tag:blogger.com,1999:blog-3971458731441314896.post148090572920136948..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: நம்பிக்கையூட்டும் இரண்டு படங்கள்ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-69095275197182695222011-06-01T03:25:02.932-07:002011-06-01T03:25:02.932-07:00அழகர்சாமியின் குதிரை’ படத்தைப் பார்த்ததும் சிங்கிஸ...அழகர்சாமியின் குதிரை’ படத்தைப் பார்த்ததும் சிங்கிஸ் ஜத்மதேவ் எழுதிய ‘ஃபேர்வெல் குல்சாரி’ என்ற ரஷ்யநாவல் தான் ஞாபகம் வந்தது. பாஸ்கர் சக்தியின் சிறுகதையை மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். தங்களுடைய ‘வெயிலோடு போய்’ சிறுகதையை பூ படமாக்கியது போலவே இப்படமும் நன்றாக அமைந்து விட்டது. நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை. அரவாணிகளை கேலி செய்து தான் இது வரை படங்கள் வந்துள்ளன. இப்பொழுது அவர்களது வலியை பதிவு செய்தும் படங்கள் வருவது தமிழ் சினிமா ஆரோக்கியமாக மாறி வருவதை காட்டுகிறது. பகிர்விற்கு நன்றி!சித்திரவீதிக்காரன்http://www.maduraivaasagan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-30844134180863891232011-05-31T10:16:14.780-07:002011-05-31T10:16:14.780-07:00very good movie, i watch the movie after your revi...very good movie, i watch the movie after your review.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com