எழுதுவார்கள் என்று தாங்களே ஒரு முன்முடிவை,தவறான கருது கொலை ஏற்படுத்திக் கொண்டு அதர் கேற்பவே விமரிசனம் செய்து வருகிறார்கள்புதுவை ஞானகுமாரன்https://www.blogger.com/profile/00432897935499733546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-72253971124550170112010-08-14T13:10:08.748-07:002010-08-14T13:10:08.748-07:00தென்மொழியின் கதைகள் பற்றிய உங்களின் பதிவு எப்படியா...தென்மொழியின் கதைகள் பற்றிய உங்களின் பதிவு எப்படியாவது படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது . ஐந்து வரிகளில் வாழ்கையின் உணர்வுகளை அழகாக கசிய வைத்திருக்கும் விதம் மிகவும் அற்புதம் . விரைவில் வாங்கி வாசித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com